கர்ப்பமான பெண்கள் இந்த பானத்தை குடித்து வந்தால்.. குழந்தைக்கு போதிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும்!!

கர்ப்பமான பெண்கள் இந்த பானத்தை குடித்து வந்தால்.. குழந்தைக்கு போதிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும்!!

பெண்கள் கர்ப்ப காலத்தில் ஆரோக்கியம் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டியது மிகவும் முக்யமான ஒரு விஷயமாகும்.அந்தவகையில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பொருட்களை கொண்டு பானம் தயாரித்து பருகி வந்தால் கர்ப்பிணி தாய் மற்றும் கருவில் வளரும் சிசுவின் ஆரோக்கியம் மேம்படும். தேவையான பொருட்கள்: 1)தக்காளி – ஒன்று 2)கேரட் – ஒன்று 3)பீட்ரூட் – ஒன்று 4)பெரிய வெங்காயம் – ஒன்று 5)நாட்டு சுரை – ஒன்று 6)கொத்தமல்லி தழை – சிறிதளவு 7)சீரகம் – அரை தேக்கரண்டி … Read more

வயிற்றில் தேங்கி இருக்கும் துர்நாற்ற வாயுக்கள் வெளியேற.. இந்த கீரை பானம் பருகுங்கள்!!

வயிற்றில் தேங்கி இருக்கும் துர்நாற்ற வாயுக்கள் வெளியேற.. இந்த கீரை பானம் பருகுங்கள்!!

மோசமான உணவுகளை உட்கொள்ளும் பொழுது கடுமையான வாயுத் தொல்லைக்கு ஆளாக நேரிடுகிறது.இந்த வாயுத் தொல்லையை கட்டுப்படுத்த முருங்கை கீரையில் ஒரு மருத்துவ குணம் நிறைந்த பானம் தயாரித்து பருகலாம். அதிக மருத்துவ குணம் கொண்டிருக்கும் முருங்கை கீரையை தொடர்ந்து உட்கொண்டு வந்தால் ஏரளமான நன்மைகள் கிடைக்கும்.முருங்கை கீரை பானம் வயிறு வலி,இரும்புச்சத்து குறைபாடு,கண் பார்வை குறைபாடு,மாதவிடாய் வலி போன்றவற்றை குணப்படுத்துகிறது.இந்த முருங்கை கீரையில் சூப் செய்வது குறித்து தற்பொழுது விளக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்:- 1)முருங்கை கீரை – … Read more

பித்தத்தை முறியடிக்கும் சண்டிக்கீரை!! இது ஆண்களுக்கு வரப்பிரசாதமாக திகழும் கீரை!!

பித்தத்தை முறியடிக்கும் சண்டிக்கீரை!! இது ஆண்களுக்கு வரப்பிரசாதமாக திகழும் கீரை!!

அதிக மருத்துவ குணம் நிறைந்த சண்டிக்கீரை பல்வேறு நோய்களை குணப்படுத்தும் மருந்தாக திகழ்கிறது.இதை எப்படி பயன்படுத்த வேண்டுமென்று இங்கு விளக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்:- 1)சண்டிக்கீரை – ஒரு கப் 2)பாசிப்பருப்பு – 25 கிராம் 3)உப்பு – தேவையான அளவு 4)எண்ணெய் – ஒரு தேக்கரண்டி 5)கடுகு – கால் தேக்கரண்டி 6)வர மிளகாய் – இரண்டு 7)மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி 8)சின்ன வெங்காயம் – ஐந்து செய்முறை விளக்கம்:- சின்ன வெங்காயத்தை தோல் … Read more

பிரசவ வலி குறைய.. தாய்ப்பால் சுரக்க உதவும் லேகியம்!! தினம் ஒரு உருண்டை சாப்பிடுங்கள்.. மொத்த பிரச்சனையும் சரியாகிவிடும்!!

பிரசவ வலி குறைய.. தாய்ப்பால் சுரக்க உதவும் லேகியம்!! தினம் ஒரு உருண்டை சாப்பிடுங்கள்.. மொத்த பிரச்சனையும் சரியாகிவிடும்!!

பெண்கள் தங்கள் பிரசவத்திற்கு பிறகு தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க நம் பாரம்பரிய முறைப்படி சீரகம்,மிளகு.ஒமம்,கொத்தமல்லி உள்ளிட்ட சிலப் பொருட்களை கொண்டு லேகியம் தயாரித்து சாப்பிடுங்கள்.இந்த லேகியம் ஏராளமான நன்மைகளை கொண்டிருக்கிறது. தேவையான பொருட்கள்:- 1)சீரகம் – ஒரு தேக்கரண்டி 2)கருப்பு மிளகு – ஒரு தேக்கரண்டி 3)அதிமதுரம் – 10 கிராம் 4)சித்தரத்தை – 10 கிராம் 5)கொத்தமல்லி விதை – கால் தேக்கரண்டி 6)ஓமம் – கால் தேக்கரண்டி 7)வெந்தயம் – கால் தேக்கரண்டி 8)கறிவேப்பிலை … Read more

உயிருக்கே உலைவைக்கும் உணவுகள்!! இந்த உணவுகளை மட்டும் மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடாதீங்க!!

உயிருக்கே உலைவைக்கும் உணவுகள்!! இந்த உணவுகளை மட்டும் மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடாதீங்க!!

உடல் ஆரோக்கியமாக இயங்க உணவு முக்கியமான ஒன்றாக உள்ளது.தண்ணீர் மற்றும் உணவு இன்றி நீண்ட காலம் உயிர் வாழ முடியாது.உடலுக்கு எவ்வளவுக்கு எவ்வளவு உணவு நல்லதோ அதேபோல் தான் சில வகை உணவுகள் உயிருக்கு ஆபத்தாகவும் மாறிவருகிறது. இன்றைய காலத்தில் ஒருமுறை சமைத்த உணவை மீண்டும் மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடுவது கலாச்சாரமாக மாறிவிட்டது.இதில் இருந்து மனிதர்கள் எவ்வளவு சோம்பேறிகளாகிவிட்டனர் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. தற்பொழுது அனைவரது வீடுகளிலும் பிரிட்ஜ்,ஓவன் போன்றவற்றின் பயன்பாடு அதிகரித்துவிட்டது.மீதமான உணவுகளை பிரிட்ஜில் … Read more

90 வயதிலும் எலும்பு இரும்பு போன்று வலுவாக இருக்க.. இந்த ஒரு பொருளில் டீ போட்டு குடிங்க!!

90 வயதிலும் எலும்பு இரும்பு போன்று வலுவாக இருக்க.. இந்த ஒரு பொருளில் டீ போட்டு குடிங்க!!

வயதான பிறகு அனைவரும் சந்திக்கும் பெரிய பிரச்சனை எலும்பு தேய்மானம்.தற்பொழுது இளம் தலைமுறையினரும் மூட்டு வலி,எலும்பு தேய்மானம்,முதுகு வலி,முழங்கால் வலி போன்றவற்றை சந்தித்து வருகின்றனர்.இதில் இருந்து மீள்வதற்கான சிறந்த வீட்டு வைத்தியம் இங்கு தரப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்:- 1)பிரண்டை – ஒரு கப் 2)தேன் – ஒரு டேபிள் ஸ்பூன் 3)தண்ணீர் – ஒரு கிளாஸ் செய்முறை விளக்கம்:- *முதலில் பிரண்டையை சேகரித்துக் கொள்ள வேண்டும்.பிறகு அதன் தோலை நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ள … Read more

தூக்கி எறியும் மாதுளை தோல்.. இரத்த குழாய் அடைப்பிற்கு மருந்தாகிறது தெரியுமா?

தூக்கி எறியும் மாதுளை தோல்.. இரத்த குழாய் அடைப்பிற்கு மருந்தாகிறது தெரியுமா?

நாம் எடுத்துக் கொள்ளும் உணவில் அதிகப்படியான கொழுப்பு நிறைந்திருந்தால் அவை இரத்த குழாய் அடைப்பை உண்டாக்கிவிடும்.எனவே இந்த இரத்த குழாய் அடைப்பு சரி செய்ய மாதுளை தோல் டீ அல்லது பூண்டு டீ செய்து பருகுங்கள். தேவைப்படும் பொருட்கள்:- 1)மாதுளை பழத் தோல் – ஒரு கப் 2)தேன் – ஒரு தேக்கரண்டி 3)தண்ணீர் – ஒரு கிளாஸ் செய்முறை விளக்கம்:- செய்முறை படி ஒன்று: முதலில் மாதுளை பழத்தின் தோலை உரித்து தண்ணீர் போட்டு நன்றாக … Read more

காலையில் இந்த பானம் குடித்தால்.. உடல் கொழுப்பு மெழுகு போன்று கரைந்துவிடும்!!

காலையில் இந்த பானம் குடித்தால்.. உடல் கொழுப்பு மெழுகு போன்று கரைந்துவிடும்!!

உடலில் படியும் தேவையற்ற கொழுப்புகளை கரைத்து உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ளும் மூலிகை பானம் செய்வது குறித்து சொல்லப்பட்டுள்ளது.இந்த பானத்தை தொடர்ந்து காலை நேரத்தில் பருகி வந்தால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்துவிடும். தேவையான பொருட்கள்:- 1)பெரிய நெல்லிக்காய் – இரண்டு 2)எலுமிச்சை சாறு – ஒரு தேக்கரண்டி 3)தேன் – ஒரு தேக்கரண்டி 4)வெது வெதுப்பான – ஒரு கிளாஸ் செய்முறை:- *முதலில் பெரிய நெல்லிக்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ள வேண்டும்.அடுத்து … Read more

விந்தணுக்கள் பெருக்கம் அடைய.. இந்த லேகியத்தை தேனில் குழைத்து சாப்பிடுங்கள்!!

விந்தணுக்கள் பெருக்கம் அடைய.. இந்த லேகியத்தை தேனில் குழைத்து சாப்பிடுங்கள்!!

ஆண்கள் தங்கள் விந்தணுக்களின் தரம் மற்றும் உற்பத்தி குறைய பல காரணங்கள் சொல்லப்படுகிறது.உடல் சூடு,வாழ்க்கை முறை மாற்றம்,உணவுமுறை மாற்றம் போன்ற காரணங்களால் விந்தணுக்கள் குறைகிறது. உடலில் அதிக உஷ்ணம் இருந்தால் விந்தணு குறைபாடு ஏற்படும்.அதேபோல் இறுக்கமான உள்ளாடைகள் அணிதல்,அடிக்கடி சுய இன்பத்தில் ஈடுபடுதல் போன்ற காரணங்களாலும் விந்தணு குறைபாடு ஏற்படுகிறது. ஆண்கள் தங்கள் விந்தணுக்களை ஆரோக்கியமாக மாற்ற நம் பாரம்பரிய வைத்தியத்தை கடைபிடிக்க வேண்டும். தேவைப்படும் பொருட்கள்: 1)தாதுகல்ப லேகியம் – 5 கிராம் 2)ஓரிதழ் தாமரை … Read more

5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய புரோட்டீன் உணவுகள் லிஸ்ட் இதோ!!

5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய புரோட்டீன் உணவுகள் லிஸ்ட் இதோ!!

தங்கள் குழந்தை பருவத்தில் ஆரோக்கிய உணவுகளை எடுத்துக் கொண்டால் மட்டுமே வளர்ந்த பிறகு நோய் அபாயத்தில் இருந்து தங்களை காத்துக் கொள்ள முடியும்.முந்தைய காலம் போல் அல்லாமல் இக்காலத்தில் குழந்தைகளிடையே ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்து காணப்படுகிறது. கால்சியம்,புரோட்டின்,பொட்டாசியம்,நார்ச்சத்து நிறைந்த உணவுகளை தயார் செய்து குழந்தைகளுக்கு வழங்க வேண்டும்.சிலர் சத்துமாவு கூழ்,சத்துமாவு கஞ்சி போன்றவற்றை செய்து கொடுப்பார்கள்.வளரும் குழந்தைகளுக்கு புரதச்சத்து நிறைந்த உணவுகள் அவசியமான ஒன்றாகும்.வேர்க்கடலை,கம்பு,கேழ்வரகுபோன்றவற்றில் அதிக புரதம் நிறைந்துள்ளது.இந்த புரதச்சத்து நிறைந்த பொருட்களில் கஞ்சி செய்து கொடுத்தால் … Read more