பலவீனமான நரம்புகளை வலிமையாக்கும் சூப்பர் பானம்!! அடிக்கடி செய்து சாப்பிடுங்க!!

Bone Strength Tips in Tamil

ஊட்டச்சத்து குறைவான உணவுகளால் நரம்புகள் பலவீனமாகிறது.இதனால் அடிக்கடி தசைப்பிடிப்பு,மரத்து போதல்,தலைவலி போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது.எனவே நரம்புகள் பலமடைய கொத்து அவரை சாறு எடுத்து பருகுங்கள்.   தேவையான பொருட்கள்:   1)கொத்து அவரை – பத்து 2)எலுமிச்சை சாறு – இரண்டு ஸ்பூன் 3)தூயத் தேன் – ஒரு ஸ்பூன்   தயாரிக்கும் முறை:   முதலில் பத்து கொத்து அவரையே சிறு சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு கிண்ணத்தில் போட்டு அலசி சுத்தம் செய்து கொள்ளுங்கள். … Read more

ஒரு வாரமா நெஞ்சு சளி தொந்தரவு இருக்கா? இந்த ஒரு பானம் குடித்தால் டக்குன்னு சரியாகும்!!

blocked_nose_bigg

பனி காலத்தில் நெஞ்சு சளி பாதிப்பால் அவதியடைபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பானத்தை செய்து பருகி நிவாரணம் பெறுங்கள்.   தேவையான பொருட்கள்:   1)சித்தரத்தை – ஒரு துண்டு 2)தண்ணீர் – ஒரு கப்   செய்முறை விளக்கம்:   நாட்டு மருந்து கடை,சித்த வைத்திய சாலையில் சித்தரத்தை கிடைக்கும்.இஞ்சி போன்ற தோற்றத்தில் இருக்கும் இந்த சித்தரத்தை ஒரு காரத் தன்மை நிறைந்த மூலிகை ஆகும்.   தங்களுக்கு தேவையான அளவு இந்த சித்தரத்தை பொடி வாங்கிக் … Read more

மூல நோயை குணமாக்கும் பிரண்டை கலி!! நாம் மறந்து போன பாரம்பரிய மருத்துவம் இது!!

piles treatment in tamil

நாள்பட்ட மலச்சிக்கல் மூல நோயாக மாறி கடுமையான வலி மற்றும் பாதிப்பை உண்டாக்குகிறது.மூல நோய் வந்தால் மலம் கழிக்கும் பொழுது இரத்தம் வெளியேறும்.சில நேரம் அதிக வலி மற்றும் எரிச்சலை சந்திக்க நேரிடுகிறது.இந்த மூல நோய்க்கு சிறந்த நிவாரணமாக பிரண்டை களி திகழ்கிறது.   பிரண்டை,கோதுமை மாவு,கருப்பு எள்,கருப்பு உளுந்து போன்ற பொருட்களை கொண்டு தயாரிக்கப்படும் பிரண்டை களி மூல நோய்க்கு சிறந்த மருந்தாக திகழ்கிறது.   தேவையான பொருட்கள்:   1)பிரண்டை தண்டு – ஒரு … Read more

பெண்களே இனி வெள்ளைப்படுதல் வராமல் இருக்க இந்த பொடியை சூடான பாலில் கலந்து குடிங்க!!

பெண்களே இனி வெள்ளைப்படுதல் வராமல் இருக்க இந்த பொடியை சூடான பாலில் கலந்து குடிங்க!!

வெள்ளைப்படுதல் பிரச்சனையை பல பெண்கள் எதிர்கொள்கின்றனர்.அதிக வெள்ளைப்படுதலால்யோனிப்பகுதியில் அரிப்பு,துர்நாற்றம் போன்றவை ஏற்படுகிறது.வெள்ளைப்படுதல் சில சமையல் மஞ்சள் நிற திரவமாக வெளியேறும்.இது சில சமயம் துர்நாற்றம் வீசக் கூடியதாக இருக்கும்.அவ்வாறு இருந்தால் நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்பிருக்கிறது.எனவே இதுபோன்ற வெள்ளைப்படுதல் பிரச்சனை இருந்தால் மருத்துவரை அணுகுவது நல்லது.   மேலும் வெள்ளைப்படுதல் அதிகமாக இருந்தால் அதை சரி செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியங்கள் செய்து கட்டுப்படுத்த முடியும்.   *வெண் பூசணிக்காய்   வெள்ளைப்படுதல் குணமாக வெண்பூசணியை பயன்படுத்தலாம்.வெண்பூசணிக் … Read more

ஆண்களுக்கு குதிரை பலம் கொடுக்கும் சூரணம்!! தினம் ஒருமுறை சாப்பிடுங்க!!

surana-gives-horse-strength-to-men-eat-once-a-day

உடலுறவில் ஈடுபடும் ஆண்கள் தங்களை சோர்வின்றி வலிமையாக வைத்துக்கொள்ள வேண்டியது முக்கியம்.மன அழுத்தம்,நோய் எதிர்ப்பு சக்தி குறைவு போன்ற காரணங்களால் உடலுறவில் ஈடுபட்ட பிறகு உடல் சோர்வடைந்துவிடுகிறது. இதனால் அவர்களுக்கு உடலுறவின் மீதான ஆர்வம் குறையத் தொடங்குகிறது.எனவே உடலை வலிமையாக வைத்துக் கொள்ள கீழ்கண்ட சூரணத்தை மருந்தாக எடுத்துக் கொள்ளுங்கள். தேவையான பொருட்கள்: 1)ஓரிதழ் தாமரை சூரணம் – 10 கிராம் 2)ஆட்டுப்பால் – ஒரு கிளாஸ் 3)தேன் – கால் தேக்கரண்டி பயன்படுத்தும் முறை: நாட்டு … Read more

தெரிந்து கொள்ளுங்கள்! கர்ப்பிணி பெண் தேங்காய் தண்ணீர் குடித்தால்.. குழந்தை செவப்பாக பிறக்குமா?

find-out-if-a-pregnant-woman-drinks-coconut-water-will-the-baby-be-born-red

ஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் முக்கியமான தருணமாக இருப்பது அவர்களின் கர்ப்ப காலம் தான்.பிரசவிக்கும் பெண்களுக்கு அது மறு பிறவியாக உள்ளது.கர்ப்ப காலத்தில் பெண்கள் ஆரோக்கியமாக உணவுகளை கொள்ள வேண்டியது முக்கியம்.   சிலர் குழந்தை கலராக பிறக்க வேண்டுமென்று எண்ணி குங்குமப்பூ பால் குடிப்பார்கள்.அதேபோல் பழச்சாறு,சிவப்பு நிற காய்கள் சாப்பிட்டால் குழந்தை நல்ல கலராக பிறக்கும் என்பதை இந்திய பெற்றோர்கள் நம்புகின்றனர்.   கர்ப்ப காலத்தில் குங்குமப்பூ பால் குடிப்பது தாய்க்கும் குழந்தைக்கும் நல்லது.ஆனால் குழந்தை கலராக … Read more

ஆஸ்துமா உள்ளவர்கள் இந்த சூரணத்தை எடுத்துக் கொண்டால் உடனடி பலன் கிடைக்கும்!!

asthma-sufferers-will-get-immediate-benefit-if-they-take-this-surana

சுவாசப்பாதை சம்மந்தப்பட்ட நோய்களில் ஒன்று ஆஸ்துமா.இதனால் இருமல்,மூச்சுத்திணறல்,சுவாசிப்பதில் கடினம் போன்ற தொல்லைகள் ஏற்படும்.ஆஸ்துமா பாதிப்பை குணமாக்க முடியாது என்றாலும் அதை கட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியும். நுரையீரல் நோயாக கருதப்படும் ஆஸ்துமா பரம்பரைத் தன்மை,ஒவ்வாமை,மாசு போன்ற காரணங்களால் ஏற்படுகிறது. ஆஸ்துமாவை குணமாக்கும் வீட்டு வைத்தியம்: தேவையான பொருட்கள்: 1)தாளிசாதி சூரணம் – 2 கிராம் 2)ஆடாதோடை இலை பொடி – 2 கிராம் 3)பவள பற்பம் – 100 மில்லி 4)தேன் – கால் தேக்கரண்டி செய்முறை … Read more

கை கால் விரல்களில் வந்த நகசுத்தியை இந்த பொருட்களை வைத்து சரிசெய்யலாம்!!

you-can-use-these-products-to-fix-the-nails-on-your-fingers-and-toes

நம் விரல் நகங்களை சுத்தமாக வைத்துக் கொள்ள தவறினால் பூஞ்சை பாக்டீரியா போன்றவை தொற்றிக் கொண்டு நாகசுத்தியை உண்டாக்கிவிடும்.இது நகத்தின் நிறத்தை மாற்றுவதோடு அதிக வலியை ஏற்படுத்துகிறது.நகசுத்தியை குணமாக்கும் எளிய வீட்டு வைத்தியக் குறிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. மருதாணி + மஞ்சள் தூள் ஒரு கைப்பிடி மருதாணி இலையை விழுது போல் அரைத்து மஞ்சள் கலந்து கை மற்றும் கால் விரல் நகங்களுக்கு பூசினால் நகசுத்தி குணமாகிவிடும். எலுமிச்சம் பழம் நகசுத்தியை குணப்படுத்தும் ஆற்றல் எலுமிச்சம் பழத்திற்கு … Read more

மூக்கு சளியை கரைத்து வெளியேற்றும் ஜாதிக்காய் டீ!! இந்த பொருளையும் சேர்த்துக்கோங்க!!

Cold Treatment using Jathikai

குளிர்காலங்களில் சளி,இருமல் போன்ற பாதிப்புகள் நமக்கு பெரும் தொல்லை தரும் பாதிப்பாக இருக்கின்றது.இதை ஜாதிக்காய் குடித்து குணமாக்கி கொள்ளலாம்.   ஜாதிக்காய் சளியை கரைக்கும் மூலிகையாகும்.இதை பொடியாக்கி தேயிலை தூள்,இஞ்சி உள்ளிட்ட பொருட்களை சேர்த்து டீ செய்து பருகினால் சளிக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும்.   தேவையான பொருட்கள்:   1)ஜாதிக்காய் – ஒன்று 2)இஞ்சி – ஒரு துண்டு 3)தேயிலை தூள் – ஒரு தேக்கரண்டி 4)பால் – ஒரு கப் 5)பனங்கற்கண்டு – தேவையான … Read more

உடலில் கொழுப்பு சேர்ந்திடுச்சா? இதை சிரமமின்றி கரைக்க.. சில வீட்டு வைத்தியங்கள்!!

உடலில் கொழுப்பு சேர்ந்திடுச்சா? இதை சிரமமின்றி கரைக்க.. சில வீட்டு வைத்தியங்கள்!!

நாம் அனைவரும் நம் உடல் எடையை எப்பொழுதும் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.சிலர் உடல் எடையை குறைக்க இயற்கை முறையை பின்பற்றுகின்றனர்.உடலில் தேவையற்ற கொழுப்பு அதிகம் சேர்ந்துவிட்டால் மாரடைப்பு,சர்க்கரை,இரத்தம் சம்மந்தபட்ட நோய் பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.   உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை கரைக்கும் வீட்டு வைத்தியம் இதோ:   1)பூண்டு 2)தண்ணீர்   ஒரு பல் பூண்டை தோல் நீக்கி இடித்து பாத்திரத்தில் போட்டுக் கொள்ள வேண்டும்.அதன் பிறகு ஒரு கிளாஸ் நீர் ஊற்றி … Read more