குரூப் 1 தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் அறிவிப்பு

குரூப் 1 தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் அறிவிப்பு

குரூப் 1 தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் அறிவிப்பு அக்டோபர் 30 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த குரூப் 1 தேர்வு நிர்வாக காரணங்களால் ஒத்திவைக்கப்படுவதாக டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் காலியாகவுள்ள துணை ஆட்சியர் (18), காவல்துறை துணை கண்காணிப்பாளர் (26), கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் (13), வணிக வரி உதவி ஆணையர் (25), மற்றும் 7 ஊரக மேம்பாட்டு உதவி இயக்குநர், 3 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் உள்ளிட்ட அரசுப் பணியில் காலியாக … Read more

ஆதார் துறையில் காத்திருக்கும் சூப்பர் வேலை வாய்ப்பு!

ஆதார் துறையில் காத்திருக்கும் சூப்பர் வேலை வாய்ப்பு!

ஆதார்த்துறையில் காலியாகயிருக்கின்ற assistant section officer, private secretary, accountant உள்ளிட்ட பணிகளுக்கு காலி பணியிட அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. மொத்தம் 7 இடங்கள் காலியாகயிருப்பதாக தெரிகிறது. இந்த வேலைக்கு விண்ணப்பம் செய்ய விருப்பம் கொண்டவர்கள் கீழே கொடுக்கப்பட்டிருக்கின்ற விவரங்களை படித்து தெரிந்து கொண்டு விண்ணப்பம் செய்யலாம். வேலைக்கான விவரங்கள்: துறை ஆதார் துறை நிறுவனம் / அமைப்பின் பெயர் Assistant Section Officer, Private Secretary, Accountant & other various போஸ்டல் மொத்த காலியிடங்கள் எண்ணிக்கை … Read more

சென்னை பல்கலைக்கழகத்தில் வெளியாகியிருக்கின்ற வேலை வாய்ப்பு அறிவிப்பு! தகுதியானவர்கள் உடனே விண்ணப்பங்கள்!

சென்னை பல்கலைக்கழகத்தில் வெளியாகியிருக்கின்ற வேலை வாய்ப்பு அறிவிப்பு! தகுதியானவர்கள் உடனே விண்ணப்பங்கள்!

சென்னை பல்கலைக்கழகத்தில் காலியாக இருக்கின்ற guest faculty பணிகளுக்கு காலியிட அறிவிப்பு வெளியாயிருக்கிறது. இந்த வேலைக்கு விண்ணப்பம் செய்ய விருப்பம் கொண்டவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை படித்து தெரிந்து கொண்டு விண்ணப்பம் செய்து பயன்பெறலாம். வேலைக்கான விவரங்கள்: நிறுவனம் / அமைப்பின் பெயர் மெட்ராஸ் பல்கலைக்கழகம் பதவிகளின் பெயர் Guest Faculty (Part Time) , Guest Faculty (Full Time) மொத்த காலியிடங்கள் எண்ணிக்கை ௦௨ தேர்ந்தெடுக்கப்படும் முறை நேர்காணல் முறையில் விண்ணப்பிக்கும் நபர்கள் தேர்வு … Read more

மாவட்ட குழந்தைகள் நலக்குழு அலுவலகத்தில் காத்திருக்கும் வேலை வாய்ப்பு! உடனே விண்ணப்பியுங்கள்!

மாவட்ட குழந்தைகள் நலக்குழு அலுவலகத்தில் காத்திருக்கும் வேலை வாய்ப்பு! உடனே விண்ணப்பியுங்கள்!

சென்னை மத்திய மண்டல குழந்தைகள் நல ஆணையத்தில் பணிபுரிய உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர் பதவியினை தொகுப்பூதியம் அடிப்படையில், நிரப்பப்படவுள்ளதால், அதற்கு விண்ணப்ப படிவத்தை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிலிருந்து பெற்றுக் கொள்ளலாம். தகுதி வாய்ந்த நபர்கள் மேலே குறிப்பிடப்பட்ட பதவிக்கு அதற்கான அமைந்த படிவத்தில் 15 நாட்களுக்குள் கீழ்க்கண்ட முகவரியில் கிடைக்கப்பெறுமாறு விண்ணப்பம் செய்ய வேண்டும். காலிபணியிடம் உதவியாளர் – உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர்-௦1 தகுதி 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அறிவிப்பு … Read more

அரியலூர் மாவட்டத்தில் காலியாகவுள்ள தூய்மை பணியாளர் பணியிடங்கள்!

அரியலூர் மாவட்டத்தில் காலியாகவுள்ள தூய்மை பணியாளர் பணியிடங்கள்!

அரியலூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் அலுவலகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் விடுதிகளில் காலியாகயிருக்கின்ற 10 பகுதி நேர தூய்மை பணியாளர் ஆண், பெண், 3000 ரூபாய் என்ற தொகுப்பூதியத்தில் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. மேற்படி காலியிடங்கள் நேர்காணல் மூலமாக இன சுழற்சியினடிப்படையில், நிரப்பப்படவுள்ளது. விண்ணப்பம் செய்ய விரும்புபவர்கள் தமிழில் எழுத, படிக்க, தெரிந்திருக்க வேண்டும். வயதுவரம்பு ஜூலை மாதம் 1ம் தேதியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 18 வயது முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். … Read more

இந்திய உணவுக் கழகத்தில் காத்திருக்கும் வேலை வாய்ப்பு! பட்டதாரி இளைஞர்களே உடனே விண்ணப்பிய்யுங்கள்!

இந்திய உணவுக் கழகத்தில் காத்திருக்கும் வேலை வாய்ப்பு! பட்டதாரி இளைஞர்களே உடனே விண்ணப்பிய்யுங்கள்!

உதவியாளர் இளநிலை பொறியாளர் சுருக்க எழுத்தாளர் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் காலியாக இருக்கின்ற 5,043 ஆளு இடங்களுக்கான ஆள்சேர்ப்பு அறிவிப்பை இந்திய உணவு கழகம் வெளியிட்டுள்ளது. ஆர்வமும் தகுதியும் கொண்ட விண்ணப்பதாரர்கள் உடனடியாக விண்ணப்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். காலியிடங்கள்: 5,043 முக்கியமான நாட்கள்: விண்ணப்பங்கள் பெறப்படும் நாள் 6-9-2022 காலை 10 மணி முதல் சமர்ப்பிப்பதற்குரிய கடைசி நாள் 5-9-2022 மாலை 4 மணி வரையில் எழுத்து தேர்வு நடைபெறும். பின்னர் வெளியிடப்படும். பொது … Read more

அரசு பெண் ஊழியர்களுக்கு  மகிழ்ச்சி செய்தி!..இந்த பெண்களுக்கு மட்டும் கூடுதல் விடுப்பு!..எதற்கு தெரியுமா? 

Good news for government women employees!..Extra leave only for these women!..Do you know why?

அரசு பெண் ஊழியர்களுக்கு  மகிழ்ச்சி செய்தி!..இந்த பெண்களுக்கு மட்டும் கூடுதல் விடுப்பு!..எதற்கு தெரியுமா? இந்தியாவில் பல துறைகளில் வேலை செய்து வரும் அரசு துறை ஊழியர்களுக்கு அரசு சார்பில் பல சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது.அந்த வகையில் அரசு ஊழியர்களுக்கு விடுப்பு தொடர்பாக பல சலுகைகளை அரசு வழங்கி வருகிறது.மத்திய அரசு வேலை என்பதால் பலரும் பல்வேறு மாநிலங்களில் இருந்து வருவதனால் பயணப்படி விடுப்பும் வழங்கப்படுகிறது. பெண்களுக்கு வழங்கப்படும் குழந்தை காலம் விடுப்பு விதிமுறைகள் தொடர்பான நலத்துறை அமைச்சகம் … Read more

நீங்கள் வேலையில்லாமல் திண்டாடுபவரா?.. ஒரு டிகிரி போதும் வாங்க!!கைநிறைய சம்பளத்துடன் போங்க!.

நீங்கள் வேலையில்லாமல் திண்டாடுபவரா?.. ஒரு டிகிரி போதும் வாங்க!!கைநிறைய சம்பளத்துடன் போங்க!.

நீங்கள் வேலையில்லாமல் திண்டாடுபவரா?.. ஒரு டிகிரி போதும் வாங்க!!கைநிறைய சம்பளத்துடன் போங்க!.   கே.வி.பி கரூர் வைசியா வங்கியில் காலியாக உள்ள கிளை விற்பனை மேலாளர் பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் டிகிரி படித்திருந்தால் போதும்.மேலும் முக்கியமாக வங்கியில் பணிபுரிந்த அனுபவம் வேண்டும் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் முழு விவரங்களை கீழே படித்துத் தெரிந்து கொள்ளுங்கள். வேலைக்கான விவரங்கள் இதோ உங்களுக்காக:நிறுவனம் மற்றும் அதன் அமைப்பின் பெயர் … Read more

கண் பார்வையற்ற இளைஞருக்கு இத்தனை லட்சம் சம்பளமா? விடாமுயற்சியால் இலக்கை அடைந்த பொறியியல் மாணவன்!!

கண் பார்வையற்ற இளைஞருக்கு இத்தனை லட்சம் சம்பளமா? விடாமுயற்சியால் இலக்கை அடைந்த பொறியியல் மாணவன்!!

கண் பார்வையற்ற இளைஞருக்கு இத்தனை லட்சம் சம்பளமா? விடாமுயற்சியால் இலக்கை அடைந்த பொறியியல் மாணவன்!! சிறு வயதிலேயே கண் பார்வை இழந்த இந்த இளைஞர் தனது விடா முயற்சியின் மூலம் என்ஜினியரிங் படிப்பு படித்து தற்போது தனது கனவு நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய பிரதேசத்தை சேர்ந்த 25 வயது சாப்ட்வேர் இன்ஜினியர் யாஷ் சோனகியா கடந்த 2021ஆம் ஆண்டு பி டெக் பட்டத்தை இந்தூரை தளமாகக் கொண்ட ஸ்ரீ … Read more

இந்திய ராணுவத்தில் பணியாற்ற ஆர்வத்துடன் இருக்கிறீர்களா? அப்படியானால் இது உங்களுக்கான செய்தி தான்!

இந்திய ராணுவத்தில் பணியாற்ற ஆர்வத்துடன் இருக்கிறீர்களா? அப்படியானால் இது உங்களுக்கான செய்தி தான்!

இந்திய ராணுவத்தில் காலியாக இருக்கின்ற ட்ரேட்ஸ்மேன் மேட்,பயர்மேன்,  வேலைகளுக்கு பணியாளர்களை நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. தகுதியும், விருப்பமும், கொண்ட விண்ணப்பதாரர்கள் www.joinindianarmy.nic.in என்ற அதிகாரப்பூர்வ வலைதளத்தில் விண்ணப்பம் செய்யலாம். இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி செப்டம்பர் மாதம் 22ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டிருக்கிறது இது தொடர்பான முழுமையான விவரங்கள் கீழே தெரிவிக்கப்பட்டுள்ளன. Indian army jobs 2022 advertisement number aoc/crc/year/month/serial number நிறுவனத்தின் பெயர் – இந்திய ராணுவம் அதிகாரப்பூர்வ … Read more