பார்த்ததும் மூடாகிடுச்சு என்று சொல்லி என்னை அவர் அந்த இடத்தில் பிடித்து கசக்கினார்..!! த்ரிஷா நயன்தாரா உடன் நடித்த நடிகை பகீர்..!!

0
1342
I will share the bed with that hero.
I will share the bed with that hero.

பார்த்ததும் மூடாகிடுச்சு என்று சொல்லி என்னை அவர் அந்த இடத்தில் பிடித்து கசக்கினார்..!! த்ரிஷா நயன்தாரா உடன் நடித்த நடிகை பகீர்..!!

அன்று முதல் இன்று வரை திரைத்துறையில் நடிகைகள் பல சவால்களை சந்தித்து வருகின்றனர்.ஒரு நடிகை தன்னை திரைத்துறையில் நிலை நிறுத்திக் கொள்ள கடுமையாக போராட வேண்டி இருக்கு.

நடிகைகளின் திறமைக்கு இங்கு மதிப்பளிப்பதில்லை.யாரெல்லாம் இச்சைக்கு இணங்குகிறார்களோ அவர்களுக்கு தான் நடிக்க வாய்ப்பு கிடைக்கிறது என்று அட்ஜஸ்ட்மென்ட் குறித்து பல நடிகைகள் வெளிப்படையாக பேசி வருகின்றனர்.

ஒரு சில நடிகைகள் மட்டுமே தங்களது திறமையால் திரைத்துறையில் சாதித்து வருகின்றனர்.திறமை இருந்தும் எங்களை போன்ற துணை நடிகைகளுக்கு முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க வாய்ப்பு கிடைப்பதில்லை என்று நயன்தாரா,த்ரிஷா போன்ற முன்னணி நடிகைகளின் படங்களில் துணை வேடங்களில் நடித்த காயத்ரி ரேமா வெளிப்படையாக கூறி இருக்கிறார்.

திரைத்துறையில் பல வருடங்களாக துணை நடிகையாக வலம் வரும் இவர் இதுவரை பெயர் சொல்லும் அளவிற்கு எந்த கதாபாத்திரமும் தனக்கு கிடைக்கவில்லை.இதற்கு முக்கிய காரணம் அட்ஜஸ்ட்மென்ட் தான் என்று வெளிப்படையாக தெரிவித்து இருக்கிறார்.

பல இயக்குநர்கள் உனக்கு நடிக்க வாய்ப்பு கொடுக்கின்றேன்.ஆனால் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டி இருக்கும் என்று வெளிப்படையாக கூறுவார்கள்.ஆனால் நான் தைரியமாக அதற்கு ‘நோ’ சொல்லிவிடுவேன்.

இப்படி தான் பிரபல இயக்குநர் ஒருவர் தன்னிடம் படத்தில் படுக்கை அறை காட்சி இருக்கும்.இதற்கு ஓகே சொன்னால் நீங்கள் தான் படத்தின் ஹீரோயின் என்று சொன்னார்.அதற்கு நான் இந்த வாய்ப்பு தனக்கு வேண்டாம் என்று மறுத்தேன்.வெப் தொடரில் நெருக்கமான காட்சிகளில் நடிச்சிருக்கீங்க என்று அவர் கேட்க படத்தில் பண்ணுகின்ற சில விஷயங்களை ரியல் லைஃபில் பண்ண முடியுமா? என்று சொன்னேன்.

உன் தைரியம் எனக்கு பிடிச்சிருக்கு என்று சொல்லி என்னை கட்டி பிடித்து என் பின் பகுதியை தொட்டு உன்னை பார்த்ததும் மூடாகி விட்டது என்று சொன்னார்.அவரிடம் இருந்து இதை நான் எதிர்பார்க்கவே இல்லை.சூட்டிங் நடந்து கொண்டிருந்த நேரம் அது.அதனால் கையை எடுங்கள் இல்லை என்றால் அறைந்து அசிங்கப்படுத்திடுவேன் என்று கூறினேன் என காயத்ரி தனது திரைப்பயணத்தில் நடந்த கசப்பான அனுபவத்தை பேட்டி ஒன்றில் தெரிவித்து இருப்பது தற்பொழுது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இவ்வளவு விவரித்த காயத்ரி ரேமன் அந்த இயக்குநரின் பெயரை மட்டும் சொல்ல மறுத்து விட்டார்.தங்களை அட்ஜஸ்ட்மென்ட் செய்ய சொல்கிறார்கள் என்று வெளிப்படையாக கூறும் நடிகைகள் யார் தங்களிடம் இப்படி கேட்கிறார்கள் என்பதை மட்டும் ஏன் சொல்ல மறுக்கிறார்கள் என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.