ஹீரோவாக நடித்த படமும், வில்லனாக நடித்த படமும் ஒரே நாளில் ரிலீஸ் ! எந்த படம் வெற்றி?

ஹீரோவாக நடித்த படமும், வில்லனாக நடித்த படமும் ஒரே நாளில் ரிலீஸ் ! எந்த படம் வெற்றி?

1954 ஆம் ஆண்டு 26 வது நாள் ஆகஸ்ட் மாதம் சிவாஜி கணேசனின் இரு படங்கள் வெளியானது. ஒன்று உலக புகழ் போற்றும் எம்ஜிஆர் அவர்களுடன் இணைந்து நடித்த படம் , மற்றொன்று ஒரு வரலாற்று திரைப்படம் இரண்டுமே ஒரே நாளில் வெளியானது.   தூக்கு தூக்கி 26 ஆகஸ்ட் 1954 அன்று வெளியிடப்பட்டது. இந்தப் படத்தில் அரசு குடும்பத்தில் மூன்று மகன்கள் இருப்பார்கள். மூன்று மகன்களையும் தந்தை வணிக ரீதியாக செல்வத்தை ஈட்டுவது தான் முறை … Read more

பாலையா ஒரு சகாப்தம்! சிரிப்பையும் காட்டி அழவும் வைப்பவர்!

பாலையா ஒரு சகாப்தம்! சிரிப்பையும் காட்டி அழவும் வைப்பவர்!

திருவிளையாடல் படத்தில் அவர் பேசிய “என்னடா மதுரைக்கு வந்த சோதனை ” என்ற டயலாக் இன்று வரை படங்களில் பயன்படுத்தி வருகிறது. அந்த அளவுக்கு அந்த படத்தில் ஒரு செருக்கான கதாபாத்திரத்தை எடுத்து தன்னுடைய அழகான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.   பாட்டும் நானே பாவமும் நானே என்ற பாடலை கேட்ட பின், அவர் கொடுக்கும் அந்த ரியாக்ஷன் அவர் கொடுக்கும் முக பாவனைகள் அனைத்தும் நம்மளை மிரள வைக்கும்.  பார்க்கின்ற நமக்கு சிவாஜி அளவுக்கு ஒரு … Read more

படித்த நடிகர்கள் செய்யாததை இந்த படிக்காத பட்டிக்காட்டு மனிதர் செய்கிறார்!

படித்த நடிகர்கள் செய்யாததை இந்த படிக்காத பட்டிக்காட்டு மனிதர் செய்கிறார்!

  இன்று உச்சத்தில் இருக்கும் நடிகர்களோ அல்லது நடிகைகளோ எவரும் செய்யாததை இந்த படிக்காத பட்டிக்காட்டு மனிதர் செய்கிறார்… அவர்தான் கஞ்சா கருப்பு   சிவகங்கை மாவட்டத்தில் பிறந்து சினிமா ஆசையால் ஈர்க்கப்பட்டு சென்னை வந்தவர்.இவர்… பல போராட்டங்களுக்கு பிறகு தமிழ் திரையுலகில் தனக்கெனதனி இடத்தை பிடித்தவர் ..   இன்று அவர் ”வேல்முருகன் போர்வெல்ஸ்” என்று ஒரு சொந்தப்படம் எடுத்து வெளியிட்டு விட்டார்….. சொந்தமாய் ஒரு போர்வெல் லாரியை வாங்கி படத்திற்காக பயன்படுத்தி இருக்கிறார் … … Read more

பூந்தோட்ட காவல்காரன் படத்தை மறுபடியும் எடுக்க நினைக்கும் ரசிகர்கள்!

பூந்தோட்ட காவல்காரன் படத்தை மறுபடியும் எடுக்க நினைக்கும் ரசிகர்கள்!

1988 ஆம் ஆண்டு விஜயகாந்த் ராதிகாரி நடிப்பில் வெளியானது பூந்தோட்ட காவல்காரன். அனைத்து திரையரங்குகளும் 175 நாட்களைக் கடந்த வெற்றி படமாக மாறியது என்றே சொல்லலாம்.   இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.   முதலில் ஏவிஎம் அவர்களிடம் லியாகத் அலி. கதை சொல்ல,ரஜினிக்கு எடுக்கும் படமாக இருந்தது , 25000 கொடுக்கப்பட்டது.   விஜயகாந்த் நண்பரான லியாகத் அலி, விஜயகாந்திடம் கதை சொல்ல, பிடித்து போனது, நீங்களே இயக்குங்கள் என சொல்லி இருக்கிறார்.   … Read more

படம் வெளிவந்தால் சேலை கட்டிக் கொள்கிறேன்! எம்ஜிஆரின் படத்திற்கு வந்த சிக்கல்!

படம் வெளிவந்தால் சேலை கட்டிக் கொள்கிறேன்! எம்ஜிஆரின் படத்திற்கு வந்த சிக்கல்!

எம்ஜிஆர் அப்பொழுது அரசியலில் இருந்த காலகட்டம் அது திமுக அரசு ஆட்சியில் இருந்த பொழுது இடை தேர்தலில் எம்ஜிஆரின் படம் வெளிவருவதற்கு இந்திய சிக்கல்கள் ஏற்படுத்தியது திமுக.   தன் கையில் இருந்த அனைத்து பைசாவையும் போட்டு எடுத்த படம் உலகம் சுற்றும் வாலிபன். முழுக்க முழுக்க இந்த திரைப்படம் வெளிநாட்டிலேயே எடுக்கப்பட்டது என்ற பெருமை இந்த படத்திற்கே சேரும்.   அப்படி இந்த படத்திற்கு ஏகப்பட்ட எதிர்ப்புகள் வந்துள்ளது. 1968 ஆம் ஆண்டு உலகம் சுற்றும் … Read more

அரசு செய்யாததை இளையராஜா சிவாஜிக்காக செய்தார்!

அரசு செய்யாததை இளையராஜா சிவாஜிக்காக செய்தார்!

இளையராஜா ஒரு மேடையில் அரசு செய்யாத ஒன்றை சிவாஜிக்காக நான் செய்தேன் என்று மேடையில் பேசியுள்ளார். கடந்த 2022 ஆம் ஆண்டு மருதமோகன் என்பவர் சிவாஜிகணேசன் என்ற நூலை வெளியிட்டார். அதில் பல்வேறு திரையுலகினர் கலந்து கொண்டனர். அதில் பேசிய இளையராஜா அரசு சிவாஜி கணேசன் அவருக்கு அரசு செய்யாததை நான் செய்தேன். இது யாருக்கும் தெரியாத உண்மை இப்பொழுது நான் சொல்கிறேன் என்று கூறியுள்ளார்.   அந்த மேடையில் அவர் கூறியதாவது ” அண்ணனுக்கு மரியாதை … Read more

இப்படி ஒரு சாதனையை சிவாஜி தவிர, ஏன் எம்ஜிஆரால் கூட முடியவில்லை?

இப்படி ஒரு சாதனையை சிவாஜி தவிர, ஏன் எம்ஜிஆரால் கூட முடியவில்லை?

2 வருடத்திற்கு 2 படங்கள் என்று போய் இப்பொழுதெல்லாம் நடிகர்கள் ஒரு வருடத்திற்கு ஒரு படம் மட்டுமே நடிக்கின்றனர். அதிலும் ஒரு சில நடிகர்களின் படங்கள் வெளியியாவதே மிகவும் அதிசயமாக தான் இருக்கிறது.   ஆனால் அன்றைய நாளில் ஒரு வருடத்தில் பத்து படங்களுக்கு மேல் நடித்து ஒரு வருடத்தில் அதுவும் ஒரே நாளில் இரண்டு படங்களை வெளியிட்டு ஒரு முறை மட்டுமல்ல ஒவ்வொரு ஆண்டும் இரண்டு படங்களை ஒரே நாளில் வெளியிட்டு சாதனையை படைத்துள்ளார் சிவாஜி … Read more

5 ரூபாயில் கண்ணதாசன் பிரச்சனையும் தீர்ந்தது! எம்ஜிஆரின் பாடலும் பிறந்தது!

5 ரூபாயில் கண்ணதாசன் பிரச்சனையும் தீர்ந்தது! எம்ஜிஆரின் பாடலும் பிறந்தது!

கண்ணதாசன் தன் வாழ்க்கையில் நடப்பதை பாடல் மூலம் எழுதுவார் என்பது தெரியும் , அப்படி ஒரு பிரச்சனையில் மாட்டி இருந்த கண்ணதாசனை காப்பாற்றிய MGR பாடல்.   ‘பரிசு’ 1963 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். யோகநாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், சாவித்திரி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.   பரிசு என்ற படத்திற்கு கண்ணதாசனின் பாடல்கள் வேண்டும் என யோகநாத் அவர்கள் கண்ணதாசனை பார்க்க சென்றிருந்தார்கள்.   எம்ஜிஆர் அதில் ஒரு … Read more

மலையாள உச்சரிப்பு சரியில்லை! எம்ஜிஆரை நீக்கிய மலையாள இயக்குனர்!

மலையாள உச்சரிப்பு சரியில்லை! எம்ஜிஆரை நீக்கிய மலையாள இயக்குனர்!

எம்ஜிஆர் என்பது ஒரு நடிகர் மட்டுமல்ல. ஒரு மாபெரும் சக்தி. மாபெரும் அரசியல்வாதி. மாபெரும் புத்திசாலி. மாபெரும் நடிகர் என பல்வேறு காரணங்களால் அவர் பெயரை நாம் அழைக்கலாம்.   எம்ஜிஆர் மலையாளத்தை சேர்ந்தவர் என்று அனைவருக்கும் தெரியும். ஆனால் தமிழ்நாட்டில் வளர்ந்ததான் ஒரு தமிழன் என்று சொல்லும் அளவிற்கு இன்றும் அவர் புகழ் பெற்று அவருடைய கதைகளை பேசிக்கொண்டு இருக்கிறோம் என்றால் அது மிகை ஆகாது.   அப்படி மலையாளத்திலிருந்து வந்தாலும் அனைத்து படங்களும் அவர் … Read more

கண்ணதாசனுக்கும் சிவாஜிக்கும் நடந்த மோதல்! பாடல் மூலம் தீர்ந்தது!

கண்ணதாசனுக்கும் சிவாஜிக்கும் நடந்த மோதல்! பாடல் மூலம் தீர்ந்தது!

சிவாஜி அவர்களும் கண்ணதாசன் அவர்களும் தமிழ் திரையுலகில் முக்கியமான ஒரு புள்ளிகள். சிவாஜி இல்லை என்றால் தமிழ் திரையுலகமே இல்லை என்ற அளவிற்கு அவர் காட்டிய நடிப்பின் உச்சமே இன்றும் பேசப்படும் ஒரு பொருள்.   கண்ணதாசனின் பாடல் வரிகள் ஒவ்வொன்றும் மனதை வருடும் வகையிலும் நாட்டுக்கு நல்ல கருத்துக்களை எடுத்து சொல்லும் வகையில் அமையும். அதேபோல் தன் சொந்த பிரச்சினைகளை பாடலாக எழுதும் வகையும் கண்ணதாசனிடம் உண்டு.   சிவாஜி அவர்கள் அப்பொழுது திமுகவில் இருந்த … Read more