இது தெரியுமா? 12 ராசிக்காரர்கள் இந்த மலர்களை கொண்டு இவ்வாறு செய்தால் செல்வம் பெருகும்!

0
173
#image_title

இது தெரியுமா? 12 ராசிக்காரர்கள் இந்த மலர்களை கொண்டு இவ்வாறு செய்தால் செல்வம் பெருகும்!

1)மேஷ ராசி – செண்பக மலரை கடவுளுக்கு வைத்து வழிபட்டு வந்தால் செல்வம் பெருகும்.

2)ரிஷப ராசி – வெண்தாமரை மலரை கடவுளுக்கு வைத்து வழிபட்டு வந்தால் செல்வம் பெருகும்.

3)மிதுன ராசி – வெண் காந்தள் மலரை கடவுளுக்கு வைத்து வழிபட்டு வந்தால் செல்வம் பெருகும்.

4)கடக ராசி – வெள்ளாம்பல் மலரை கடவுளுக்கு வைத்து வழிபட்டு வந்தால் செல்வம் பெருகும்.

5)சிம்ம ராசி – செந்தாமரை மலரை கடவுளுக்கு வைத்து வழிபட்டு வந்தால் செல்வம் பெருகும்.

6)கன்னி ராசி – வெண் காந்தள் மலரை கடவுளுக்கு வைத்து வழிபட்டு வந்தால் செல்வம் பெருகும்.

7)துலாம் ராசி – வெண்தாமரை மலரை கடவுளுக்கு வைத்து வழிபட்டு வந்தால் செல்வம் பெருகும்.

8)விருச்சிக ராசி – செண்பக மலரை கடவுளுக்கு வைத்து வழிபட்டு வந்தால் செல்வம் பெருகும்.

9)தனுசு ராசி – முல்லை மலரை கடவுளுக்கு வைத்து வழிபட்டு வந்தால் செல்வம் பெருகும்.

10)மகர ராசி – முல்லை மலரை கடவுளுக்கு வைத்து வழிபட்டு வந்தால் செல்வம் பெருகும்.

11)கும்ப ராசி – கருநீல சங்கு மலரை கடவுளுக்கு வைத்து வழிபட்டு வந்தால் செல்வம் பெருகும்.

12)மீன ராசி – கருங்குவளை மலரை கடவுளுக்கு வைத்து வழிபட்டு வந்தால் செல்வம் பெருகும்.