வக்ர பெயர்ச்சி அடையும் குரு பகவான் : பேரதிர்ஷ்டத்தில் மிதக்கப்போகும் 5 ராசிக்காரர்கள்!

0
87

வக்ர பெயர்ச்சி அடையும் குரு பகவான் : பேரதிர்ஷ்டத்தில் மிதக்கப்போகும் 5 ராசிக்காரர்கள்!

வரும் செப்டம்பர் 5ம் தேதி முதல் குரு பகவான் மேஷ ராசியில் வக்ர பெயர்ச்சி அடைகிறார். இதனால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் பேரதிர்ஷ்டம் அடிக்கப்போகிறது என்று பார்ப்போம் –

மேஷம்:

மேஷ ராசியில் குரு வக்ர பெயர்ச்சி அடைவதால், மேஷ ராசிக்காரர்களுக்கு பல சாதக பலன்களைப் பெறப்போகிறார்கள். திருமண தடை நீங்கி விரைவில் கல்யாணம் கூடிவரும். குடும்பத்தில் மனைவியோடு மகிழ்ச்சி உண்டாகும். நீண்ட காலமாக இருந்து வந்த சண்டை, சச்சரவுகள் தீரும். பல ஆண்டுகளாக குழந்தை பேறு இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

மிதுனம்:

மேஷ ராசியில் குரு வக்ர பெயர்ச்சி அடைவதால், மிதுன ராசிக்காரர்களே உங்களுக்கு பல நன்மைகள் கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் நல்ல பெயர் எடுப்பீர்கள். திருமண யோகம் உண்டாகும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். காதல் திருமணம் நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சி பிறக்கும்.

சிம்மம்:

மேஷ ராசியில் குரு வக்ர பெயர்ச்சி அடைவதால், சிம்ம ராசிக்காரர்களே உங்களுக்கு நல்ல பலனை பெறப்போகிறீர்கள். புதிய வீடு, மனை வாங்குவீர்கள். காதல் கைகூடும். பிரிந்த உறவுகள் மீண்டும் சேரும். நண்பர்களால் பல நன்மைகள் உண்டாகும். நீண்ட ஆண்டுகளாக குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும்.

துலாம்:

மேஷ ராசியில் குரு வக்ர பெயர்ச்சி அடைவதால், துலாம் ராசிக்காரர்களே குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். கணவன், மனைவி இடையே நீண்ட காலமாக இருந்து வந்த பிரச்சினைகள் தீரும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். விடா முயற்சி வெற்றி கொடுக்கும். நண்பர்களால் நன்மைகள் கிடைக்கும்.

தனுசு:

மேஷ ராசியில் குரு வக்ர பெயர்ச்சி அடைவதால், தனுசு ராசிக்காரர்களே உங்களுக்கு நல்ல பலன் கிடைக்கப்போகிறது. குடும்பத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் பெருகும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். காதல் திருமணம் கைகூடும். வேலை செய்யும் இடத்தில் உயர் பதவி கிடைக்கும்.

 

author avatar
Gayathri