NLC நிறுவனத்தில் காலிப்பணியிடங்கள்!! மாதம் ரூ.22,000 சம்பளம் பெற உடனே விண்ணப்பியுங்கள்!!

NLC Vacancies!! Apply now to get salary of Rs.22,000 per month!!

நெய்வேலியில் இயங்கி கொண்டிருக்கும் மத்திய அரசு நிறுவனமான NLC-இல் காலியாக உள்ள 56 Industrial Trainee பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.இப்பணிக்கு தகுதி,விருப்பம் இருப்பவர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கான கல்வித்தகுதி,ஊதியம்,தேர்வு முறை உள்ளிட்டவை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. வேலை வகை: மத்திய அரசு பணி நிறுவனம்: NLC இந்திய லிமிடெட் பணி: Industrial Trainee காலிப்பணியிடங்கள்: Industrial Trainee பணிக்கு மொத்தம் 56 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. பணியிடம்: நெய்வேலி விண்ணப்பிக்க இறுதி நாள்: அக்டோபர் … Read more

மத்திய அரசின் மகத்தான திட்டம்! இனி ஒவ்வொரு மாதமும் வங்கிக் கணக்கில் ஆயிரம் ரூபாய்!!

Central government's grand scheme! A thousand rupees in the bank account every month from now on!!

பொருளாதார அடிப்படையில் பின்தங்கியுள்ள தொழிலாளர்களுக்கென்றே மத்திய அரசு ஒரு புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இ- ஷ்ரம் என்ற திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்ட 12  இலக்க எண்கள் கொண்ட லேபர் அட்டையின் மூலம் மாதந்தோறும் ஆயிரம் ரூபாயை பெற முடியும். மேலும் இத்திட்டத்தின்மூலம் பல்வேறு வகையான நலத் திட்டங்களைப் பெற முடியும். மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட இ-ஷ்ரம் திட்டத்தில் பதிவு செய்ய விரும்புபவர்கள் அரசால் நிர்ணயிக்கப்பட்ட சில தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும். பதிவு செய்பவர்களது வயது, தொழில், … Read more

இந்து சமய அறநிலையத்துறையின் மூலம் வேலை வாய்ப்பு!.. விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு

Job Opportunity through Hindu Religious Charities Department!.. Last Date to Apply!!…

திருவானைக்காவல் கோவிலில் வேலை வாய்ப்பு. பத்தாம் வகுப்பு படித்திருந்தால் போதும். விண்ணப்பிக்க கடைசி நாள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட ஜம்புகேஸ்வரர் கோவிலில் எழுத்தர் பணிக்கு விண்ணப்பிக்கும் முறைகள் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் திருச்சி மாநகரத்தில் அமைந்துள்ள திருவானைக்காவல் அருள்மிகு ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோவிலில் எழுத்தர் பணிக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 07.09.2024. அந்நாளன்று மாலை 05:45 மணிக்குள் விருப்பமுள்ளவர்கள் பதிவஞ்சல் மூலமாக தங்கள் விண்ணப்பத்தை அனுப்ப முடியும். பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்து சமய … Read more

விளையாட்டு வீரர்களா நீங்கள்? SBI வங்கியில் மாதம் 40000 சம்பளத்துடன் வேலை!

Are you an athlete? Job in SBI Bank with salary of 40000 per month!

விளையாட்டு வீரர்களா நீங்கள்? SBI வங்கியில் மாதம் 40000 சம்பளத்துடன் வேலை! SBI என்று அழைக்கப்படும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் காலியாக இருக்கும் 68 காலிப்பணியிடங்களை விளையாட்டு வீரர்கள் என்ற பிரிவில் நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. கடைசி தேதி ஆகஸ்ட் 14ம் தேதி என்பதால் தகுதியான விளையாட்டு வீரர்கள் அனைவரும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். SBI வங்கி வெளியிட்டுள்ள வேலை வாய்ப்பு பற்றிய கூடுதல் விவரங்கள்… நிறுவனத்தின் பெயர் : பாரத் ஸ்டேட் … Read more

TNPSC GROUP 2&2A EXAM: கை நிறைய சம்பளத்தில் வேலை பார்க்க.. இந்த வாய்ப்பை மிஸ் செய்திடாதிங்க!!

TNPSC GROUP 2&2A EXAM: To get a job with a lot of salary.. Don't miss this opportunity!!

TNPSC GROUP 2&2A EXAM: கை நிறைய சம்பளத்தில் வேலை பார்க்க.. இந்த வாய்ப்பை மிஸ் செய்திடாதிங்க!! தமிழகத்தில் அரசுப் போட்டி தேர்வுகளில் பங்குபெற பலர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.நிரந்தர வேலை,ஊதிய உயர்வு,பென்ஷன் என்று ஒருவரின் வாழ்க்கையே அரசுவேலை மாற்றி விடுகிறது.தற்பொழுது இளைஞர்கள் மத்தியில் TNPSC போட்டி தேர்வுகளில் பங்கேற்கும் ஆர்வம் அதிகரித்து வருகிறது. தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(TNPSC) குரூப் 1,குரூப் 2&2A,குரூப் 3,குரூப் 4 … Read more

தெற்கு இரயில்வேயில் 2438 காலிப்பணியிடங்கள்! ஆகஸ்ட் 12 தான் கடைசி நாள்! 

2438 Vacancies in Southern Railway! August 12 is the last day!

தெற்கு ரயில்வேயில் 2438 காலிப்பணியிடங்கள்!! ஆகஸ்ட் 12 தான் கடைசி நாள்!! தமிழகத்தில் தெற்கு இரயில்வேயில் காலியாக இருக்கும் 2438 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்பொழுது தெற்கு இரயில்வே அறிவித்துள்ளது. தெற்கு இரயில்வேயில் 2024 மற்றும் 2025 அதாவது ஒரு வருடம் அடிப்படையில் அப்ரண்டிஸ் அடிப்படையில் ஆட்கள் வேலைக்கு தேர்வு செய்யப்படவுள்ளனர். அதற்கான அறிவிப்பை தெற்கு இரயில்வே இன்று(ஜூலை 22) வெளியிட்டுள்ளது. அதன்படி இன்று(ஜூலை 22) காலை 10 மணிமுதல் தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் இந்த … Read more

தூத்துக்குடியில் முதலீடு செய்யும் சிங்கப்பூர் நிறுவனம்! 1500 வேலை வாய்ப்புகள் உருவாகும் என்று தகவல்! 

A Singapore company investing in Tuticorin! Information that 1500 jobs will be created!

தூத்துக்குடியில் முதலீடு செய்யும் சிங்கப்பூர் நிறுவனம்! 1500 வேலை வாய்ப்புகள் உருவாகும் என்று தகவல்! தூத்துக்குடி மாவட்டத்தில் சிங்கப்பூர் நாட்டின் பிரபல நிறுவனமான செம்கார்ப் நிறுவனம் புதிய தொழிற்சாலையை தொடங்கவுள்ளதாகவும் இதனால் 1500 வேலை வாய்ப்புகள் உருவாகவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் உலகம் முழுவதிலும் இருந்து சுமார் 50க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த … Read more

குரூப் 2&2A எக்ஸாம்: இன்று தான் கடைசி நாள்!! உடனே இந்த லிங்க் கிளிக் செய்து வேலையை முடிங்க!!

Group 2&2A Exam: Today is the last day!! Click this link and get the job done!!

குரூப் 2&2A எக்ஸாம்: இன்று தான் கடைசி நாள்!! உடனே இந்த லிங்க் கிளிக் செய்து வேலையை முடிங்க!! தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வருகிகின்ற செப்டம்பர் 14 அன்று குரூப் 2&2A எக்ஸாம் நடத்துகிறது.இந்த தேர்வில் வெற்றிபெறும் தேர்வர்கள் இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர்,நன்னடத்தை அதிகாரி,தொழிலாளர் உதவி ஆய்வாளர்,சிறப்பு உதவியாளர்,சிறப்பு கிளை உதவியாளர்,நகராட்சி ஆணையர்,உதவி பிரிவு அலுவலர்,கூட்டுறவு சங்கங்களின் மூத்த ஆய்வாளர்,வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட 2327 காலிப் பணியிடங்களுக்கு பணியமர்த்தபட உள்ளனர். குரூப் 2&2A தேர்விற்கு விண்ணப்பம் … Read more

ஏர் இந்தியா நிறுவனம் வெளியிட்ட வேலை வாய்ப்பு அறிவிப்பு! அலுவலகம் முன்பு 15000க்கும் மேற்பட்ட இளைஞர்கள் குவிந்தனர்! 

Air India job announcement! More than 15000 youth gathered in front of the office!

ஏர் இந்தியா நிறுவனம் வெளியிட்ட வேலை வாய்ப்பு அறிவிப்பு! அலுவலகம் முன்பு 15000க்கும் மேற்பட்ட இளைஞர்கள் குவிந்தனர்! ஏர் இந்தியா நிறுவனத்தில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிட்ட நிலையில் மும்பையில் உள்ள ஏர் இந்தியா அலுவலகத்திற்கு முன்பு 15000க்கும் மேற்பட்ட இளைஞர்கள் குவிந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஏர் இந்தியா நிறுவனத்தில் காலியாக இருக்கும் ஏர்போர்ட் சர்வீஸ் பணிக்கான 2216 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு ஏர் இந்தியா அறிவிப்பு வெளியிட்டது. இதையடுத்து இந்த … Read more

வங்கி பணிக்கு முயற்சிப்பவர்களுக்கு குட் நியூஸ்! உடனே செய்யுங்க

வங்கி பணிக்கு முயற்சிப்பவர்களுக்கு குட் நியூஸ்! உடனே செய்யுங்க

வங்கி பணிக்கு முயற்சிப்பவர்களுக்கு குட் நியூஸ்! உடனே செய்யுங்க பொதுத்துறை வங்கிகளில் காலியாக இருக்கும் 6128 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு தற்பொழுது அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. அனைவரும் உடனே விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றது. பொதுத்துறை வங்கிகளில் தற்பொழுது கிளர்க் பதவிக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. அனைத்து பொதுத்துறை வங்கிகளிலும் உள்ள 6128 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு முதல்நிலைத் தேர்வு மற்றும் முதன்மை தேர்வு மூலமாக காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இந்த காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு எஸ்டி, எஸ்சி 175 ரூபாய் விண்ணப்பக் … Read more