பாவம் முதல் ஆயுள் விருத்தி வரை.. இந்த தானங்கள் செய்தால் இத்தனை நன்மைகளை பெற முடியுமா?

0
57
#image_title

பாவம் முதல் ஆயுள் விருத்தி வரை.. இந்த தானங்கள் செய்தால் இத்தனை நன்மைகளை பெற முடியுமா?

எந்த தானம் செய்தால் எந்த நன்மையை பெற முடியும் என்பது குறித்த தெளிவான விளக்கம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

**தீப தானம் – முன்னோர்களின் ஆசிகள் கிட்டும்.

**நெய் தானம் – பிணிகள் நீங்கும்.

**பால் தானம் -துன்பங்கள் விலகும்.

**தேன் தானம் – புத்திர பாக்கியம் கிட்டும்.

**பூமி தானம் – பிறவா நிலை உண்டாகும்.

**பழங்கள் தானம் – மன அமைதி உண்டாகும்.

**வஸ்திர தானம் – ஆயுள் விருத்தி உண்டாகும்.

**கோ தானம் – பித்ரு கடன் நீங்கும்.

**ஆடைகள் தானம் – சுகபோக வாழ்வு அமையும்.

**தேங்காய் தானம் – எடுத்த காரியங்களில் வெற்றிகள் கிட்டும்.

**தயிர் தானம் – இந்திரிய விருத்தி உண்டாகும்.

**நெல்லிக்காய் தானம் – அறிவு மேப்படும்.

**அன்ன தானம் – கடன் தொல்லை நீங்கும்.

**அரிசி தானம் – முன்ஜென்ம பாவம் விலகும்.

**கம்பளி தானம் – வெண்குஸ்ட நோயிலிருந்து மீண்டு விடலாம்.

**தங்க தானம் – தோஷம் நிவர்த்தியாகும்.

**வெள்ளி தானம் – கவலைகள் நீங்கும்.

**கோதுமை தானம் – ரிசிக் கடன் அகலும்.

**எண்ணெய் தானம் – ஆரோக்கியம் உண்டாகும்.

**காலணி தானம் – பெரியோரை அவமதித்த பாவங்கள் போகும்.

**மாங்கல்ய சரடு தானம் – தீர்க்க மாங்கல்ய பலன் உண்டாகும்.

**எள் தானம் – சாந்தி உண்டாகும்.