அதிகரிக்க போகும் CBSE பள்ளிகள்.. இனி இந்தி தான் எல்லாம்!! பேரதிர்ச்சியில் தமிழகம்.. மோடியின் மாஸ்டர் பிளான்!!

The central government has announced that there is no need to seek permission from the state government to establish CBSE schools.

CBSE: மத்திய அரசின்  மும்மொழிக் கொள்கை தமிழகத்திற்கு வரக்கூடாது என்று முழுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மும்மொழி கொள்கையை கட்டாயம் ஏற்க முடியாது என ஆளும் கட்சி முதல் இதர கட்சிகள் வரை மத்திய அரசுக்கு  எதிராக கண்டனங்கள் எழுப்பி உள்ளனர். இவ்வாறு இருக்கும் பட்சத்தில் திடீரென்று மத்திய அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் இனிவரும் கால கட்டங்களில் சிபிஎஸ்சி பள்ளி நிறுவனங்களை கொண்டு வருவதற்காக மாநில அரசிடம் எந்த ஒரு  அனுமதியும் கேட்கத் தேவையில்லை … Read more

தமிழ்நாட்டில் இருந்தே தமிழை நீக்க முயற்சி செய்யும் ஒன்றிய அரசு!!பல ஆண்டுகளுக்கு முன்னே இதற்கான வேலை துவங்கி விட்டதா!!

The Union Government is trying to remove Tamil from Tamil Nadu!! Did the work for this start many years ago!!

ஒன்றிய அரசால் தமிழ்நாட்டில் 49 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்தப் பள்ளிகளில் ஹிந்தி மற்றும் சமஸ்கிருதம் கட்டாயம் மொழி பாடமாகவும் தமிழானது விருப்ப பாடமாகவும் உள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன. RTI மூலம் பெறப்பட்ட தகவலின் படி :- கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் படிக்கக்கூடிய 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஹிந்தி மற்றும் சமஸ்கிருதம் கட்டாய மொழி பாடமாகவும் தமிழானது விருப்பப்பட்டால் மட்டுமே விருப்பம் மொழி பாடமாக படிக்கலாம் … Read more

30% வரை உயர்த்தப்பட்ட கல்வி கட்டணம்!!2025-26 ஆம் ஆண்டிற்கான பேரதிர்ச்சி!!

Up to 30% Tuition Fee Hike!!Disaster for 2025-26!!

இப்பொழுது இருக்கக்கூடிய காலகட்டங்களில் சேமிப்பு என்பது பெரும்பாலானோர் வீடுகளில் கனவாக மட்டுமே மாறக்கூடிய சூழல் உருவாக்கியுள்ளது. காரணம் வீட்டுக் கடன் பொருட்களின் மீதான கடன் குழந்தைகளின் பள்ளி கடன் என அனைத்தையும் சுமக்க வேண்டிய காலகட்டமாக இது அமைந்திருக்கிறது. இப்படி இருக்கக்கூடிய சூழலில் வருகிற 2025 26 ஆம் ஆண்டுக்கான கல்வி ஆண்டில் கல்வி கட்டணம் 30 சதவீதம் வரை உயர்த்தப்பட்டிருப்பது பெற்றோர்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. ஹைடெக் மற்றும் ஐடி சிட்டியாக இருக்கக்கூடிய பெங்களூர் அதே … Read more

இனியும் ஏமாற வேண்டாம்.. நர்சிங் படிக்க நினைப்பவர்கள் கவனத்திற்கு!! எச்சரிக்கை விடுக்கும் கல்வியாளர்!!

Don't be fooled anymore.. Attention those who want to study nasing!! Warning educators!!

சமீப காலமாகவே தனியார் நர்சிங் கல்லூரிகள் படிக்கக்கூடிய மாணவ மாணவிகள் தங்களுடைய கல்லூரிகள் அங்கீகாரம் பெறாத கல்லூரிகள் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவது அடிக்கடி நிகழக் கூடிய விஷயமாக அமைந்திருக்கிறது. சில நாட்களுக்கு முன்னதாக அருப்புக்கோட்டையில் இருக்கக்கூடிய தனியார் நர்சிங் கல்லூரி ஒன்றில் பயிலக்கூடிய மாணவிகள் தங்களுடைய கல்லூரி அங்கீகரிக்கப்படாத கல்லூரி என சாலை மறியலில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. இதுபோன்று அங்கீகாரம் பெறாத கல்வி நிறுவனங்கள் செயல்படக் கூடாது என்றும் மீறி செயல்பட்டால் அவற்றின் மீது கடுமையான நடவடிக்கைகள் … Read more

தேர்வர்களின் கவனத்திற்கு!!பொதுத் தேர்வில் கொண்டுவரப்பட்ட முக்கிய மாற்றம்!!

Attention Candidates!!Important change brought in Common Exam!!

கடந்த 2023 ஆம் ஆண்டு பொது தேர்வின் பொழுது மதுரையை சேர்ந்த பிளஸ் டூ மாணவர் தன்னுடைய பொதுத் தேர்வு தாளின் முதல் பக்கத்தை நீக்கி வேறொரு விடைத்தாளுடன் சேர்த்து முறைகேடில் ஈடுபட்டது விசாரணையின் பொழுது தெரிய வந்த நிலையில், மாணவர்கள் இது போன்ற முறை கேடுகளை மேற்கொள்ளக்கூடாது என புதிய நடைமுறை ஒன்றை தமிழக தேர்வு இயக்ககம் வெளியிட்டு இருக்கிறது. தமிழக தேர்வு இயக்ககம் வெளியிட்ட முக்கிய தகவல் :- கடந்த காலங்களில் மாணவர்களால் மேற்கொள்ளப்பட்ட … Read more

நீட் தேர்வில் தேர்ச்சி பெறவில்லையா.. கவலை வேண்டாம்!! உங்களுக்கான மருத்துவ படிப்புகள் இதோ!!

Did you not clear NEET.. Don't worry!! Here are medical courses for you!!

உலகின் உடைய மிக கஷ்டமான தேர்வுகளில் நீட் தேர்வும் ஒன்றாக பார்க்கப்பட்டு வருகிறது. அப்படியே 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற பிறகு மருத்துவ பிரிவில் சேர நினைக்கும் மாணவர்கள் இந்த தேர்வினை மிகவும் பயத்தோடு அணுகுகின்றனர். இப்படி பயத்தோடு அணுகக் கூடிய தேர்வில் பலர் தோல்வியை சந்திக்கும் பட்சத்தில் அவர்களுக்கான மற்ற மருத்துவ பிரிவுகள் குறித்து இந்த பதிவில் காணலாம். நீட் தேர்வு இல்லாமல் சேரக்கூடிய மருத்துவ படிப்புகள் :- ✓ நர்சிங் ✓ பார்மசி … Read more

TNPSC வெளியிட்ட மகிழ்ச்சியான செய்தி!! குரூப் 4 தேர்வர்களுக்கான முக்கிய அறிவிப்பு!!

Happy news released by TNPSC!! Important Notice for Group 4 Candidates!!

மாநில தொழில்நெறி வழிகா ட்டும் மையத்தின் முதன்மை செயல் அலுவலர் மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் இயக்குநர் பா.விஷ்ணு சந்திரன் அவர்கள் குரூப் 4 தேர்விற்காக தயாராகிக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டு இருக்கிறார். பா. விஷ்ணு சந்திரன் அவர்கள் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது :- பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு போட்டி தேர்வுகளுக்கான நேரடி பயிற்சி வகுப்புகள் மற்றும் மாதிரி தேர்வுகள் அரசு தரப்பில் இலவசமாக கற்றுக் கொடுக்கப்பட்ட வருகிறது. … Read more

சென்னை உயர்நீதிமன்றத்தின் அதிரடி!! வருகை பதிவு குறைவாக இருந்தால் தேர்வு எழுத முடியாது!!

Madras High Court action!! If the attendance record is less then you cannot take the exam!!

பல்கலைக்கழகங்கள் மாணவர்களின் உடைய வருகை பதிவு குறைவாக இருப்பதால் பல்கலைக்கழக தேர்வுகளை எழுத அனுமதிக்க மறுத்த உத்தரவை எதிர்த்து பல்கலைக்கழகங்களில் பயிலக்கூடிய மாணவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர். இந்த மேல்முறையினை தற்போது சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இது குறித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தெரிவித்திருப்பதாவது :- பல்கலைக்கழகங்களில் பயிலக்கூடிய மாணவர்களின் வருகை பதிவு குறைவாக இருப்பின் அவர்களை தேர்வு எழுத அனுமதித்தால் முறையான வருகை பதிவு வைத்திருக்கக்கூடிய மாணவர்களை கேள்விக்கு உள்ளாக்கி விடும் என்பதால் … Read more

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடங்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவு!!

Tamil Nadu government orders to start admissions in government schools!!

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை மார்ச் மாதம் முதல் நாளில் இருந்து தொடங்க வேண்டும் என முதல்வர் மு.க .ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார். அங்கன்வாடிகளில் படிக்கும் குழந்தைகளில் 5 வயது பூர்த்தி அடைந்தோர் ஒருவர் கூட விடாமல் பள்ளிகளில் சேர்க்க வேண்டும் மற்றும் தனியார் பள்ளிகளில் இருந்து வரும் மாணவர்களை அவர்களின் வயதிற்கேற்ற வகுப்பில் சேர்க்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தப்படுகிறது. மேலும் மாணவர்களுக்கு உதவித்தொகை,பள்ளி சீருடைகள் ,ஊரகப் பகுதிகளில் இருக்கும் நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் … Read more

இவரால்தான் அகரம் அறக்கட்டளை என் மனதில் தோன்றியது.. மனம் திறந்த நடிகர் சூர்யா!!

It was because of him that Akaram Foundation came to my mind.. Open minded actor Surya!!

நடிகர் சூர்யாவால் உருவாக்கப்பட்ட அகரம் அறக்கட்டளையின் மூலம் தற்பொழுது வரை 5,810 முதல் தலைமுறை மாணவ மாணவியர் தங்களுடைய கல்லூரி படிப்புகளை படித்து முடித்து இருக்கிறார்கள். இப்படியாக முதல் தலைமுறை மாணவர்களின் கனவுகளை நினைவாக்க உருவாக்கப்பட்ட அகரம் அறக்கட்டளையானது இவருடைய கேள்வியால்தான் உருவானது என நடிகர் சூர்யா மனம் திறந்திருக்கிறார். தான் படித்து முடித்துவிட்டு மில்லில் வேலை பார்த்ததாகவும் ஒரு நாள் கூட நடிகனாக மாறுவேன் என எதிர்பார்க்கவில்லை என்றும் தெரிவித்த சூர்யா, நடிகராக மாறிய பின் … Read more