குடிக்கும் தண்ணீரில் நெய் சேர்த்துக் கொண்டால் பெண்களின் உடலில் இத்தனை விஷயம் நடக்குமா?

குடிக்கும் தண்ணீரில் நெய் சேர்த்துக் கொண்டால் பெண்களின் உடலில் இத்தனை விஷயம் நடக்குமா?

ஒவ்வொரு பெண்ணும் பருவமடைந்த பிறகு மாதவிடாய் சுழற்சியை சந்திக்கின்றனர்.இது 28 அல்லது 30 நாட்களுக்கு ஒருமுறை இந்த மாதவிடாய் சுழற்சி வருகிறது.இந்த நாட்களில் சில பெண்கள் வயிறு வலி,வயிறு பிடிப்பு,அதிக உதிரப்போக்கு,உடல் சோர்வு போன்ற பல்வேறு பாதிப்புகளை எதிர்கொள்கின்றனர். மாதவிடாய் காலத்தில் உடல் மற்றும் மனதளவில் பெண்கள் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டு வருகின்றனர்.மாதவிடாய் காலத்தில் பெண்கள் சந்திக்கும் பொதுவான பாதிப்பு வயிற்று வலி தான்.இந்த வயிற்று வலியை தாங்கிக்க கொள்ள முடியாத பெண்கள் வலி நிவாரணி மாத்திரை … Read more

ரேஷன் கடை பாமாயில் சாப்பிடலாமா!! அதில் இருப்பது என்ன..யார் சாப்பிடக்கூடாது!!

Can you eat ration shop palm oil!! What is in it..who should not eat it!!

நீங்கள் கடைகளுக்குச் சென்று குழந்தைகளுக்கு என வாங்கக்கூடிய பிஸ்கட் மற்றும் லேஸ் போன்ற தின்பண்டங்களுக்கு பின்புறம் எழுதி இருப்பதை பார்க்கும் பொழுது பாமாயில் என்ற ஒரு பொருள் பயன்படுத்தப்பட்டிருக்கும். இந்த பாமாயிலானது ரேஷன் கடைகளில் வழங்கப்படுகிறது, சமையலுக்கு எனவும் உபயோகப்படுத்துகிறோம், அதுமட்டுமின்றி நாம் கடைகளில் வாங்க கூடிய நிறைய பொருட்கள் இந்த பாமாயில் கொண்டு தான் தயாரிக்கப்பட்டிருக்கும். அத்தகைய பாமாயிலை சமையலுக்கு பயன்படுத்தலாமா… அது நமது உடல் நிலைக்கு நல்லதா.. என்பதை பற்றி காண்போம். உயரத்தில் சிறியதாக … Read more

இதய நோய் பாதிப்பு இருக்கிறதா என்பதை கண்டறிய ஒரு எளிய சோதனை!!

A simple test to find out if you have heart disease!!

நமது உடம்பிலேயே மிகவும் முக்கியமான ஒரு உறுப்பு என்றாலே நம் இதயத்தை தான் கூற வேண்டும். தாய்மார்கள் அனைவரும் தனது கருவில் இருக்கும் குழந்தையின் இதயத்துடிப்பை தான் கேட்க விரும்புவார்கள். இவ்வாறு ஒரு குழந்தையின் கரு முதல் ஒருவர் இறக்கும் வரையிலும் மிகவும் முக்கியமான ஒரு உறுப்பாக இதயம் தான் திகழ்கிறது. நமது இதயத்தில் இருந்து தான் அனைத்து உறுப்புகளுக்கும் ரத்தமானது செல்கிறது. ஆனால் அந்த இதயத்திற்கு செல்லக்கூடிய ரத்தமானது நல்ல விதமாக சென்றால் தான் இதயமானது … Read more

இந்த டிப்ஸை பின்பற்றினால்.. எந்த வயதிலும் ஹார்ட் அட்டாக் உங்களை நெருங்கவே யோசிக்கும்!!

இந்த டிப்ஸை பின்பற்றினால்.. எந்த வயதிலும் ஹார்ட் அட்டாக் உங்களை நெருங்கவே யோசிக்கும்!!

இன்றைய காலகட்டத்தில் நாம் உடல் சார்ந்த விஷயங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டியது மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது.கடந்த காலங்களைவிட தற்பொழுது உடல் நலக் கோளாறால் அடிக்கடி மருத்துவமனைக்கு செல்லும் நிலை உருவாகிவிட்டது. இதற்கு முக்கிய காரணம் நடைமுறையில் உள்ள உணவுப் பழக்க வழக்கங்கள் தான்.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உடல் சார்ந்த பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர்.தற்பொழுது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவால் எளிதில் நோய்த் தொற்று அபாயம் ஏற்படுகிறது. ஜங்க் புட்,பாஸ்ட் புட்,பதப்படுத்திய … Read more

நீங்கள் கழிக்கும் சிறுநீரில் வாடை வருகிறதா? நிறத்திலும் மாற்றமா? காரணமும் தீர்வும் இதோ!!

நீங்கள் கழிக்கும் சிறுநீரில் வாடை வருகிறதா? நிறத்திலும் மாற்றமா? காரணமும் தீர்வும் இதோ!!

உடலில் மிக முக்கிய உறுப்பாக திகழும் சிறுநீரகம்(கிட்னி) கழிவுகளை சிறுநீரக வெளியேற்றி வருகிறது.சிறுநீர் கழித்தால் மட்டுமே உடல் ஆரோக்கிய செயல்பாடு நன்றாக இருக்கிறது என்று அர்த்தம். ஆனால் சிறுநீரில் அதிகளவு துர்நாற்றம் ஏற்பட்டால் அது கவனிக்கப்பட வேண்டிய விஷயமாகும்.அதேபோல் சிறுநீரின் நிறத்தில் மாற்றம் தென்பட்டால் அதையும் அலட்சியப்படுத்தாமல் கவனிக்க வேண்டும். சிறுநீர் கழிக்கும் பொழுது வலி,எரிச்சலை அனுபவித்தல்,சூடான சிறுநீர் வெளியேறுதல்,நுரையுடன் சிறுநீர் வெளியேறுதல்,சிறுநீரில் அதிக குமிழ்கள் தென்படுத்தல் போன்றவை சிறுநீரக தொற்றுக்கான அறிகுறிகளாகும். சிறுநீரகம் சம்மந்தப்பட்ட பாதிப்புகள் … Read more

இந்த கிழங்கு ஒன்று போதும்!! சாகும் வரை BP மற்றும் HEART ATTACK பாதிப்பே அண்டாது!!

இந்த கிழங்கு ஒன்று போதும்!! சாகும் வரை BP மற்றும் HEART ATTACK பாதிப்பே அண்டாது!!

நாம் எடுத்துக் கொள்ளும் உணவை பொறுத்து தான் நம் உடல் ஆரோக்கியம் நிர்ணயிக்கப்படுகிறது.முன்பெல்லாம் உணவு தான் மருந்து என்று சொல்லப்பட்டது.ஆனால் தற்பொழுது பின்பற்றும் உணவுப் பழக்கங்களால் கேன்சர்,ஹார்ட் அட்டாக்,உயர் இரத்த அழுத்தம்,இரத்த கொதிப்பு,சிறுநீரக கல்,சுவாசப் பாதிப்பு,கல்லீரல் நோய் போன்ற உயிருக்கு ஆபத்தான பாதிப்புகள் ஏற்படுகிறது. இதுபோன்ற நோய் பாதிப்புகளில் இருந்து தங்களை மீட்க மீண்டும் ஆரோக்கிய உணவுமுறை மற்றும் வாழ்க்கைமுறையை நாம் பின்பற்ற வேண்டும்.உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்தால் தான் நோயின்றி நாம் வாழ முடியும்.அந்தவகையில் … Read more

மூட்டு சுள்ளுனு வலிக்குதா? அப்போ இந்த எண்ணெயை அங்கு தடவுங்கள்.. ஒரே நாளில் 100% குணமாகிடுவிங்க!!

மூட்டு சுள்ளுனு வலிக்குதா? அப்போ இந்த எண்ணெயை அங்கு தடவுங்கள்.. ஒரே நாளில் 100% குணமாகிடுவிங்க!!

இன்றைய காலத்தில் முதியவர்கள் மட்டுமின்றி இளம் வயதினர்,சிறு பிள்ளைகள் வரை மூட்டு வலி தொந்தரவை அதிகளவு சந்தித்து வருகின்றனர்.இந்த பாதிப்பில் இருந்து முழுமையாக மீள கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்ணெயை மூட்டு பகுதியில் அப்ளை செய்யுங்கள். மூட்டு வலிக்கான காரணங்கள்: **வயது முதுமை **உடல் பருமன் **ஒரே இடத்தில் அமர்ந்து வேலைபார்த்தல் **மூட்டு பகுதியில் அடிபடுதல் **எலும்பு தேய்மானம் **மூட்டு பகுதி ஜவ்வு தேய்மானம் மூட்டு வலி அறிகுறிகள்: **நடப்பதில் சிரமம் ஏற்படுதல் **மூட்டு வீங்குதல் **கீல்வாதம் மூட்டு … Read more

தினமும் கொர் கொர்ன்னு குறட்டைவிட்டு தூங்குறீங்களா? இந்த டீ குடிங்க.. வாழ்நாளில் குறட்டையே வராது!!

தினமும் கொர் கொர்ன்னு குறட்டைவிட்டு தூங்குறீங்களா? இந்த டீ குடிங்க.. வாழ்நாளில் குறட்டையே வராது!!

உங்களில் பெரும்பாலானோர் குறட்டைவிட்டு தூங்கும் பழக்கத்தை கொண்டிருப்பீர்கள்.இந்த பாதிப்பில் இருந்து மீள்வது தான் தங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது. குறட்டைக்கான காரணங்கள்: *சுவாசப் பிரச்சனை *உடல் பருமன் *மூக்கடைப்பு *சைனஸ் *ஒவ்வாமை குறட்டை பிரச்சனைக்கு தீர்வு: தேவையான பொருட்கள்:- 1)வெந்தயம் – ஒரு தேக்கரண்டி 2)தண்ணீர் – ஒன்றரை கிளாஸ் செய்முறை விளக்கம்:- **அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.இரண்டு நிமிடங்கள் வரை தண்ணீர் சூடாக வேண்டும்.ஆகவே அடுப்பை குறைவான தீயில் வைத்துக் … Read more

சொரியாசிஸில் இருந்து 100% விடுதலை கிடைக்க.. இந்த இலையை அரைத்து பூசுங்கள்!!

சொரியாசிஸில் இருந்து 100% விடுதலை கிடைக்க.. இந்த இலையை அரைத்து பூசுங்கள்!!

உடலில் நோய் எதிர்ப்பு மண்டல கோளாறால் உருவாகும் பாதிப்பை தான் சொரியாசிஸ் என்று அழைக்கின்றோம்.இந்த சொரியாசிஸ் பாதிப்பில் இருந்து முழுமையாக குணமடைய நம் பாரம்பரிய வைத்திய முறைகளை பின்பற்றலாம். சொரியாசிஸ் வருவதற்கான காரணங்கள்: *பரம்பரைத் தன்மை *தோல் தடிப்பு *தோல் அலர்ஜி சொரியாசிஸ் வருவதற்கான அறிகுறிகள்: *தோல் சிவந்து போதல் *தோலில் திட்டுகள் தென்படுதல் *தோல் எரிச்சல் *தோல் அரிப்பு *தோல்களில் செதில் போன்று உருவாதல் *நகத்தில் பாதிப்பு *கடுமையான மூட்டுவலி தேவையான பொருட்கள்:- 1)கருஞ்சீரகம் – … Read more

முட்டைகோஸ் இலை இருந்தால்.. எப்பேர்ப்பட்ட அல்சர் புண்களும் ஒரு வாரத்தில் குணமாகிவிடும்!!

முட்டைகோஸ் இலை இருந்தால்.. எப்பேர்ப்பட்ட அல்சர் புண்களும் ஒரு வாரத்தில் குணமாகிவிடும்!!

நாம் உரிய நேரத்தில் உணவு உட்கொள்ளாமல் இருந்தால் நாளடைவில் வயிற்றில் புண்கள் தோன்றிவிடும்.இதை இரைப்பை புண்கள் என்றும்,பெப்டிக் என்றும் அழைக்கின்றோம்.இந்த அல்சர் பாதிப்பை அலட்சியமாக கருதி குணப்படுத்திக் கொள்ள தவறினால் அவை கடுமையான பின்விளைவுகளை ஏற்படுத்திவிடும். அல்சர் வர காரணங்கள்:- 1.உணவு உட்கொள்ளாமல் இருத்தல் 2.அதிக காரம் நிறைந்த உணவுகளை உட்கொள்ளுதல் 3.மன அழுத்தம் அல்சர் அறிகுறிகள்:- 1.வயிற்று வலி 2.வயிறு பிடிப்பு 3.குமட்டல் மற்றும் வாந்தி உணர்வு 4.பசியின்மை 5.திடீர் உடல் எடை குறைவு 6.செரிமானப் … Read more