4 பொருள் கொண்ட பேஸ்டை மூல பவுத்திர கட்டிகள் மீது பூசினால்.. ஒரே நாளில் குணமாகும் அதிசயம் தெரியுமா?

4 பொருள் கொண்ட பேஸ்டை மூல பவுத்திர கட்டிகள் மீது பூசினால்.. ஒரே நாளில் குணமாகும் அதிசயம் தெரியுமா?

பெருங்குடல் மற்றும் ஆசனவாய் தோல் இடையே உருவாகும் கட்டியை தான் மூல பவுத்திர கட்டிகள் என்கிறோம்.இந்த மூல பவுத்திர கட்டிகளை வீட்டில் இருக்கின்ற பொருட்களை கொண்டு எளிதில் குணப்படுத்திக் கொள்ளும் வழிகள் இங்கு தரப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்: 1)மஞ்சள் இலை – சிறிதளவு 2)வேளைக்கீரை – சிறிதளவு 3)தும்பை வேர் – கால் கைப்பிடி 4)சின்ன வெங்காயம் – இரண்டு செய்முறை விளக்கம்:- ஸ்டெப் 01: முதலில் மஞ்சள் கிழங்கு செடியின் இலை ஒன்றை எடுத்து தண்ணீரில் … Read more

முழங்கால் வலியை மறைய வைக்கும் மேஜிக் பானம்!! ஒரு கிளாஸ் குடிங்க 100% தீர்வு கிடைக்கும்!!

முழங்கால் வலியை மறைய வைக்கும் மேஜிக் பானம்!! ஒரு கிளாஸ் குடிங்க 100% தீர்வு கிடைக்கும்!!

தற்பொழுது பெரியவர்கள்,சிறியவர்கள் என்று அனைவருக்கும் முழங்கால் வலி,மூட்டு வலி பாதிப்பு அதிகரித்து வருகிறது. முழங்கால் வலிக்கான காரணங்கள்:- 1)வயது முதுமை 2)மூட்டு வீக்கம் 3)தீராத காய்ச்சல் 4)நடப்பதில் சிரமம் 5)கீழ் வாதம் தேவையான பொருட்கள்:- 1)மஞ்சள் தூள் – ஒரு தேக்கரண்டி 2)கிராம்பு – நான்கு 3)துளசி இலைகள் – கால் கப் 4)இஞ்சி துண்டு – ஒரு பீஸ் 5)தேன் / எலுமிச்சை சாறு – ஒரு தேக்கரண்டி செய்முறை விளக்கம்:- முதலில் மேலே குறிப்பிட்டுள்ள … Read more

மார்னிங் எழுந்திருச்சதும் உடம்பு அசதியா இருக்கா? சோமல் போக.. இந்த டீ செய்து ஒரு கிளாஸ் குடிங்க!!

மார்னிங் எழுந்திருச்சதும் உடம்பு அசதியா இருக்கா? சோமல் போக.. இந்த டீ செய்து ஒரு கிளாஸ் குடிங்க!!

உங்களுக்கு காலையில் எழுந்ததும் அசதி உணர்வு உண்டாகிறது என்றால் சோம்பல் நீங்க இங்கு கொடுக்கப்பட்டுள்ள மூலிகை பானம் செய்து பருகுங்கள். தேவையான பொருட்கள்:- 1)துளசி இலை – அரை கப் 2)மிளகு – ஐந்து 3)தூதுவளை இலை – கால் கப் 4)ஆடாதோடை இலை – இரண்டு 5)மஞ்சள் தூள் – சிட்டிகை எ;அளவு செய்முறை விளக்கம்:- படி 01: துளசி இலை,தூதுவளை இலை மற்றும் ஆடாதோடை இலையை மேலே சொல்லப்பட்டுள்ள அளவு படி எடுத்து பாத்திரம் … Read more

செம்ம.. தொப்புள் குழியில் மஞ்சள் பூசுவதால் உடலில் இத்தனை மாற்றங்கள் நிகழுமா!!

செம்ம.. தொப்புள் குழியில் மஞ்சள் பூசுவதால் உடலில் இத்தனை மாற்றங்கள் நிகழுமா!!

நம் பாரம்பரிய வைத்தியத்தபடி தொப்புளில் விளக்கெண்ணெய் ஊற்றி தடவினால் உடல் சூடு,வயிறு பிடிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் நீங்கும்.தொப்புளில் விளக்கெண்ணெய் வைக்கும் பழக்கம் இன்றளவும் பின்பற்றப்பட்டு வரப்படுகிறது. அதேபோல் தொப்புளில் மஞ்சள் பூசினால் நமக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கும்.சமையலில் பயன்படுத்தும் மருத்துவ குணம் நிறைந்த மஞ்சள் பூஞ்சை மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளை கொண்டிருக்கிறது. உடலில் காயங்கள் ஏற்பட்டால் மஞ்சள் பூசினால் அவை சீக்கிரம் காய்ந்து ஆறிவிடும்.இதனால் தான் மஞ்சள் ஒரு வலி நிவாரணி என்று சொல்லப்படுகிறது.மஞ்சளில் … Read more

இந்த கீரைக்கு இணையான சத்து வேற எந்த கீரை காய் பழங்களிலும் கிடையாது!! எங்கு பார்த்தாலும் மிஸ் பண்ணிடாதீங்க!!

இந்த கீரைக்கு இணையான சத்து வேற எந்த கீரை காய் பழங்களிலும் கிடையாது!! எங்கு பார்த்தாலும் மிஸ் பண்ணிடாதீங்க!!

தண்ணீரில் வளரும் ஒரு வகை பச்சை பாசி தான் ஸ்பைரூலினா.இது ஒரு செல் புரத பாசி ஆகும்.இந்த ஸ்பைரூலினா பாசி இந்தியா,இலங்கை,மெக்சிகோ,அமெரிக்கா போன்ற பகுதிகளில் அதிகம் வளர்கிறது. இந்த ஸ்பைரூலினா பாசியை மீன்கள் உட்கொள்வதால் தான் மீன்களில் புரோட்டீன் சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.இந்த ஸ்பைரூலினா பாசி உலர்த்தப்பட்டு பொடி மற்றும் மாத்திரை வடிவில் சந்தையில் விற்கப்படுகிறது. இந்த ஸ்பைரூலினா பாசியை உட்கொள்வதால் உடலுக்கு தேவையான சத்துக்களும் கிடைக்கிறது.ஸ்பைரூலினாவில் கிட்டத்தட்ட 70% புரோட்டீன் நிறைந்து காணப்படுகிறது.புரதச்சத்து குறைபாடு இருப்பவர்கள் … Read more

பல் துலக்கியும் வாயில் இருந்து கெட்ட வாடை கப்புன்னு வீசுதா? ரிலீஃப் கிடைக்க இந்த ஒரு டிப்ஸ் போதுமே!!

பல் துலக்கியும் வாயில் இருந்து கெட்ட வாடை கப்புன்னு வீசுதா? ரிலீஃப் கிடைக்க இந்த ஒரு டிப்ஸ் போதுமே!!

இன்று அனைவருக்கும் வாய்துர்நாற்றம் பெரும் பிரச்சனையாக இருந்து வருகிறது.எத்தனை முறை பல் துலக்கினாலும் சிலருக்கு வாய் துர்நாற்றம் மட்டும் நீங்கியபாடில்லை.வாயில் இருந்து கெட்ட வாடை வீசும் என்பதால் சிலர் பேசவே தயக்கமடைகின்றனர். இந்த வாய் துர்நாற்றத்தை கட்டுப்படுத்த சாக்லேட்,சூயிங்கம் போனற்வற்றை எடுத்துக் கொண்டாலும் சில மணி நேரம் மட்டுமே தீர்வளிக்கும்.வாய் துர்நாற்றத்தில் இருந்து முழுமையாக மீள சில வழிமுறைகளை நாம் பின்பற்ற வேண்டும். வாய் துர்நாற்றம் வீச காரணங்கள்:- 1)உணவுத் துகள்கள் பல் இடுக்குகளில் தேங்கி பாக்டீரியாக்கள் … Read more

இந்த காயில் பால் எடுத்து பருகினால்.. உடலில் நீரழிவு நோய்க்கு இடமே இருக்காது!! நம்புங்க.. இது அனுபவ உண்மை!!

இந்த காயில் பால் எடுத்து பருகினால்.. உடலில் நீரழிவு நோய்க்கு இடமே இருக்காது!! நம்புங்க.. இது அனுபவ உண்மை!!

நீரிழிவு நோய் பாதிப்பு பரம்பரைத் தன்மை,இரத்த குளுக்கோஸ் அளவு அதிகரிப்பு போன்ற காரணங்களால் உருவாகிறது. நீரிழிவு நோய் அறிகுறிகள்:- 1.அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வு 2.எடை இழப்பு 3.உடல் சோர்வு 4.கண்பார்வை குறைபாடு 5.சுவாசப் பிரச்சனை 6.தண்ணீர் தாகம் அதிகரித்தல் 7.பசி உணர்வு அதிகரித்தல் தேங்காய் பால் ஊட்டச்சத்துக்கள்: *மாங்கனீசு *பாஸ்பரஸ் *இரும்புச்சத்து *கால்சியம் *செலினியம் *பொட்டாசியம் தேவையான பொருட்கள்:- 1)தேங்காய் துண்டுகள் – ஒரு கப் 2)ஏலக்காய் தூள் – கால் தேக்கரண்டி செய்முறை விளக்கம்:- … Read more

1 மாதம் சிக்கனை இப்படி சாப்பிட்டால் உங்கள் எடை மளமளவென குறையும்!!

If you eat chicken like this for 1 month, you will lose weight very much!!

உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் பெரும்பாலும் காய்கறிகள் மற்றும் பழங்களையே தனது உணவாக எடுத்துக் கொண்டு அசைவ உணவை சாப்பிட விரும்பினாலும் கூட, உடல் எடை அதிகரித்து விடுமோ என பயந்து அசைவ உணவை தவிர்த்து வருகின்றனர். அத்தகைய அசைவ பிரியர்களுள் நிறைய பேருக்கு தெரியாத ஒன்று சிக்கனை சாப்பிட்டும் உடல் எடையை குறைக்க முடியும் என்பது தான். ஆனால் அத்தகைய சிக்கனை எந்த முறையில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற விதிமுறைகளும் உள்ளது. அந்த விதிகளின்படி … Read more

உங்கள் குழந்தை புத்திசாலித்தனமாக வலம் வர.. கட்டாயம் இதனை பாலோ பண்ணுங்க!!

For your baby to crawl intelligently.. Must follow this!!

பிறக்கும் குழந்தையானது நல்ல அறிவாற்றலுடனும், புத்திசாலித்தனத்துடனும் இருக்க வேண்டும் என்பதே அனைத்து பெற்றோர்களின் எண்ணம். நாம் நினைத்தவாறு குழந்தைகள் வளர வேண்டும் என்றால் அதில் பெற்றோர்களின் பங்கு மிகவும் முக்கியம். பெற்றோர்கள் எவ்வாறு புத்திசாலித்தனமாக இருக்கிறார்களோ அவ்வாறே குழந்தைகளும் இருக்கும். அதாவது குழந்தைகளின் புத்திசாலித்தனத்திற்கு மரபணு தான் காரணம் என்று கூறுகின்றனர். ஆனால் அவ்வாறு கூறுவது முற்றிலும் தவறு. ஏனென்றால் ஒரு குழந்தையின் அறிவாற்றலுக்கு மரபணு காரணம் அல்ல. ஒரு குழந்தை பிறந்ததிலிருந்து அது வளரும் வரையில் … Read more

தினமும் இந்த பக்கம் தலை வைத்து படுத்து உறங்கினால்.. இத்தனை நன்மைகள் கிடைக்குமா!!

தினமும் இந்த பக்கம் தலை வைத்து படுத்து உறங்கினால்.. இத்தனை நன்மைகள் கிடைக்குமா!!

மனிதர்களுக்கு தூக்கம் அவசியமான ஒன்றாக உள்ளது.நாள் முழுவதும் உடலுக்கு வேலை கொடுக்கும் நாம் இரவு நேரத்தில் தூங்குவதன் மூலம் உடலிற்கு ஓய்வு கொடுக்கின்றோம்.இரவு தூக்கம் பல்வேறு நிலைகளை கொண்டிருக்கின்றது.மனிதர்கள் எல்லோரும் ஒரே மாதிரி தூங்குவதில்லை. சிலருக்கு குப்புறப்படுத்து உறங்கினால் தான் தூக்கம் வரும்.அதேபோல் சிலர் சுருண்டு படுத்து உறங்கும் பழக்கத்தை கொண்டிருப்பார்கள்.சிலர் மல்லாந்து படுத்து உறங்கும் பழக்கம் கொண்டிருக்கின்றனர். இன்னும் சிலர் இடது,வலது பக்கம் பார்த்தவாறு உறங்குவார்கள்.இதில் இடது பக்கம் பார்த்தவாறு உறங்கினால் உடலுக்கு ஏராளமான நன்மைகள் … Read more