வாழ்வில் வெற்றியை மட்டும் ருசிக்க இந்த பரிகாரத்தை செய்யுங்கள்!

0
126
#image_title

வாழ்வில் வெற்றியை மட்டும் ருசிக்க இந்த பரிகாரத்தை செய்யுங்கள்!

நாம் நினைத்த காரியங்கள் அனைத்தும் வெற்றியடைய வேண்டும் என்றால் விட முயற்சியோடு ஆன்மீக வழிகளிகளை பின்பற்றுவது நல்லது. அந்த வகையில் வாழ்வில் வெற்றியை ருசிக்கான கீழே கொடுக்கப்பட்டுள்ள சக்திவாய்ந்த மந்திரத்தை தினமும் 108 முறை உச்சரித்து வரவும்.

வாழ்வில் வெற்றியை மட்டும் ருசிக்க தினமும் உச்சரிக்க வேண்டிய மந்திரங்கள்:-

சக்தி வாய்ந்த தெய்வங்களின் அருள் இந்த மந்திரத்தின் மூலம் கிடைக்கப் பெற்று வெற்றியை தக்க வைத்துக் கொள்ள முடியும்.

இந்த மந்திரத்தை தினமும் அதிகாலை நேரத்தில் தலைக்கு குளித்து விட்டு வீட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்து 108 முறைஸ் சொல்ல வேண்டும்.

41 நாட்களுக்கு சொல்லி வர வாழ்வில் வெற்றியை மட்டும் உண்டாகும். 41 நாட்களுக்கு பின்னர்
வெள்ளிக் கிழமையில் 48 முறையும் பௌர்ணமி அமாவாசை தினங்களிலும் மட்டும் 108 முறை சொல்லி வரவும்.

லட்சுமி கணபதி மந்திரம்..

ஓம் ஷ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லெளம் கம்

கணபதையே வர வரத சர்வ ஜனமே

வசமானய ஸ்வாஹா

எந்த ஒரு காரியத்தை துவங்கும் முன்னரும் இந்த மந்திரத்தை உச்சரித்து விட்டு ஆரம்பித்தால் வெற்றியில் தான் முடியும்.