சென்னையில் 3.47 லட்சம் பேருக்கு கொரோனா பாதிக்க வாய்ப்பு – எச்சரிக்கும் மாநகராட்சி
சென்னையில் 3.47 லட்சம் பேருக்கு கொரோனா பாதிக்க வாய்ப்பு – எச்சரிக்கும் மாநகராட்சி
சென்னையில் 3.47 லட்சம் பேருக்கு கொரோனா பாதிக்க வாய்ப்பு – எச்சரிக்கும் மாநகராட்சி
இந்தியா முழுவதும் கொரோனா தொற்றின் பரவல் தீவிரமடைந்து வருகிறது. தமிழகத்தை பொருத்த வரை மொத்தம் 33229 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கபட்டுள்ளனர். இது வரை 17527 பேர் குணமடைந்துள்ள நிலையில் 286 பேர் மரணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் தமிழ்நாட்டில் 1562 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதில் சென்னையை சேர்ந்தவர்கள் மட்டும் 1149 பேர் ஆவார்கள். இந்நிலையில் தற்போது அமலில் இருக்கும் ஐந்தாம் கட்ட ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்ப்ட்டத்தை தொடர்ந்து தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் ஊரடங்கு போலவே … Read more
கிருஷ்ணகிரி – சென்னை வரை! 9 மாணவர்கள் சிறப்பு பேருந்தில் அனுப்பி வைப்பு!
நீர் திறப்பால் மகிழ்ச்சி! கிழங்கு சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்!
ஆந்திர அரசு போல ஒருவருக்கு 10 ஆயிரம் நிவாரணம்? உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை
கொரோனா சிகிச்சை – 4 தனியார் மருத்துவமனைகளை கையகப்படுத்தும் தமிழக அரசு
ஆபத்தான குழிகளை உடனடியாக மூடுக! நகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் கோரிக்கை!
மாவுபூச்சி தாக்கத்தால் விவசாயிகள் வேதனை! மாவட்ட ஆட்சியர் விளக்கம்!
உடனடி நிவாரணம் வேண்டும்! விரக்தியில் படகுகளை எரித்து மீனவர்கள் வேண்டுகோள்!
ஆண்-இன்ஸ்பெக்டருக்கு கொரோனா! அனைத்து காவல்நிலையம் மூடல்!