விவசாயிகளுக்கு ஜாக்பாட்!! உடனே உங்கள் வங்கி கணக்க செக் பண்ணுங்க!!
மத்திய மற்றும் மாநில அரசுகள் விவசாயிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்த பயிர் கடன்கள் உள்ளிட்ட பல நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.இதனால் கோடிக்கணக்கான விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் தென் மாவட்டமான கன்னியாகுமரியில் உள்ள விவசாயிங்களின் நலனிற்காக குறுவை தொகுப்பு திட்டத்தின்கீழ் ரூ.4000 வரை மானியம் வழங்கப்பட உள்ளது.கன்னியாகுமரி மாவட்ட வேளாண்மைத்துறை இணை இயக்குனர் முருகேசன் அவர்கள் நெல் விளைவிக்கும் விவசாயிகள் எந்திர நெல் நடவு முறையை பின்பற்றினால் ஏக்கருக்கு ரூ.4000 மானியம் வழங்கப்படும் என்று தனது அறிவிப்பில் … Read more