பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு குட் நியூஸ்!! அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!!

பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு குட் நியூஸ்!! அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!!

Holidays: பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு நவம்பர் மாதம் சில உள்ளூர் கோவில் திருவிழாக்களையொட்டி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை என்றால் ஒரே மகிழ்ச்சி தான். அந்த வகையில் அரசு கடந்த அக்டோபர் மாதம் தொடர் விடுமுறையால் மாணவர்கள் மிக மகிழ்ச்சி அடைந்தனர். ஏனெனில் கடந்த மாத ஆயுத பூஜை சரஸ்வதி பூஜை தீபாவளி என பல நாட்கள் விடுமுறை கிடைத்தது. ஆனால் நவம்பர் மாதம் எந்த ஒரு அரசு விடுமுறை இல்லாததால் பள்ளி கல்லூரி மாணவர்கள் … Read more

சம்பளம் தர அரசிடம் பணம் இல்லை!! இழுத்து மூடும் அரசு பள்ளிகள்!!

Government has no money to pay salaries!! Government schools are closing down!!

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாநிலத்தில் கல்வி அதிகாரி ஒருவர் கூறுகையில்; இந்த மாநிலத்தில் மொத்தம் 275 மனித வள மேம்பாட்டு தேசிய ஆணையம் பள்ளிகள் மற்றும் 541 ஆரம்ப பள்ளிகள்,  2,200 பெண்கள் சமூக பள்ளிகள் இயங்குகின்றனர். மேலும் இந்த பள்ளியில் பணிபுரியும் ஆசிரியார்களுக்கு கடந்த 8 மாதம் சம்பளம் தரவில்லை. இந்த பணியில் இருப்பவருக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ.36 ஆயிரம் நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால் அவர்கள் கொடுப்பது ரூ.21 ஆயிரம் மட்டும் அதுவும் சரியாக கொடுப்பது … Read more

ஆறு வருடங்கள் ஆயிடுச்சு இன்னும் ரிசல்ட் வரல !! TNPSC-யை கண்டித்த ராமதாஸ்!!

Ramadoss, the founder of PMK, urged TNPSC to publish the results of the examination held six years ago.

TNPSC:ஆறு ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற தேர்வின் முடிவுகளை TNPSC-வெளியிட வலியுறுத்தினார் பாமக ,நிறுவனர் ராமதாஸ். 2018 ஆம் ஆண்டு TNPSC தேர்வாணையத்தால் மோட்டார் வாகன ஆய்வாளர் பணிக்கான தேர்வு நடைபெற்றது. 110 காலிப்பணியிடங்களை அறிவித்து இருந்தது. ஆனால் ஆறு ஆண்டுகள் ஆகியும் அத் தேர்வு முடிவுகள் என்னும் TNPSC வெளியிடவில்லை. இதனால் தேர்வு எழுதியவர்கள் பல வழக்குகள்உச்சநீதிமன்றத்தில் தொடுத்துள்ளார்கள். மேலும் இப் பதவிகளை நிரப்புவதில் பல குழப்பங்கள் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 190 காலிப்பணியிடங்கள் உள்ளது இதில் … Read more

மாணவர்களின் எதிர்கால நிலை என்ன!!தலைமை ஆசிரியர் இல்லாமல் இயங்கும் அரசு பள்ளிகள்!!

What is the future of students!!Government schools are running without head teacher!!

Madurai: நம் தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு நல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஆனால் இப்போது 2,500 தொடக்க பள்ளிகள், நடுநிலை பள்ளிகளில் இரண்டு ஆண்டுக்கு மேலாக தலைமை ஆசிரியர் இல்லாமல் இயங்கி வருகிறது. இதனால் மாணவர்களின் கல்வி நிலை பாதிக்கும் என அச்சமடைந்துள்ளர்கள். அரசுப் பள்ளிகளில் ஏற்கனவே கடுமையான ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகிறது. இதனால் அரசு பள்ளிகளில் கற்பித்தல் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதற்கு முக்கிய காரணம் மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை … Read more

தமிழக அரசு அட்டகாசமான அறிவிப்பு!! பள்ளிகளுக்கு மேலும் விடுமுறை!! மாணவர்கள் குஷி!!

Tamil Nadu Govt announcement!! More holidays for schools!! Students are happy!!

School holidays: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வருகிற அக்டோபர் 31 அன்று அரசு பொது விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் பள்ளி மாணவர்களுக்கு நவம்பர் 1 அன்று விடுமுறை என அறிவித்துள்ளது. தமிழகம் மட்டும் அல்லாமல் இந்தியா அளவிற்கு தீபாவளி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் வருகின்ற அக்டோபர் 31 அன்று தீபாவளி கொண்டாடப்படவுள்ள நிலையில் மாணவர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள் தங்களின் ஊருக்கு செல்ல வசதியாக நவம்பர் 1-ம் தேதியும் பொது விடுமுறை என தமிழக அரசு … Read more

குரூப்-4 தேர்வு எழுதியவர்களுக்கு அடிச்சது ஆஃபர்!! தீபாவளி போனஸாக காலி பணியிடங்களின் எண்ணிக்கை மேலும் உயர்வு!!

Group-4 Candidates Hit Offer!! As Diwali bonus the number of vacancies increases further!!

TNPSC: டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு இன்று வெளியான நிலையில், மேலும் தேர்வு எழுதியவர்களுக்கு இன்ப அதிர்ச்சி. காலி பணியிடங்களின் எண்ணிக்கைக்கு உயர்வு. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், அரசு துறைகளில் உள்ள பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வு கடந்த ஜூன் 9-ம் தேதி நடத்தப்பட்டது. இந்த நிலையில் முதலில் வெறும் 6,244 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு இருந்தது. பிறகு மீண்டும் இரண்டு முறை காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. அதன்படி மொத்தம் 8,932 காலிப்பணியிடங்கள் உள்ளன என அரசு அறிவித்தது. தேர்வு முடிவுகள் அக்டோபர் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு … Read more

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு எழுதியவர்களுக்கு..தேர்வாணையம் வெளியிட்ட குட் நியூஸ்!!

TNPSC For those who wrote the Group-4 exam.. Good news released by the Election Commission!!

TNPSC Group 4 Exam 2024 Result : டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு முடிவுகள் எப்போது என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது வெளியாகியுள்ளன. டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு 2024 ஜூன்-9 நடைபெற்ற நிலையில் தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என ஆர்வத்தில் இருந்தார்கள். அதில் 15.88 லட்சம் பேர் தேர்வு எழுதி உள்ளார்கள். முதலில் 6,244  காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. பிறகு மேலும் அரசு காலிப்பணியிடங்கள் எண்ணிக்கையை அதிகரித்தது. அதன் அடிப்படையில் தற்போது 8,932   காலி பணியிடங்கள் … Read more

CBSE வாரியத் தேர்வு 2025: 10 மற்றும் 12 ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வுகள் ஜனவரி 1 முதல்! வெளியான அறிவிப்பு

cbse board exam date 2025 time table released

2025 ஆண்டுக்கான CBSE 10, 12 ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வுகள் வரும் ஜனவரி 1, 2025 அன்று தொடங்கும். பிப்ரவரி 15, 2025 முதல் எழுத்து தேர்வுகளை நடத்த வாரியம் திட்டமிட்டுள்ளது. அதற்கான விவரங்களை இங்கே பார்க்கவும். புதுடெல்லி: மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் CBSE 10 மற்றும் 12 ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வு 2025 தேதிகளை அறிவித்துள்ளது. அட்டவணையின்படி, CBSE செய்முறைத் தேர்வுகள் 2025 ஜனவரி 1, 2025 முதல் மற்றும் தியரி … Read more

ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை வைத்த செக்!! மீண்டும் நடைமுறைக்கு வந்த பழைய திட்டம்!!

biometric-bio-metric-method-in-schools-again

கொரோனா வைரஸ் காரணமாக தமிழக பள்ளிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள உள்ள பயோமெட்ரிக் முறை மீண்டும் நடைமுறைக்குக் வர உள்ளது என பள்ளிகல்வித்துறை  தெரிவித்துள்ளது. பயோமெட்ரிக் (BIO METRIC) என்றால் கைரேகை அடையாளங்கள் நேரடியாக தெரிவிப்பது ஆகும். பயோமெட்ரிக் முறையில் அங்கீகரிக்கப்பட்ட ஊழியர் மட்டுமே நிறுவனத்திற்க்குள் நுழைய முடியும். பள்ளிகளில் படிக்கும் ஆர்வத்தை காட்டி மாணவர்கள்  குறித்த நேரத்தில் வந்தாலும் ஆசிரியர்கள் காலதாமதமாக, அலட்சியமாக பணிக்கு வருகிறார்கள் என பெற்றோர்கள் அளித்த  புகார்கள் எழுந்த நிலையில், இதை தவிர்க்கும் … Read more

திட்டமிட்ட தேதியில் 10,11,12 ம் வகுப்புகளுக்கான  பொதுத்தேர்வு நடைபெறுமா ?? வெளியான புதிய தகவல்

Will the general examination for classes 10, 11, 12 be held on the scheduled date?? New information released

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் ,ஏப்ரல்  மற்றும் மே ஆகிய மாதங்களில் 10,11,12 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வானது நடைபெறுவது வழக்கமாக உள்ளது. இந்த ஆண்டும் அதற்கான அட்டவணை விரைவாக வெளியாக உள்ளது. இந்த ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தல் காரணமாக பள்ளி மாணவர்களுக்கான விடுமுறை மற்றும் பள்ளி திறப்பிலும் மாற்றம் ஏற்பட்டது. இதன் காரணமாக விடுமுறை தள்ளிப்போனது.இதனை சரி செய்யும் வகையில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அனைத்து சனிக்கிழமைகளிலும் வகுப்புகள்  நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதனால் பாட வகுப்புகள் சரியாக … Read more