ஜிப்மர் ஆணையத்தில் அசத்தல் வேலைவாய்ப்பு!! மாதம் ரூ.33,000/- பெற உடனே விண்ணப்பம் செய்யுங்கள்!!

Awesome job in JIPMER COMMISSION!! Apply now to get Rs.33,000/- per month!!

மருத்துவ துறையில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஜிப்மர் ஆணையத்தில் காலியாக உள்ள Project Technical Support-III,Project Nurse-II பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.இப்பணிக்கு கல்வித் தகுதி,வயது வரம்பு மற்றும் ஊதியம் குறித்த விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. வேலை வகை: மத்திய அரசு வேலை நிறுவனம்: ஜிப்மர் ஆணையம்(JIPMER) பணியின் பெயர்: 1)Project Technical Support-III 2)Project Nurse-II காலிப்பணியிடங்கள்: Project Technical Support-III,Project Nurse-II பணிக்கென மொத்தம் 02 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. கல்வித் தகுதி: இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க … Read more

யூனியன் வங்கியில் வேலை!! சம்பளம் ரூ.85,920 வரை!! மிஸ் பண்ணிடாதீங்க!!

Job in Union Bank!! Salary up to Rs.85,920!! Don't miss it!!

Job Vacancy: மகாராஷ்டிரா மாநிலத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் யூனியன் வங்கியில் 1,500 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. யூனியன் வங்கிகளில் தற்போது காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதில் வங்கி அலுவலர் பணியிடங்களுக்கு சுமார் 1,500 காலியிடங்கள் உள்ளன. அதில் தமிழகத்தில் மட்டும் 200 காலி பணியிடங்கள் உள்ளன. இந்த பணிக்கு தேர்வு செய்யும் முறை என்பது முதலில் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு என்ற இரண்டு முறைகள் உள்ளன. அதற்கான … Read more

கல்லூரி மாணவர்களுக்கு தமிழக அரசின் அட்டகாசமான அறிவிப்பு!! மிஸ் பண்ணிடாதீங்க!!

Tamil Nadu government's announcement to college students!! Don't miss it!!

ITI Students:  நம் தமிழக அரசு ஐ.டி.ஐ படித்த மாணவர்களுக்கு மாதம் ரூ.8000 உதவித் தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளது. தமிழக அரசு வேலையில்லா இளைஞர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறது. அந்த வகையில் அவர்களுக்கு தேவையான பயிற்சி வகுப்புகள், சுய தொழில் புரிய தேவையான நிதியுதவி என பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அது மட்டும் அல்லாமல் அந்தந்த மாவட்டங்களில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்களை ஏற்படுத்தி பல இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை பெற்று தருகிறது. இந்த … Read more

10 வது படித்திருந்தால் மாதம் ரூ .5000!! மத்திய அரசின் புதிய இன்டர்ன்ஷிப் திட்டம்!!

5000 per month if you have studied 10th!! Central Govt New Internship Scheme!!

இந்தியாவில் வேலையில்லாமல் போராடும் இளைஞர்களுக்கு பல முன்னணி நிறுவனங்களில் வேலை வாய்ப்பினை பெற்று தர பிரதமர் மோடி அவர்கள் இன்டர்ன்ஷிப் திட்டத்தின் மூலம் மத்திய பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி உள்ளார். டி.சி.எஸ்., மஹிந்திரா, ரிலையன்ஸ், மாருதி சுசூகி, எச்.டி.எப்.சி., வங்கி உட்பட 500க்கும் மேற்பட்ட பெருநிறுவனங்கள் இத்திட்டத்தில் இணைந்து இளைஞர்களுக்கு பயிற்சி வாய்ப்புகளை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் மத்திய அரசு இதற்காக 800 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த திட்டத்தில் பயன்பெற சேரும் இளைஞர்களுக்கு … Read more

ராணுவத்தில் 4000-த்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள்!!பத்தாம் வகுப்பு தேர்ச்சி போதும்!!மிஸ் பண்ணிடாதீங்க!!

More than 4000 vacancies in army!! 10th pass is enough!! Don't miss!!

பிராந்திய ராணுவம் சிப்பாய்,கிளார்க் மற்றும் டிரேஸ்மேன் பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் 4000க்கும் மேற்பட்ட காலியிடங்கள் நிரப்பப்படும் என்று அறிவித்துள்ளது. இதற்கு தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க தேவையில்லை. அதற்கு பதிலாக நவம்பர் 4 முதல் டிசம்பர் 12, 2024 வரை நடைபெற உள்ள TA ராணுவ பாரதி பேரணி 2024- இல் அவர்கள் நேரில் கலந்து கொள்ள வேண்டும். இந்த தேர்வு முறைக்கானஇணையதளம் https://www.jointerritorialarmy.gov.in/. மேலும் இதற்கான தேர்வு செயல்முறை என்பது உடல் தரநிலை … Read more

தமிழக ரேஷன் கடைகளில் 26,000 வரை சம்பளம்!!விண்ணப்பிக்க கடைசி தேதி இதுதான்!!

Salary up to 26,000 in Tamil Nadu Ration Shops!!This is the last date to apply!!

Tamil Nadu Government: தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் காலியாக உள்ள 3,280 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி இருந்தது. இந்த நிலையில் பணியிடங்களுக்கான விண்ணப்பிக்க வரும் 7ஆம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. நியாயவிலைக் கடைகளை பொறுத்தவரை கூட்டுறவு சங்கங்களால் நடத்தப்படுகிறது. இந்த ரேஷன் கடைகளில் சேல்ஸ்மேன், கட்டுநர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியானது. அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ரேஷன் கடைகளில் காலியாக இருக்கும் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. மொத்தமாக 3,280 பணியிடங்கள் உள்ளன. … Read more

போக்சோ நீதிமன்றத்தில் அசத்தல் வேலை!! 8 ஆம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

போக்சோ நீதிமன்றத்தில் அசத்தல் வேலை!! 8 ஆம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் எட்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு தருமபுரி மாவட்டத்தில் அமைந்துள்ள போக்சோ நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு. இப்பணிக்கு தகுதி,விருப்பம் இருப்பவர்கள் வருகின்ற நவம்பர் 06 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. வேலை வகை: அரசு வேலை நிறுவனம்: தருமபுரி போக்சோ நீதிமன்றம் பணி: சிறப்பு வழக்கறிஞருக்கு அலுவலக உதவியாளர் பணி காலிப்பணியிடங்கள்: இப்பணிகளுக்கு என்று மொத்தம் ஒரு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. கல்வி தகுதி: அலுவலக உதவியாளர் … Read more

அதிகரிக்கும் பற்றாக்குறை!! போக்குவரத்து துறையில் காலிப்பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு உத்தரவு!! 

Increasing scarcity!! Tamilnadu government orders to fill vacancies in transport department!

TN GOV: போக்குவரத்து துறையில் ஏற்பட்ட 2,877 காலிப்பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு முடிவு எடுத்துள்ளது. தமிழ்நாட்டில் ஆயிரக்கணக்கான பேருந்துகள் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன. பெரும்பாலான மக்கள் தினசரி போக்குவரத்துக் கழக பேருந்து சேவையை பயன்படுத்தி வருகின்றனர். இது மக்களுக்கு பெரிதும் உதவுகிறது. அது மட்டும் அல்லாமல் தமிழக அரசு அறிவித்த பெண்களுக்கு இலவச பேருந்து இன்னும் பயன்பெறும் வகையில் உள்ளது . இந்நிலையில் அந்த சேவையில் வேலை ஆட்கள் குறைந்துவிட்டது. அதனைக்கொண்டு தமிழக அரசு … Read more

குரூப்-4 தேர்வு எழுதியவர்களுக்கு அடிச்சது ஆஃபர்!! தீபாவளி போனஸாக காலி பணியிடங்களின் எண்ணிக்கை மேலும் உயர்வு!!

Group-4 Candidates Hit Offer!! As Diwali bonus the number of vacancies increases further!!

TNPSC: டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு இன்று வெளியான நிலையில், மேலும் தேர்வு எழுதியவர்களுக்கு இன்ப அதிர்ச்சி. காலி பணியிடங்களின் எண்ணிக்கைக்கு உயர்வு. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், அரசு துறைகளில் உள்ள பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வு கடந்த ஜூன் 9-ம் தேதி நடத்தப்பட்டது. இந்த நிலையில் முதலில் வெறும் 6,244 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு இருந்தது. பிறகு மீண்டும் இரண்டு முறை காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. அதன்படி மொத்தம் 8,932 காலிப்பணியிடங்கள் உள்ளன என அரசு அறிவித்தது. தேர்வு முடிவுகள் அக்டோபர் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு … Read more

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு எழுதியவர்களுக்கு..தேர்வாணையம் வெளியிட்ட குட் நியூஸ்!!

TNPSC For those who wrote the Group-4 exam.. Good news released by the Election Commission!!

TNPSC Group 4 Exam 2024 Result : டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு முடிவுகள் எப்போது என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது வெளியாகியுள்ளன. டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு 2024 ஜூன்-9 நடைபெற்ற நிலையில் தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என ஆர்வத்தில் இருந்தார்கள். அதில் 15.88 லட்சம் பேர் தேர்வு எழுதி உள்ளார்கள். முதலில் 6,244  காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. பிறகு மேலும் அரசு காலிப்பணியிடங்கள் எண்ணிக்கையை அதிகரித்தது. அதன் அடிப்படையில் தற்போது 8,932   காலி பணியிடங்கள் … Read more