ஒரே மாதத்தில் கர்ப்பம் தரிக்க வேண்டுமா? 3 நாள் இதை மட்டும் சாப்பிடுங்கள்!!

0
376

ஒரே மாதத்தில் கர்ப்பம் தரிக்க வேண்டுமா? 3 நாள் இதை மட்டும் சாப்பிடுங்கள்!!

தற்பொழுது மாறுபட்ட உணவு பழக்க வழக்கத்தால் பலரின் உடல் நிலையில் மாறுதல் ஏற்படுகிறது. இதனால் பலரும் பல உபாதைகளை சந்திக்க வேண்டி உள்ளது. அந்த வகையில் பெண்கள் மற்றும் ஆண்களுக்கு குழந்தை பேறு பெறுவதில் பல சிக்கல்கள் உள்ள நவீன காலகட்டத்தில் இந்த பதிவில் வருவதை மூன்று நாட்கள் சாப்பிட்டால் போதும். கட்டாயம் அடுத்த மாதம் கர்ப்பம் ஆகி விடுவார்கள்.

தேவையான பொருட்கள்

சாலிய விதை 100 கிராம்

கருப்பட்டி (இனிப்பு சுவைக்கு ஏற்ப)

நாட்டுக்கோழி முட்டை

நெய் சிறிதளவு

செய்முறை

நாட்டு மருந்து கடைகளில் சாலியா என்ற விதை கேட்டால் கிடைக்கும். இது கிட்டத்தட்ட எல் போலவே காணப்படும். ஆனால் எள்ளி நிறத்திற்கு இந்த சாலியா விதை மாறாக இருக்கும்.

முதலில் இந்த சாலிய விதையை 100 கிராம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு இதனை வாணலில் போட்டு குறைந்த சூட்டில் மிதமாக வறுத்து எடுக்க வேண்டும்.

பின்பு அடுப்பை அணைத்து விட்டு சாலியா விதையை ஆறும் படி விட வேண்டும்.

சாலிய விதை ஆறிய பிறகு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

சாலிய விதை உள்ள அளவிற்கு கருப்பட்டியும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பின்பு சிறிதளவு நெய் சேர்த்து சிறிய உருண்டைகளாக உருட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு ஏர் டைட் கண்டைனரில் இதனை சேமித்து வைத்துக் கொள்ளலாம்.

மாதவிடாய் காலத்தில் பெண்கள் முதல் நாள் முதல் மூன்று நாட்கள் வரை மூன்று வேலையும் இதனை சாப்பிட வேண்டும்.

இந்த சாலியா விதை உருண்டையை சாப்பிட்ட பிறகு ஒரு நாட்டுக்குள்ளே முட்டையையும் பச்சையாக சாப்பிட வேண்டும்.

இவ்வாறு மூன்று நாட்கள் செய்த பின்பு மாதவிடாய் முடிந்ததும் நீங்கள் உடலுறவு வைத்துக் கொண்டால் கட்டாயம் அடுத்த மாதமே கர்ப்பம் ஆவது உறுதி.