விடுமுறை நாட்களில் பொதுமக்களுக்கு வெளியான குட் நியூஸ்!! தமிழக அரசின் அசத்தல் அறிவிப்பு!!

0
35
Good news released to the public during the holidays!! Tamil Nadu government's strange announcement!!
Good news released to the public during the holidays!! Tamil Nadu government's strange announcement!!

விடுமுறை நாட்களில் பொதுமக்களுக்கு வெளியான குட் நியூஸ்!! தமிழக அரசின் அசத்தல் அறிவிப்பு!!

பொதுமக்கள் பெரிதும் பேருந்துகளையே பயன்படுத்தி வருகின்றனர் அதற்கு முக்கிய காரணம் மிகவும் வசதியாக இருப்பது. சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள் பலர் அரசு பேருந்தை பயன்படுத்தி வருகின்றனர்.

அதிக அளவில் சாமானிய மக்களுக்கு இந்த அரசு பேருந்து மிகவும் பயனுள்ளதாக அமைகின்றது .இவ்வாறு பெரும் அளவில் பேருந்துகளை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த வகையில் வார இறுதி நாட்களில் அதிக அளவில் பொதுமக்கள் பேருந்து பயணத்திற்கு வருகை தருவதால் வார இறுதி நாட்களில் மட்டும் கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை எழுப்பி வருகின்றனர்.

இதன் மூலம் பேருந்து பயணிகள் மிகவும் பயனுள்ளதாக அமையும் என்று கூறப்படுகின்றது.சென்னையில் அதிக அளவு பொதுமக்கள் பயணம் மேற்கொள்ளுவதால் அங்கு கூடுதல் பேருந்துகள் கட்டாயம் வேண்டும் என்று கூறப்படுகின்றது .

இதனால் பொதுமக்களின் வசதியை கருத்தில் கொண்டு வார இறுதி நாட்களாக இன்று மற்றும் நாளை என்ற இரண்டு நாட்களிலும் கூடுதல் பேருந்துகளை இயக்க  அரசு பேருந்துகளை இயக்க முடிவு செய்துள்ளது.

மேலும் வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை நாட்கள் என்பதால் பொதுமக்களுக்கு வசதியாக இருக்க வேண்டும் என்பதாற்க சிறப்பு பேருந்துகளை இயக்க போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது.

இந்த வகையில் ஊருக்கு சென்றவர்கள் திரும்ப வருவதற்காக எதுவாக ஞாயிற்று கிழமை சிறப்பு பேருந்துகளை இயக்கப்படுவது பொதுமக்களுக்கு மிகவும் சவுகரியமாக அமைகின்றது.

author avatar
Parthipan K