செப்டம்பர் மாதம் இறுதிக்குள் இந்த பணிக்கான நியமனம் நிறைவு பெறும்!அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்ட அறிவிப்பு!

Anbil Mahesh: Important Information about NEET Exam!! It will be useful for students!!

செப்டம்பர் மாதம் இறுதிக்குள் இந்த பணிக்கான நியமனம் நிறைவு பெறும்!அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்ட அறிவிப்பு! நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற தமிழக பள்ளி கல்வித்துறை சார்ந்த அலுவலக ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டார். அவருடன் பள்ளி கல்வித்துறை ஆணையர் கா.நந்தகுமார் மற்றும் துறை சார்ந்த இயக்குனர்கள் இணை இயக்குனர்கள் கலந்து கொண்டனர். அந்தக் கூட்டத்தில் அரசின் நலத்திட்டங்கள் செயல்பாடுகள் அதற்கான நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் … Read more

திருவள்ளூர் மத்திய பல்கலைக்கழகத்தில் காத்திருக்கும் வேலை வாய்ப்பு!

திருவள்ளூர் மத்திய பல்கலைக்கழகத்தில் காத்திருக்கும் வேலை வாய்ப்பு!

திருவள்ளூர் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் தற்போது புதிதாக வேலைவாய்ப்பில் junior research fellow பணிக்கு பணியாளர்களை நியமனம் செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள். இந்த பணிக்கு தகுதியும், விருப்பமும், கொண்ட விண்ணப்பதாரர்கள் www.cutn.ac.in என்ற அதிகாரப்பூர்வ வலைதளத்தில் விண்ணப்பம் செய்யலாம். இதற்கு நேர்காணல் வரும் 24ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான முழுமையான விவரங்கள் விரிவாக கீழே தெரிவிக்கப்பட்டுள்ளன. CUTN WALK IN RECRUITMENT 2022 நிறுவனத்தின் பெயர் தமிழக மத்திய பல்கலைக்கழகம் – Central … Read more

விமான நிலையத்தில் வேலை பார்க்க ஆசையா? இதோ உங்களுக்கான வாய்ப்பு!

விமான நிலையத்தில் வேலை பார்க்க ஆசையா? இதோ உங்களுக்கான வாய்ப்பு!

ஏர் இந்தியா நிறுவனத்தில் காலியாக இருக்கின்ற பெண் கேபின் க்ரூ வேலைக்கு பணியாளர்களை நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும், விருப்பமும், கொண்ட விண்ணப்பதாரர்கள் இந்த நேர்காணலில் பங்கேற்றுக் கொள்ளலாம். ஆகஸ்ட் மாதம் 23ஆம் தேதி இதற்கான நேர்காணல் நடைபெறுகிறது. இது தொடர்பான முழுமையான விவரங்கள் கீழே தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. FRESHERS CAN APPLY FOR FEMALE CABIN CREW POST @AIR INDIA RECRUITMENT 2022 நிறுவனத்தின் பெயர் ஏர் இந்தியா (Air India) அதிகாரப்பூர்வ … Read more

குரூப் 4 தேர்வு எழுதியவர்களின் கவனத்திற்கு! முடிவுகள் வெளியாகும் தேதி!

குரூப் 4 தேர்வு எழுதியவர்களின் கவனத்திற்கு! முடிவுகள் வெளியாகும் தேதி!

குரூப் 4 தேர்வு எழுதியவர்களின் கவனத்திற்கு! முடிவுகள் வெளியாகும் தேதி! தமிழக அரசு பல்வேறு துறைகளில் உள்ள நான்காம் நிலை பணியிடங்களை மற்றும் வி.ஏ.ஓ போன்ற பணியிடங்களுக்கு தமிழக அரசானது குரூப் 4 தேர்வு என்ற அடிப்படையில் மூலம் நிரப்பப்படுகிறது. மேலும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி, மற்றும் ஒரே ஒரு எழுத்து தேர்வு மட்டும் என்பதால், இந்த தேர்வுக்கு இளைஞர்களிடையே அதிக அளவில் வரவேற்பு இருந்து வருகிறது. மேலும் இந்த ஆண்டுக்கான குரூப் 4 தேர்வு ஜூலை … Read more

ஈரோடு மாவட்டத்தில் காத்திருக்கும் அசிஸ்டன்ட் ஆபரேட்டர் வேலைவாய்ப்பு! உடனே விண்ணப்பியுங்கள்!

ஈரோடு மாவட்டத்தில் காத்திருக்கும் அசிஸ்டன்ட் ஆபரேட்டர் வேலைவாய்ப்பு! உடனே விண்ணப்பியுங்கள்!

ஈரோடு மாவட்டத்தில் இயங்கி வரும் சன்ராஜா ஆயில் இண்டஸ்ட்ரீஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் தற்போது காலியாக இருக்கும் ஆபரேட்டர் அசிஸ்டன்ட் வேலைக்கு ஆட்கள் தேவை என்ற அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. Deploma படித்த தகுதியும், ஆர்வமும், கொண்ட விண்ணப்பதாரர்கள் கீழே வழங்கப்பட்டிருக்கின்ற இணைப்பை பயன்படுத்தி விண்ணப்பம் செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அதோடு இது தொடர்பான முழுமையான விவரங்கள் கீழே தெரிவிக்கப்பட்டுள்ளன. 06 OPERATOR ASSISTANT JOB VACANCIES NOW @ SUNRAJA OIL INDUSTRIES PRIVATE LIMITED அமைப்பின் பெயர் … Read more

கணவர் இழந்த பெண்களுக்கு சுயவேலை வாய்ப்பு! மூன்று வேலையும் உணவு வழங்குதல்!

Self-employment opportunities for women who have lost their husbands! All three jobs are catering!

கணவர் இழந்த பெண்களுக்கு சுயவேலை வாய்ப்பு! மூன்று வேலையும் உணவு வழங்குதல்! கணவனை இழந்த பெண்களுக்கு பல சலுகைகள் கொண்டுவரப்பட்டது. மேலும் அவர்களுக்கு சுயதொழில் முனைவோர்களாக மாற வழிகாட்டுகிறார்கள். இது  தொடர்பாக  இந்தியன் ஊரக வங்கி சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் தொடங்கியுள்ளது. மேலும் ஒவ்வொரு மாதமும் புதுப்புது பயிற்சி வகுப்புகள் நிறுவப்பட்டு அதில் பல தொழில் முனைவோர்களை உருவாக்கியுள்ளது. இளைஞர்களின் வேலையில்லாப் பிரச்சினையைக் குறைக்கும் நோக்கில், ஸ்ரீ தர்மஸ்தலா மஞ்சுநாதேஸ்வரா கல்வி அறக்கட்டளை, சிண்டிகேட் வங்கி … Read more

பட்டப்படிப்பு முடித்திருக்கிறீர்களா? ரயில்வேயில் காத்திருக்கும் சூப்பர் வேலைவாய்ப்பு உடனே விண்ணப்பியுங்கள்!

பட்டப்படிப்பு முடித்திருக்கிறீர்களா? ரயில்வேயில் காத்திருக்கும் சூப்பர் வேலைவாய்ப்பு உடனே விண்ணப்பியுங்கள்!

இந்திய ரயில்வேயின் மேற்கு மத்திய ரயில்வே துறையில் காலியாக இருக்கின்ற JE, Technician பணியாளர்களை நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. ஆர்வமும், தகுதியும், கொண்டவர்கள் wcr.indianraliways.gov.in என்ற அதிகாரப்பூர்வ வலைதளத்தில் விண்ணப்பம் செய்யலாம். இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி ஆகஸ்ட் மாதம் 20ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பான விவரங்கள் கீழே தெரிவிக்கப்பட்டுள்ளன. JOBS WAITING FOR 10TH, ITI, DIPLOMA, DEGREE GRADUATES IN WCR RECRUITMENT 2022-APPLY ONLINE … Read more

சென்னை VIT பல்கலைக்கழகத்தில் காத்திருக்கும் அரிய வேலை வாய்ப்பு! பட்டதாரி இளைஞர்களே ரெடியா இருங்க!

சென்னை VIT பல்கலைக்கழகத்தில் காத்திருக்கும் அரிய வேலை வாய்ப்பு! பட்டதாரி இளைஞர்களே ரெடியா இருங்க!

சென்னை தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாக இருக்கின்ற post doctoral research fellow வேலைக்கு பணியாளர்களை நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியாகியிருக்கின்றது. தகுதியும், விருப்பமும், கொண்ட விண்ணப்பதாரர்கள் chennai.vit.ac.in இன்று அதிகாரபூர்வ வலைதளத்தில் விண்ணப்பம் செய்யலாம். இந்த வேலைக்கு விண்ணப்பம் செய்வதற்கான காலக்கெடு ஆகஸ்ட் மாதம் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான முழுமையான விவரங்கள் கீழே விரிவாக தெரிவிக்கப்பட்டுள்ளன. CHENNAI VIT UNIVERSITY RECRUITMENT 2022 POST DOCTORAL RESEARCH FELLOW JOBS நிறுவனத்தின் … Read more

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தில் ஏற்பட்ட சிக்கல்! இனியும் இது தொடரப்படுமா கேள்வி எழுப்பும் பொது மக்கள்!

Problem in Mahatma Gandhi National Rural Work Program! The general public is questioning whether this will continue!

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தில் ஏற்பட்ட சிக்கல்! இனியும் இது தொடரப்படுமா கேள்வி எழுப்பும் பொது மக்கள்! திருவள்ளுவர் மாவட்டத்தில் 14 ஒன்றியங்களில் 526 ஊராட்சிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அந்தத் திட்டத்தின் கீழ் ஏரி மற்றும் குளங்களின் நீர்வரத்து கால்வாயை சீரமைக்கும் பணி மற்றும் சாலைகளில் வளரும் செடி, மரங்களை அகற்றுதல் தடுப்பணை மற்றும் அரசு கட்டிடங்கள் கட்டுவது என பல பணிகள் நடத்தப்பட்டு … Read more

இந்திய வானொலி நிலையத்தில் வேலை பார்க்க விருப்பமா? இதோ உங்களுக்கான ஒரு அரிய வாய்ப்பு!

இந்திய வானொலி நிலையத்தில் வேலை பார்க்க விருப்பமா? இதோ உங்களுக்கான ஒரு அரிய வாய்ப்பு!

பிரசார் பாரதியின் அகில இந்திய வானொலி நிலையத்தில் காலியாக இருக்கின்ற casual News editor, news reader cum translator,part time correspondent வேலைக்கு பணியாளர்களை நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. தகுதியும், விருப்பமும், கொண்ட விண்ணப்பதாரர்கள் prasarbharati.gov.in என்ற அதிகாரப்பூர்வ வலைதளத்தில் விண்ணப்பம் செய்யலாம். இந்த வேலைக்கு விண்ணப்பம் செய்வதற்கு ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதி வரையில் காலக்கெடு நீட்டிக்கப்பட்டிருக்கிறது இது தொடர்பான முழுமையான விவரங்கள் கீழே தெரிவிக்கப்பட்டுள்ளன. All India ratio jobs … Read more