குடிக்கும் தண்ணீரில் நெய் சேர்த்துக் கொண்டால் பெண்களின் உடலில் இத்தனை விஷயம் நடக்குமா?
ஒவ்வொரு பெண்ணும் பருவமடைந்த பிறகு மாதவிடாய் சுழற்சியை சந்திக்கின்றனர்.இது 28 அல்லது 30 நாட்களுக்கு ஒருமுறை இந்த மாதவிடாய் சுழற்சி வருகிறது.இந்த நாட்களில் சில பெண்கள் வயிறு வலி,வயிறு பிடிப்பு,அதிக உதிரப்போக்கு,உடல் சோர்வு போன்ற பல்வேறு பாதிப்புகளை எதிர்கொள்கின்றனர். மாதவிடாய் காலத்தில் உடல் மற்றும் மனதளவில் பெண்கள் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டு வருகின்றனர்.மாதவிடாய் காலத்தில் பெண்கள் சந்திக்கும் பொதுவான பாதிப்பு வயிற்று வலி தான்.இந்த வயிற்று வலியை தாங்கிக்க கொள்ள முடியாத பெண்கள் வலி நிவாரணி மாத்திரை … Read more