500 அரசு பள்ளிகள் தனியாருக்கு தாரை வார்த்து கொடுப்பது உறுதி.. கசிந்த ரகசிய தகவல்!!

500 govt schools are sure to give tarps to privates.. Leaked confidential information!!

அரசு பள்ளிகளை தனியார் பள்ளிகள் தத்தெடுப்பதாக கூறுவது மறைமுக உண்மை என்று தகவல்கள் வெளிவந்துள்ளது. இதனை பள்ளி கல்வித்துறை மூடி மறைத்தாலும் இதுதான் நிதர்சனமான உண்மை என கூறுகின்றனர். திமுகவில் பலர் தனியார் பள்ளிகள் நடத்திவரும் நிலையில் திடீரென்று அனைத்தையும் ஒன்றிணைக்கும் விதமாக திமுக தலைமைக் கழகச் செய்தி தொடர்பு துணை தலைவர்  சங்கம் ஒன்றை தொடங்கினார். கட்சிக்குள்ளிருந்துக் கொண்டு தனியார் பள்ளிகளுக்கு சங்கம் அமைத்து நாங்கள்  அரசு பள்ளிகளுக்கு உதவுவோம் எனக் கூறுவது கபட நாடகம் … Read more

ஷாக் நியூஸ்!! அரசு பள்ளிகளை தத்தெடுக்கும் தனியார் பள்ளிகள்.. விளக்கமளித்த நிர்வாக சங்கம்!!

Shock News!! Private schools adopting government schools.. Management association explained!!

அரசு பள்ளிகளை தத்தெடுப்பதாக வெளியான தகவல் குறித்து தனியார் பள்ளிகள் சங்கம் விளக்கம் ஒன்றை அறிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளும் இணைந்து புதிய சங்கம் ஒன்றை உருவாக்கியுள்ளது. அதில் அரசு பள்ளிகளுக்கு உதவும் நோக்கில் அறிக்கை ஒன்று வெளியிட்டனர். அதாவது அரசு பள்ளிகளில் படித்து தற்போது தனியார் பள்ளியை நடத்தி வரும் நாங்கள், தங்களால் முயன்ற உதவிகளை சி எஸ் ஆர் மூலம் செய்வதாக தெரிவித்துள்ளனர். சி எஸ் ஆர் மூலம் உதவி செய்வோம் … Read more

கல்லூரி மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ்!! இனி இவர்களுக்கும் மாதம்  ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்..  முதல்வர் அதிரடி!!

Tamil Nadu Chief Minister Stalin spoke about the expansion of the innovative women's program

tamil nadu government: தமிழக முதல்வர் ஸ்டாலின் புதுமைப் பெண் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது பேசினார். தமிழக பெண்களின் முன்னேற்றத்திற்காக திமுக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இலவச பேருந்து பயணம், மகளிர் உரிமைத் தொகை என பல திட்டங்களை கொண்டு வந்திருக்கிறது. அந்த வகையில் பெண்கள் உயர்கல்வி பயிலுவதை ஊக்குவிக்கும் விதமாக கொண்டு வரப்பட்ட திட்டம் தான் புதுமைப் பெண் திட்டம். இந்த திட்டம் கடந்த 2022 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. இந்த திட்டத்தை … Read more

கல்லூரி மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ்!! கல்வி உதவித்தொகை பெற தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!!

Notification for Scholarship for Adi Dravidian and Tribal Students

tamil nadu government ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை பெற அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது தமிழக அரசு. தமிழக அரசு சார்பில் மாணவர்கள் உயர்கல்வி  பெற பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி மற்றும் கிறிஸ்தவ ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை பெற அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. அதில் மாணவர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கும் முறை பற்றி தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அரசு கல்லூரிகளில் உதவித் தொகை … Read more

ஆல் பாஸ் முறை ரத்து !! பள்ளி கல்வித் துறை அமைச்சர் அதிரடி முடிவு!!

The central government has announced the cancellation of all pass system for class 5 and 8 students

Tamil Nadu: மத்திய அரசு 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆல் பாஸ் முறையை ரத்து செய்வதாக அறிவித்து இருக்கிறது. மத்திய பள்ளிக்கல்விதுறை செயலாளர் சஞ்சய் குமார் நேற்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆல் பாஸ் முறையை ரத்து செய்யப்படும் என்றும். தேர்வில் தோல்வியுற்ற மாணவர்களுக்கு மறு தேர்வு இரண்டு மாதங்களில் நடைபெறும் அந்த தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அவ்வாறு தேர்ச்சி பெறவில்லை … Read more

அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தில் பயன் பெற வேண்டுமா? தமிழக அரசு அறிவித்த அதிரடி அறிவிப்பு!!

Annal Ambedkar Career Pioneers Scheme for Adi Dravida Community

TN government: ஆதிதிராவிட சமூதாயத்தினருக்கு அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆதிதிராவிட சமூதாயத்தினரின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. புதிதாக தொழில் தொடங்குவோர் மற்றும் தொழிலை விரிவு படுத்துவோருக்கு மானியக் கடன் வழங்க தமிழக அரசு அறிவித்து இருக்கிறது. இந்த வகையில் இந்தியாவில் முதன் முதலாக 2023-24 நிதியாண்டில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் (ABCS)தமிழக அரசால் தொடங்கப்பட்டது. எனவே, இந்த … Read more

திடிரென மூடிய பள்ளி திருப்பத்தூரில் பரபரப்பு!! 450 மாணவர்களின் கல்வி நிலை என்ன?

The sudden closure of the school caused a stir in Tiruppathur!! What is the educational level of 450 students?

திருப்பத்தூர்: நாட்றம்பள்ளி அருகே திடீரென பள்ளியை மூடுவதாக அறிவிக்கப்பட்டதால் தற்போது பெற்றோர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு இருக்கின்றனர். கூட்டுறவு சர்க்கரை ஆலயத்தின் கீழ் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக திவான் முகமது முன்னணியில் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் கிட்டத்தட்ட 450  மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த நிலையில் திடீரென பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளனர். அதாவது இந்த வருடம்  வருகின்ற 31-ஆம் தேதி பள்ளி மூடுவதாக அறிவிப்பு ஒன்று … Read more

டிஎன்பிஎஸ்சி தேர்வர்களே மிஸ் பண்ணிடாதீங்க!! இன்றே கடைசி நாள்!!

TNPSC has advised to upload the certificate by 21st December

TNPSC: குரூப் 4 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்கள்  டிசம்பர் 21-ம் தேதிக்குள் சான்றிதழ் பதிவேற்றம் செய்ய டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் அறிவுறுத்தி இருக்கிறது. 2024 ஆம் ஆண்டு  குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டது. இதற்கான தேர்வு கடந்த ஜூன் மாதம் 9ஆம் தேதி தேர்வு நடைபெற்றது. டிஎன்பிஎஸ்சி தரப்பில் இருந்து 9,491 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த தேர்வுக்காக  20,37,101 பேர் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள். இதில், சுமார் , 20,36,774 பேர் தேர்வு எழுத … Read more

குரூப் 2, 2ஏ தேர்வு முறையில் புதிய மாற்றம்!! தமிழக தேர்வாணையம் அதிரடி அறிவிப்பு!!

Group 2, 2A exam will be held on OMR answer sheet only, Tamil Nadu Examination Board notification

TNPSC: குரூப் 2, 2ஏ தேர்வு OMR விடைத் தாளில் தான் நடைபெறும், தமிழக தேர்வாணையம் அறிவிப்பு. தமிழகத்தில் அரசு துறை சார்ந்த வேலைக்கு தேர்வுகள் தமிழக  தேர்வாணையம் நடத்தி வருகிறது. இந்த தேர்வுகள் குரூப் 1,குரூப் 2, 2ஏ , குரூப் 4, என்று அரசு துறை சார்ந்த பதவிகள் நிலையை கொண்டு நடத்தப்படுகிறது. மேற்கூறிய தேர்வு முறைகளுக்கு ஒவ்வொன்றுக்கும் தனித்தனி தேர்வு முறைகளை வைத்து இருக்கிறது. மேலும், காலியாக இருக்கும் பணியிடங்கள் அறிவிப்பு வெளியிட்டு, … Read more

பொங்கல் விடுமுறை நாட்களில் தான் தேர்வு நடத்த வேண்டுமா? யுஜிசி கண்டித்த அமைச்சர்!!

UGC-NET has decided to conduct the exam during the Pongal holidays

UGC: பொங்கல் விடுமுறை நாட்களில் யுஜிசி – நெட் தேர்வு நடத்த முடிவு செய்து இருக்கிறது. வருகின்ற 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் கடந்த மாதம்  மத்திய அரசு  தேர்வு முகமையில் இருந்து அறிக்கை ஒன்று வெளியானது. அதில், பொங்கல் பண்டிகை விடுமுறை நாட்களில் பட்டய கணக்காளர்(CA)தேர்வு நடத்துவதற்கான அட்டவணை வெளியிட்டு இருந்தது. இதற்கு தமிழகத்தில் பெரும் எதிர்ப்புகள் எழுந்து வந்து குறிப்பாக மதுரை எம்.பி  சு. வெங்கடேசன் … Read more