இது தெரியுமா? 12 ராசிக்காரர்கள் இந்த மலர்களை கொண்டு இவ்வாறு செய்தால் செல்வம் பெருகும்!

Photo of author

By Divya

இது தெரியுமா? 12 ராசிக்காரர்கள் இந்த மலர்களை கொண்டு இவ்வாறு செய்தால் செல்வம் பெருகும்!

Divya

இது தெரியுமா? 12 ராசிக்காரர்கள் இந்த மலர்களை கொண்டு இவ்வாறு செய்தால் செல்வம் பெருகும்!

1)மேஷ ராசி – செண்பக மலரை கடவுளுக்கு வைத்து வழிபட்டு வந்தால் செல்வம் பெருகும்.

2)ரிஷப ராசி – வெண்தாமரை மலரை கடவுளுக்கு வைத்து வழிபட்டு வந்தால் செல்வம் பெருகும்.

3)மிதுன ராசி – வெண் காந்தள் மலரை கடவுளுக்கு வைத்து வழிபட்டு வந்தால் செல்வம் பெருகும்.

4)கடக ராசி – வெள்ளாம்பல் மலரை கடவுளுக்கு வைத்து வழிபட்டு வந்தால் செல்வம் பெருகும்.

5)சிம்ம ராசி – செந்தாமரை மலரை கடவுளுக்கு வைத்து வழிபட்டு வந்தால் செல்வம் பெருகும்.

6)கன்னி ராசி – வெண் காந்தள் மலரை கடவுளுக்கு வைத்து வழிபட்டு வந்தால் செல்வம் பெருகும்.

7)துலாம் ராசி – வெண்தாமரை மலரை கடவுளுக்கு வைத்து வழிபட்டு வந்தால் செல்வம் பெருகும்.

8)விருச்சிக ராசி – செண்பக மலரை கடவுளுக்கு வைத்து வழிபட்டு வந்தால் செல்வம் பெருகும்.

9)தனுசு ராசி – முல்லை மலரை கடவுளுக்கு வைத்து வழிபட்டு வந்தால் செல்வம் பெருகும்.

10)மகர ராசி – முல்லை மலரை கடவுளுக்கு வைத்து வழிபட்டு வந்தால் செல்வம் பெருகும்.

11)கும்ப ராசி – கருநீல சங்கு மலரை கடவுளுக்கு வைத்து வழிபட்டு வந்தால் செல்வம் பெருகும்.

12)மீன ராசி – கருங்குவளை மலரை கடவுளுக்கு வைத்து வழிபட்டு வந்தால் செல்வம் பெருகும்.