“நெல்லிக்காய் + சீரகம்”.. இப்படி பயன்படுத்தினால் சீக்கிரம் குழந்தை பாக்கியம் கிடைக்கும்!!
திருமணமான தம்பதியினர் பலர் குழந்தை பாக்கியத்தை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றனர்.தற்பொழுது நாட்டில் பிறப்பு விகிதம் சற்று சரிவை நோக்கி இருக்கிறது.இளைய தலைமுறையினர் இடையே குழந்தை பெற்றுக் கொள்வதற்கான ஆர்வம் குறைந்து வருவது ஆய்வு முடிவுகள் மூலம் தெரிய வந்திருக்கிறது. மேலும் ஆண்மை குறைபாடு,மலட்டுத்தன்மை,கருப்பை சார்ந்த பாதிப்பு,உடல் நலக் கோளாறு,பொருளாதார சூழல் போன்ற காரணங்களாலும் குழந்தை பிறப்பு விகிதம் குறைவாக உள்ளது.சிலருக்கு உடல் நலக் கோளாறு காரணமாக குழந்தை பெற்றுக் கொள்வதில் கால தாமதம் ஏற்படுகிறது.இவர்கள் கீழ்கண்ட மருத்துவத்தை … Read more