காவலர்கள் உடையில் நவீன கேமிரா; 4G தொழில்நுட்பத்தில் கண்காணிப்பு துவக்கம்!
காவலர்கள் சீருடையில் நவீன கேமிராவை பொருத்தி கண்காணிக்கும் பணி கோவையில் தொடங்கியுள்ளது.
காவலர்கள் சீருடையில் நவீன கேமிராவை பொருத்தி கண்காணிக்கும் பணி கோவையில் தொடங்கியுள்ளது.
தேசிய நெடுஞ்சாலையில் சென்ற லாரி யாரும் எதிர்பாராத வகையில் ஒரு வீட்டின் மீது மோதிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் பணியில் இருக்கும் காவலர்கள் யாருமே காவல்நிலையத்திற்கு வரக்கூடாது என விழுப்புரம் மாவட்ட எஸ்பி அதிரடி உத்தரவிட்டுள்ளார்.
இரட்டை கொலை வழக்கில் சம்பந்தபட்ட காவலர் முத்துராஜை ஜூலை 17 வரை சிறையில் அடைக்குமாறு நீதிபதி உத்தரவு.
மாணவி ஒருவர் தான் படிக்க வைத்திருந்த பணத்தை பொதுமக்களுக்காக உதவியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கழிவுநீர் தொட்டியில் இறங்கி நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா தொற்று உள்ளதோ என அஞ்சி வாலிபர் ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை!
கொரோனா நோயாளிகளுக்கு மொட்டை மாடி எண்ணெய் குளியல்…!!! ஆயுர்வேத முறையில் சிகிச்சை அளித்து அசத்தும் சேலம் மருத்துவமனை!!
நெய்வேலி என்.எல்.சி பாய்லர் விபத்து! பணியாளர்கள் 15 பேர் படுகாயம் கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி இரண்டாவது அனல்மின் நிலையத்தில் உள்ள பாய்லர் திடீரென வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இங்கு 5 அனல்மின் நிலையங்கள் இயங்கி வருகின்றன. இதில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இங்கிருக்கும் பாய்லர்களுக்கு நிலக்கரிகள் ஏற்றப்பட்டு மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். இந்த பணியை ஷிப்ட் முறையில் ஊழியர்கள் செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 8 … Read more