காது துவாரத்தில் படியும் மெழுகு அழுக்கை நீக்க பட்ஸ் வேண்டாம்!! இந்த ஹோம் ரெமிடியை ட்ரை பண்ணுங்க போதும்!!

காது துவாரத்தில் படியும் மெழுகு அழுக்கை நீக்க பட்ஸ் வேண்டாம்!! இந்த ஹோம் ரெமிடியை ட்ரை பண்ணுங்க போதும்!!

நம் காதுகளில் அழுக்கு சேர்வது என்பது பொதுவான ஒரு விஷயம் தான்.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் காதுகளில் அழுக்கு படிகிறது.காதுகளில் படியும் மெழுகு பசை போன்ற அழுக்குகளை நீக்க பட்ஸ் பயன்படுத்தும் பழக்கம் உங்களில் பலருக்கும் இருக்கும். பட்ஸ் கொண்டு காது அழுக்கை நீக்குவதால் காது ஜவ்வு சேதமடைய வாய்ப்பிருக்கிறது.காது துவரத்தில் உள்ள அழுக்குகள் வெளியேற முடியாமல் மீண்டும் உள்ளே புகுந்துவிடும் அபாயம் இருக்கிறது.எனவே காதுகளில் உள்ள அழுக்கை நீக்க பட்ஸ்,சேஃப்டி பின் போன்றவற்றை பயன்படுத்துவதற்கு … Read more

Dolo,calpol மாத்திரைகளை அதிகமாக எடுப்பவர்களா நீங்கள்!! இனிமேல் கவனமாக இருங்கள்!!

Dolo, calpol pills are you taking too much!! Be careful from now on!!

நாம் மற்ற மாத்திரைகளின் பெயர்களை அறிந்து வைத்திருப்போமோ இல்லையோ ஆனால் Paracetamol என்ற மாத்திரையின் பெயரை அனைவரும் அறிந்திருப்போம். இந்த மாத்திரையை பெரும்பாலானோர் வருடத்திற்கு ஒரு முறை ஏனும் எடுத்திருப்பர். ஆனால் இன்னும் சிலர் அந்த மாத்திரைகளை கையில் எப்பொழுதும் வைத்துக் கொண்டே இருப்பர். பாரசிட்டமால் அனைத்து விதமான வலிகளையும் குணப்படுத்துகிறது என்பதனால் மருத்துவர்களும் இதனை பரிந்துரைக்கின்றனர். எனவே அனைத்து மக்களும் தலைவலியோ கால்வலியோ பேராசிட்டமால் எடுத்துக் கொள்ளலாம் என்று அதனை கையில் வைத்துக் கொண்டே இருக்கின்றனர். … Read more

நெஞ்சு சளியை கரைக்கும் “கற்பூரவல்லி கஷாயம்”!! கெட்டி சளி கரைந்து வர ஒரு நாள் மட்டும் குடிங்க போதும்!!

நெஞ்சு சளியை கரைக்கும் "கற்பூரவல்லி கஷாயம்"!! கெட்டி சளி கரைந்து வர ஒரு நாள் மட்டும் குடிங்க போதும்!!

சாதாரண சளி பாதிப்பாக இருந்தால் ஓரிரு நாட்களில் சரியாகிவிடும்.அதுவே நெஞ்சு சளி பாதிப்பாக இருந்தால் அவை மாதங்கள் ஆனாலும் சரியாகாது.நெஞ்சு சளி பாதிப்பு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சந்திக்க கூடிய ஒரு பிரச்சனையாக உள்ளது.நீர் போன்ற சளி கெட்டியாகவோ மஞ்சள் அல்லது பச்சை நிறத்தில் வந்தாலோ அவை நெஞ்சு சளிக்கான அறிகுறிகள் ஆகும். நெஞ்சு சளிக்கான காரணங்கள்:- 1)பருவநிலை மாற்றம் 2)நோய் எதிர்ப்பு சக்தி குறைதல் 3)ஒவ்வாமை 4)நுரையீரல் தொற்று நெஞ்சு சளி அறிகுறிகள்:- … Read more

விந்து வீரியம் அதிகரிக்க எந்தெந்த உணவுகள் சாப்பிட வேண்டும்? ஆண்கள் அவசியம் தெரிஞ்சிக்கோங்க!!

விந்து வீரியம் அதிகரிக்க எந்தெந்த உணவுகள் சாப்பிட வேண்டும்? ஆண்கள் அவசியம் தெரிஞ்சிக்கோங்க!!

இளம் தம்பதியினர் இடையே குழந்தையின்மை பிரச்சனை அதிகரித்து வருவது வேதனை அளிக்கிறது.உணவுமுறை மாற்றம்,வாழ்க்கை முறை மாற்றத்தால் ஆண்களுக்கு மலட்டு தன்மை அதிகரித்து வருகிறது.ஆண்கள் தங்கள் விந்தணுக்களின் தரம் மற்றும் எண்ணிக்கையை அதிகரிக்க நிச்சயம் சில உணவுகளை தங்கள் உணவுப் பட்டியலில் சேர்த்துக் கொள்ள வேண்டும். விந்தணு தரம் மற்றும் வீரியம் அதிகரிக்க என்ன உணவுகளை சாப்பிடலாம்? 1)ஒமேகா 3 கொழுப்பு அமில உணவு மத்தி,கெளுத்தி,சால்மன் போன்ற ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நிறைந்த உணவுகளை சாப்பிட்டு வந்தால் … Read more

தூக்கி வீசும் வெங்காயத் தோல் இருந்தால்.. தூக்கமின்மை பிரச்சனைக்கு உடனடி தீர்வு காணலாம்!!

தூக்கி வீசும் வெங்காயத் தோல் இருந்தால்.. தூக்கமின்மை பிரச்சனைக்கு உடனடி தீர்வு காணலாம்!!

நீங்கள் ரொம்ப நாட்களாவே தூக்கமின்மை பிரச்சனையை சந்தித்து வருகிறீர்களா? இந்த தூக்கமின்மை பிரச்சனையை துரத்தி அடிக்கும் வீட்டு வைத்தியம் இங்கு தரப்பட்டுள்ளது.இன்று இரவு இதை முயற்சித்தால் நிச்சயம் நல்ல தூக்கம் வரும். தேவையான பொருட்கள்:- 1)பெரிய வெங்காயத் தோல் – ஒன்று 2)பூண்டு தோல் – ஒன்று 3)தேன் – ஒரு தேக்கரண்டி செய்முறை விளக்கம்:- ஸ்டெப் 01: முதலில் ஒரு பெரிய வெங்காயத்தை எடுத்து அதன் தோலை உரித்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். ஸ்டெப் … Read more

உடல் சூட்டால் கண்களில் வெள்ளை பூளை அதிகமாக வருதா? இந்த ஒரு இலையை தொப்புளில் வைங்க சரியாகிடும்!!

உடல் சூட்டால் கண்களில் வெள்ளை பூளை அதிகமாக வருதா? இந்த ஒரு இலையை தொப்புளில் வைங்க சரியாகிடும்!!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் கண் பொங்குதல் பிரச்சனை ஏற்படுகிறது.உடலில் அதிக சூடு இருந்தால் கண் எரிச்சல்,கண் பொங்குதல் போன்றவை நிகழும்.கண்களில் அழுக்கு சேரும் பொழுது அவை பூளை அழுக்காக வெளியேறுவது இயல்பான ஒரு விஷயம் தான். ஆனால் அளவிற்கு அதிகமான கண் பொங்கும் போது அசால்ட்டாக கருதாமல் அதற்கு உரிய தீர்வு காண வேண்டும்.கண் பொங்குதல் பிரச்சனை பெரும்பாலும் கோடை காலத்தில் தான் நிகழும்.உங்கள் குழந்தைக்கு கண் பொங்குதல் பிரச்சனை இருந்தால் கீழே கொடுக்கப்பட்டுள்ள … Read more

பிபி குறைய மாத்திரை போட வேண்டாம்.. இந்த ஒரு பழத்தை மட்டும் சாப்பிடுங்க BP சர்ருனு இறங்கிடும்!!

பிபி குறைய மாத்திரை போட வேண்டாம்.. இந்த ஒரு பழத்தை மட்டும் சாப்பிடுங்க BP சர்ருனு இறங்கிடும்!!

உடல் ஆரோக்கியத்தை பேணி காப்பதில் பழங்களுக்கு முக்கிய பங்கு உண்டு.அதிக விலை உள்ள பழங்களைவிட நம் ஊர் பழங்களில் தான் ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுகிறது. ஆப்பிள்,ஸ்ட்ராபெர்ரி போன்ற பழங்களின் நிறம் மற்றும் தோற்றம் கவரும் வகையில் இருப்பதால் அதை தான் மக்கள் வாங்க விருப்பப்படுகின்றனர்.ஆனால் லோக்கல் மார்க்கெட்டில் கிடைக்கும் கொய்யா,சீத்தா,சப்போட்டா,பப்பாளி போன்ற பழங்கள் விலை குறைவாக இருந்தாலும் அதை மக்கள் மலிவாகவே பார்க்கின்றனர்.சொல்லப்போனால் விலை குறைவான பழங்களில் தான் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்திருக்கிறது. இதில் … Read more

அனுபவ உண்மை.. கொழுப்பு கட்டி மீது இதை தேய்த்தால் ஐஸ்கட்டி போல் உருகிவிடும்!!

அனுபவ உண்மை.. கொழுப்பு கட்டி மீது இதை தேய்த்தால் ஐஸ்கட்டி போல் உருகிவிடும்!!

உடலில் மார்பு,அக்குள்,முதுகு,தொடை,கை,கழுத்து உள்ளிட்ட பகுதியில் சிறு கட்டி போன்று கொழுப்பு கட்டிகள் வருகிறது.இந்த கொழுப்பு கட்டியை தொட்டால் அவை வலிக்காது.இந்த கட்டியால் எந்தவித பாதிப்பு ஏற்படாது என்றாலும் அதை குணப்படுத்திக் கொள்வது தான் நமக்கு நல்லது. கொழுப்பு கட்டியை கரைக்கும் அற்புத வீட்டு வைத்தியம்: தேவையான பொருட்கள்:- 1)கருஞ்சீரகம் – ஒரு தேக்கரண்டி 2)குழம்பு மஞ்சள் தூள் – 5 கிராம் 3)தண்ணீர் – ஒரு கிளாஸ் செய்முறை விளக்கம்:- ஒரு கிளாஸில் தண்ணீர் ஊற்றிக் கொள்ள … Read more

டேஞ்சர்.. இந்த 6 பிரச்சனை இருப்பவர்கள் கருப்பு மிளகை தொட்டுக்கூட பார்த்திடாதீங்க!!

டேஞ்சர்.. இந்த 6 பிரச்சனை இருப்பவர்கள் கருப்பு மிளகை தொட்டுக்கூட பார்த்திடாதீங்க!!

Black Pepper: நம் வீட்டு சமையலறையில் மருத்துவ குணங்கள் நிறைந்த பொருட்கள் நிறைந்து காணப்படுகிறது.குறிப்பாக அஞ்சறைப்பெட்டியில் இடம் பெற்றிருக்கும் கருப்பு மிளகு காரம் நிறைந்த மூலிகை பொருளாகும். கருப்பு மிளகு ஆரோக்கிய பலன்கள்: *தொண்டை வலி,இருமலை சரி செய்யும் மருந்தாக பயன்படுகிறது. *இரத்த அழுத்தப் பாதிப்பை சரி செய்ய கருப்பு மிளகை சாப்பிடலாம். *இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு கட்டுப்பட மிளகை உட்கொள்ளலாம். *மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்த கருப்பு மிளகு சாப்பிடலாம். *நெஞ்சு சளியை கரைக்க மிளகு … Read more

சிறுநீர் நுரைத்து வருதா? எச்சரிக்கை.. இது கிட்னியை காலியாக்கும் அறிகுறி!! இப்போவே இந்த அரிசியில் கஞ்சி செய்து குடிங்க!!

சிறுநீர் நுரைத்து வருதா? எச்சரிக்கை.. இது கிட்னியை காலியாக்கும் அறிகுறி!! இப்போவே இந்த அரிசியில் கஞ்சி செய்து குடிங்க!!

உங்களுக்கு நுரை போன்று சிறுநீர் வெளியேறுகிறது என்றால் அது சிறுநீரகப் பிரச்சனைக்கான அறிகுறியாக இருக்கலாம்.நாம் கழிக்கும் சிறுநீரின் தன்மையை பொறுத்து தான் நம் ஆரோக்கிய நிலை இருக்கிறது. உங்களுக்கு அடர் மஞ்சள் நிறத்தில் சிறுநீர் வெளியேறினால் அவை சிறுநீரக அபாயத்தை குறிக்கிறது.எரிச்சல் மற்றும் வலியுடன் சிறுநீர் வெளியேறினால் அது சிறுநீரக பாதை தொற்று இருப்பதற்கான அறிகுறியாகும். சிறுநீர் நுரைத்து வர காரணம்:- 1)சிறுநீரக பிரச்சனை 2)சிறுநீர் பாதை தொற்று 3)அதிக படியான புரதம் தேங்குதல் 4)தைராய்டு பாதிப்பு … Read more