நுரையீரல் சளி கரைந்து வர.. எலுமிச்சை சாறுடன் இந்த ஒரு திரவத்தை சேர்த்து குடிங்க!!

Lung mucus

மழை,பனியால் சளி,இருமல் பாதிப்பு ஏற்படுகிறது.தீராத சளி தொல்லையால் மூச்சு விடுவதில் சிக்கல் உண்டாகிறது.உங்களுக்கு நுரையீரல் சளி பாதிப்பு இருந்தால் கீழே சொல்லப்பட்டுள்ள ரெமிடியை வைத்து குணப்படுத்திக் கொள்ளவும். தேவையான பொருட்கள்: 1)எலுமிச்சம் பழம் – ஒன்று 2)தேன் – ஒரு தேக்கரண்டி செய்முறை விளக்கம்: முதலில் ஒரு எலுமிச்சம் பழத்தை தரையில் வைத்து உருட்டி தேய்க்கவும்.இவ்வாறு செய்தால் எலுமிச்சை சாறு பிழிய சுலபமாக இருக்கும். இப்பொழுது எலுமிச்சையை இரண்டாக நறுக்கி அதன் சாறை ஒரு கிண்ணத்திற்கு பிழிந்து … Read more

கண் ஷார்ப்பாக தெரிய.. கண்ணாடியை கழட்டி வீச இந்த இலையை இவ்வாறு சாப்பிடுங்கள்!!

See the eye sharp

அனைவருக்கும் கண் மிக முக்கியமான உறுப்பாக இருக்கின்றது.ஆனால் இன்று பலர் கண் சம்பந்தப்பட்ட பாதிப்புகளால் கடும் அவதியடைந்து வருகின்றனர். கண் பார்வை கூர்மையாக கருவேப்பிலையை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.கறிவேப்பிலை சாப்பிட பிடிக்காதவர்கள் அதில் சுவையான துவையல் செய்து சாப்பிடுங்கள். முதலில் ஒரு கைப்பிடி கருவேப்பிலையை பாத்திரத்தில் கொட்டி தண்ணீர் ஊற்றி அலசவும்.பிறகு ஒரு காட்டன் துணியில் கறிவேப்பிலையை பரப்பி நன்கு உலரவிடவும். அதன் பிறகு ஒரு பாத்திரத்தில் நெல்லிக்காய் அளவு புளியை போட்டு வெது வெதுப்பான … Read more

தினமும் சலிப்பின்றி உடலுறவு கொள்ள ஆசையா? அப்போ இதை நெயில் வறுத்து ஒருவேளை மட்டும் சாப்பிடுங்கள்!!

Do you want to have sex every day without getting bored? Then fry it on your nails and maybe eat it!!

இக்காலத்தில் ஆண்கள் சந்தித்து வரும் பொதுவான பிரச்சனையாக ஆண்மை குறைபாடு உள்ளது.இதனால் உடலுறவில் நாட்டமின்மை,குறைவான விந்து வெளியேறுதல்,நீர்த்த விந்து போன்ற பல பாதிப்புகளை அவர்கள் சந்திக்கின்றனர். சிலருக்கு உடலுறவிற்கு பிறகு அதிக சோர்வு ஏற்படக் கூடும்.இதுபோன்ற பிரச்சனைகளுக்கு தீரவு இங்கு தரப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்: 1)பெரு சுரைக்காய் விதை – 10 2)நெய் – 1/2 தேக்கரண்டி 3)கருப்பட்டி – சிறிதளவு செய்முறை விளக்கம்: அடுப்பில் வாணலி வைத்து அரை தேக்கரண்டி பசு நெய் ஊற்றி சூடுபடுத்தவும்.பிறகு … Read more

சிறுநீர் பாதை புண்ணை குணமாக்கும் மஞ்சள் நிறப் பூக்கள்!! என்னன்னு தெரிந்து கொள்ளுங்கள்!!

Yellow flowers cure urinary tract infection!! Find out what!!

உங்களில் சிலர் சிறுநீர் கழிக்கும் பொழுது மிகுந்த வலி மற்றும் எரிச்சலை சந்திப்பீர்கள்.சிறுநீரகப் பாதையில் பாக்டீரியா மற்றும் கிருமித் தொற்று இருந்தால் இதுபோன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.எனவே இதை வீட்டு வைத்தியம் செய்து முழுமையாக குணப்படுத்திக் கொள்ளுங்கள். தேவையான பொருட்கள்: 1.ஆவாரம் பூ – இரண்டு தேக்கரண்டி 2.தேன் – அரை தேக்கரண்டி 3.தண்ணீர் – ஒரு கிளாஸ் பயன்படுத்தும் முறை: மஞ்சள் நிறத்தில் காட்சியளிக்கும் ஆவாரம் பூ சிறுநீரகம் சம்மந்தப்பட்ட நோய் பாதிப்புகளை குணமாக்க உதவும். … Read more

தேமல் படை அம்மை கொப்பளங்களை குணமாக்கும் ஜாதிக்காய் பசை!! தயார் செய்வது எப்படி?

Nutmeg paste that cures measles blisters by Themal Force!! How to prepare?

நம் உணவுகளில் சேர்க்கப்படும் ஜாதிக்காய் ஒரு சிறந்த மருத்துவ குணம் கொண்ட மூலிகையாகும்.ஜாதிக்காயை பொடியை பாலில் கலந்து பருகி வந்தால் அம்மை,ஆண்மை குறைபாடு போன்றவை சரியாகும். தேமலை குணமாக்கும் ஜாதிக்காய் தேவையான பொருட்கள்: 1)ஜாதிக்காய் – ஒன்று 2)தண்ணீர் – சிறிதளவு செய்முறை விளக்கம்: *முதலில் ஒரு ஜாதிக்காயை எடுத்து உரலில் போட்டு இடிக்க வேண்டும்.அதன் பிறகு சிறிதளவு தண்ணீர் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு நன்றாக அரைக்க வேண்டும். *இந்த ஜாதிக்காய் பேஸ்டை தேமல் மீது பூசி … Read more

இந்த ட்ரிங்க் குடித்தால்.. சிறுநீரகத்தில் ஒரு கல் கூட இருக்காது!! நம்புங்க அனுபவ உண்மை!!

If you drink this drink.. you will not have a stone in the kidney!! Believe it is true!!

நம் பாரம்பரிய மருத்துவத்தில் மிக முக்கியமான மூலிகையாக சிறுபீளை உள்ளது.இது சிறுகண் பீளை,பொங்கல் பூ என்று பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. நம் பாரம்பரிய பண்டிகளில் ஒன்றாக காப்புக்கட்டு நாளில் இந்த சிறுகண் பீளையுடன் ஆவாரம் பூ,வேப்ப இலையை வைத்து கட்டி வீட்டை அலங்கரிப்பதால் இதை பொங்கல் பூ என்று அழைக்கின்றோம். இந்த பூ சிறுநீரகத்தில் உள்ள கற்களை கரைக்கும் ஆற்றல் கொண்டுள்ளது.நம் முன்னோர்கள் இந்த பூவை பயன்படுத்தியே சிறுநீரத்தில் உள்ள கற்களை கரைத்தனர். சிறுகண் பீளையானது தலைவலி,வயிறு … Read more

ஆண்களுக்கு விந்து திரவத்தை அதிகரிக்கும் மாசி கருவாடு!! இதன் மற்ற நன்மைகள் தெரியுமா?

Masi Karuvad increases semen for men!! Do you know its other benefits?

பெரும்பாலான அசைவ பிரியர்களுக்கு மீன் உணவுகள் விருப்பமானவையாக உள்ளது.கிராம புறங்களில் மீனை காயவைத்து கருவாடாக பயன்படுத்தும் பழக்கம் இருக்கிறது.உப்பு தூவி நன்றாக காயவைத்த மீனில் இரும்புச்சத்து நிறைந்து காணப்படுகிறது. அதேபோல் கருவாட்டில் கால்சியம் சத்து அதிகளவு நிறைந்து காணப்படுகிறது.இந்த கருவாட்டை உணவாக எடுத்துக் கொண்டால் உடல் பலமடையும்.உடலில் உள்ள உறுப்புக்கள் பலமடைய கருவாட்டை சமைத்து சாப்பிட்டு வரலாம். அனீமியா தொந்தரவு இருப்பவர்களுக்கு கருவாடு சிறந்த தீர்வாக திகழ்கிறது.கருவாட்டில் கால்சியம் சத்து நிறைந்து காணப்படுவதால் இதை உட்கொள்ளும் பொழுது … Read more

புளி ரசம் குடிக்கும் பழக்கம் உள்ளவரா நீங்கள்? அப்போ உங்களுக்கு குட் நியூஸ் காத்திருக்கிறது!!

Are you in the habit of drinking tamarind juice? So good news awaits you!!

அசைவ உணவுகள் சாப்பிட்ட பிறகு சீக்கிரம் செரிமானமாக புளி ரசம் குடிப்பதை சிலர் வழக்கமாக வைத்துள்ளனர்.சிலருக்கு புளி ரசம் தினசரி உணவாக உள்ளது.நம் வீட்டு விசேஷங்களின் உணவுப் பட்டியலில் நிச்சயம் ரசம் இடம் பெற்றிருக்கும். செரிமானப் பிரச்சனைக்கு தீர்வாக உள்ள ரசம்,சளி,இருமல் போன்றவற்றை குணமாக்கும் மருந்தாக திகழ்கிறது.தூதுவளை இலை ரசம் ஜலதோஷத்தை போக்க உதவுகிறது.கொள்ளு ரசம் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்க உதவுகிறது. அதேபோல் புளி ரசம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.வாயுத் … Read more

குளிர்காலத்தில் ஜீரண சக்தியை அதிகரிக்கும் “இஞ்சி சொரசம்” தயார் செய்வது எப்படி?

How to prepare "Ginger Sorasam" which increases digestive power in winter?

இன்றைய சமூகத்தில் அஜீரணக் கோளாறை பலர் எதிர்கொள்கின்றனர்.மோசமான உணவுப் பழக்கங்களால் குளிர்காலத்தில் செரிமானப் பிரச்சனையால் ஏராளமானோர் அவதியடைந்து வருகின்றனர்.இந்த செரிமானப் பிரச்சனையை இஞ்சி சொரசம் சாப்பிட்டு குணப்படுத்திக் கொள்ளலாம். இஞ்சி சொரசம் செய்வது குறித்த முழு விளக்கம் இதோ. தேவையான பொருட்கள்:- *இஞ்சி துண்டுகள் – இரண்டு *வர மல்லி – 3 தேக்கரண்டி *சீரகம் – ஒரு தேக்கரண்டி *வெல்லம் – ஒரு துண்டு *எலுமிச்சம் பழசாறு – இரண்டு தேக்கரண்டி *தேன் – ஒரு … Read more

உடல் பிணிக்கு சிறந்த கை மருந்து!! இனி டாக்டரிடம் செல்ல வேண்டிய அவசியமே ஏற்படாது!!

Natural Medicine

நம் உடலில் உருவாகும் சிறு சிறு வியாதிகளை மருந்து மாத்திரை இன்றி வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே வைத்தியம் பார்த்துக் கொள்ள முடியும்.   1.காய்ச்சல்   சுக்கு,மிளகு,திப்பிலியை சம அளவு எடுத்து ஒரு கப் நீரில் கொதிக்க வைத்து பருகினால் காய்ச்சல் குணமாகும்.   2.கழுத்து வலி   50 மில்லி நல்லெண்ணெயில் எருக்கம் பூவை போட்டு காய்ச்சி ஆறவிட்டு தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் கழுத்துவலி குணமாகும்.   3.உடல் உஷ்ணம்   எலுமிச்சம் … Read more