மக்களே எச்சரிக்கை.. மருத்துவ குணங்கள் நிறைந்த பாகற்காயை இவர்கள் மட்டும் சாப்பிடவே கூடாதாம்!!

Only these people should not eat cantaloupe which is full of medicinal properties!!

கசப்பு நிறைந்த காய்களில் பாகற்காய் அதிக ஊட்டச்சத்துக்கள  கொண்டுள்ளது.மாங்கனீஸ்,பொட்டாசியம்,மெக்னீசியம்,இரும்பு,புரதம்,சோடியம்,வைட்டமின்கள்,துத்தநாகம் உள்ளிட்ட சத்துக்களை கொண்டிருக்கிறது. பாகற்காயை உணவாக எடுத்துக் கொண்டால் குடற்புழு மற்றும் வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகள் குணமாகும்.இரத்த சர்க்கரை அளவை குறைக்கும் மருந்தாக இது திகழ்கிறது.உடல் எடை இழப்பில் பாகற்காய் முக்கிய பங்கு வகிக்கின்றது. இரத்தத்தில் உள்ள அழுக்கு கிருமிகளை அப்புறப்படுத்தும் வேலையை பாகற்காய் செய்கிறது.கல்லீரலில் உள்ள நச்சுக் கழிவுகளை அகற்றுகிற உதவுகிறது.செரிமானம் சம்மந்தப்பட்ட பாதிப்புகளை குணமாக்குவதோடு புற்றுநோய் செல்களை அழிக்கிறது.இவ்வளவு நன்மைகள் கொண்டிருக்கும் பாகற்காய் சிலருக்கு … Read more

பிரசவித்த பெண்கள் எத்தனை நாட்கள் கழித்து உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும் தெரியுமா?

Do you know how many days after giving birth women should start exercising?

பெண்களின் கர்ப்ப கலாம் மிகந்த மகிழ்ச்சியானதாக இருக்கிறது.உடல் மற்றும் மனதளவில் அவர்கள் ஆரோக்கியமாக இருக்க பல்வேறு விஷயங்களை செய்கின்றனர்.ஆனால் பிரசவத்திற்கு பிறகு பெண்கள் தங்கள் உடல் ஆரோக்கியத்தின் மீது அக்கறை செலுத்துவதில்லை. குழந்தையை பராமரிக்க அதிக நேரம் செலவிட வேண்டி உள்ளதால் தாய்மார்களால் தங்கள் உடல் ஆரோக்கியத்தின் மீது அக்கறை செலுத்த முடியாமல் போகிறது.இதனால் உடல் பருத்து ஆள் அடையாமல் தெரியாத அளவிற்கு சிலர் மாறிவிடுகின்றனர். சிலர் பிரசவத்திற்கு பிறகு உடல் எடையை குறைப்பதில் அதிக ஆர்வம் … Read more

சாப்பிட்ட உணவு உடனே செரிக்க இந்த ஒரு உருண்டையை உணவிற்கு முன் எடுத்துக்கோங்க!!

Take this one pill before meal to digest food immediately!!

இன்றைய காலத்தில் தயாரிக்கப்படும் பெரும்பாலான உணவுகள் ஆரோக்கியமற்றவையாக உள்ளது.மைதா போன்ற எளிதில் செரிமானம் ஆகாத உணவுகளையே அனைவரும் விரும்பி உண்கின்றனர். இதனால் உணவுக்குழாய் கடுமையாக பாதிக்கப்படுகிறது.உண்கின்ற உணவு செரிமானம் ஆவதில் தாமதம் ஏற்படுவதால் மலச்சிக்கல்,வயிறு வலி,வயிறு உப்பசம்,வாயுக் கோளாறு போன்ற பாதிப்புகள் உண்டாகிறது.எனவே செரிமான சக்தியை அதிகரிக்கும் மூலிகை உருண்டையை தயார் செய்து சாப்பிடுங்கள். Tips 01 தேவையான பொருட்கள்: 1)பெரிய நெல்லிக்காய் – ஐந்து 2)பன்னீர் ரோஜா இதழ் – ஒரு தேக்கரண்டி 3)குங்குமப்பூ – … Read more

காதுகளில் படியும் அழுக்குகளை பட்ஸ் இன்றி நீக்க வேண்டுமா? இதை முயற்சி செய்யுங்க!!

Want to remove earwax without ear buds? Try this!!

நம் காதுகளில் பழுப்பு நிறத்தில் மெழுகு போன்ற அழுக்குகள் படிகிறது.இதை சிலர் பட்ஸ் கொண்டு அகற்றுகின்றனர்.இது ஆபத்தான ஒரு செயல் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அதேபோல் காதுகளில் அதிகளவு அழுக்கு படிந்தால் அவை அடைப்பை ஏற்படுத்தும்.அது மட்டுமின்றி காதில் அழுக்கு இருந்தால் குடைச்சல்,காதுகளில் அரிப்பு மற்றும் எரிச்சல் போன்றவை ஏற்படும். காதுகளில் உள்ள அழுக்குகளை பட்ஸ்,பின் ஊக்கு இன்றி எளிதில் வெளியேற்றும் சில வழிமுறைகள் கீழே தரப்பட்டுள்ளது. TIPS 01 1)உப்பு 2)நீர் கிண்ணத்தில் இரண்டு தேக்கரண்டி … Read more

வெறும் 7 நாட்களில் பக்கவாதத்திலிருந்து மீளச் செய்யும் சக்தி வாய்ந்த மருந்து!!

Powerful drug to recover from stroke in just 7 days!!

மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டம் தடைப்பட்டு செல்கள் பாதிப்படைவதால் பக்கவாதம் ஏற்படுகிறது.உலகம் முழுவதும் பக்கவாதத்தால் ஆண்டிற்கு 50 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழக்கின்றனர்.சிலர் பக்கவாதத்தில் இருந்து மீண்டு வாழ்கின்றனர்.சிலர் பக்கவாதத்தால் ஏற்பட்ட குறைபாடுகளுடன் வாழ்ந்து வருகின்றனர். பக்கவாதம் வருவதற்கு முக்கிய காரணங்கள்: *மது மற்றும் புகைப்பழக்கம் *வயது முதுமை *உடற்பருமன் *சர்க்கரை நோய் *சிறுநீரக நோய் பக்கவாத அறிகுறிகள்: *முகம்,கை மற்றும் கால்களில் உணர்வற்ற தன்மை *வாய் ஒருபக்கம் இழுத்துக் கொள்ளுதல் *திடீர் தலைவலி *பேச்சில் தடுமாற்றம் *சுயநினைவை … Read more

உணர்ச்சியை கட்டுப்படுத்தி நீண்ட நேரம் உடலுறவு கொள்ள இந்த பொருளை பாலில் கலந்து குடியுங்கள்!!

இன்று பெரும்பாலான ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கை தரமற்றதாக இருக்கிறது.கடந்த சில ஆண்டுகளாக விந்தணு குறைபாடு,விரைவில் விந்து வெளியேறுதல்,உடல் சோர்வு போன்ற பாதிப்புகளால் ஆண்கள் அவதியடைந்து வருகின்றனர். தங்கள் துணையுடன் உடலுறவில் ஈடுபடுவதற்கு முன்னரே உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியாமல் விந்துவை வெளியேற்றிவிடுகின்றனர்.இதுபோன்ற குறைபடுகள் நீங்கி நீண்ட நேரம் உடலுறவு கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள கை மருந்தை பயன்படுத்தவும். தேவையான பொருட்கள்: 1)வால்நட் 2)பசும் பால் பயன்படுத்தும் முறை: முதலில் 10 வால்நட்டை மிக்சர் ஜாரில் போட்டு அரைக்க வேண்டும்.பிறகு … Read more

டெங்கு காய்ச்சலை குணமாக்கும் மூலிகை பானம்!! மூன்றுவேளை குடித்து உடனடி நிவாரணம் பெறுங்கள்!!

Herbal drink to cure dengue fever!! Drink thrice and get instant relief!!

கொசுக்கள் மூலம் பரவும் நோய் பாதிப்பு டெங்கு.இது பெரும்பாலும் மழைக்காலங்ககளில் தான் உருவாகிறது.உலகில் ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கான மக்கள் டெங்கு காய்ச்சிகளால் பாதிக்கப்படுகின்றனர்.டெங்கு பாதித்தவரை கடிக்கும் கொசு மற்றவர்களை கடிப்பதால் இந்நோய் பரவுகிறது.ஏடிஎஸ் என்ற கொசுக்கள் பரப்பும் நோயாக டெங்கு உள்ளது. டெங்கு காய்ச்சல் அறிகுறிகள்: 1)மூட்டு வலி 2)தலைவலி 3)குமட்டல் 4)தசை வலி 5)தோல் தடிப்பு 6)கண்களை சுற்றி வலி 7)இரத்த வாந்தி 8)கடுமையான வயிற்றுவலி இதுபோன்ற அறிகுறிகள் இருந்தால் அலட்சியம் கொள்ளாமல் உடனடியாக … Read more

முதுமைக்கு குட் பாய் சொல்ல.. உங்கள் உணவுப்பட்டியலில் இதை சேர்த்துக் கொள்ளுங்கள்!!

Say good bye to old age.. Add this to your diet!!

உலகில் பிறந்த அனைவருக்கும் முதுமை கட்டாயம் வரக் கூடிய ஒன்றாகும்.இளமையை அனுபவிக்கும் நம்மால் முதுமையை தவிர்க்கவே முடியாது.காசு பணம் இருந்தாலும் வயதான பிறகு இளமையை மட்டும் மீட்டெடுக்க முடியாது. ஆனால் நாம் இளமை பருவத்தில் சில விஷயங்களை செய்தால் முதுமையை சிறு காலத்திற்கு தள்ளிப்போடலாம்.இளமையாக இருப்பதற்கு நாம் முதலில் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.அழகு சாதன பொருட்களை கொண்டு தற்காலிகமாக முக சுருக்கத்தை மறைக்க முடியும்.ஆனால் அவை என்றும் நிரந்தர தீர்வாக இருக்காது. நாம் 30 வயதிற்கு பிறகும் … Read more

பிரசவத்திற்கு பிறகு உடல் எடை ஜெட் வேகத்தில் ஏறிவிட்டதா? இதை குறைக்க சிறந்த வழி!!

Postpartum weight gain at jet speed? Best way to reduce this!!

பெண்கள் தங்கள் பிரசவத்திற்கு பிறகு சந்திக்க கூடிய ஒரு முக்கிய பிரச்சனையாக உடல் எடை கூடல் உள்ளது.பிரசவத்திற்கு பிறகு நெறைய பெண்களுக்கு தொப்பை போடுகிறது.கீழே கொடுக்கப்பட்டுள்ள பானத்தை தினமும் குடித்து வந்தால் தொப்பை குறைந்துவிடும். தேவைப்படும் பொருட்கள்: 1)சுக்கு – 1 துண்டு 2)சீரகம் – 1 தேக்கரண்டி 3)வர கொத்தமல்லி – 1 தேக்கரண்டி 4)தேன் – 1 தேக்கரண்டி செய்முறை விளக்கம்: ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கிவிட்டு நெருப்பில் வாட்டி எடுத்துக் கொள்ளுங்கள்.பிறகு … Read more

காபி டீயில் பிரட் தொட்டு சாப்பிடும் பழக்கம் உள்ளவர்களுக்கு ஓர் அதிர்ச்சி செய்தி!!

பெரும்பாலானோர் காலைப்பொழுது டீ மற்றும் காபியில் தான் தொடங்குகிறது.இந்த சூடான பானங்களுக்கு ஏற்ற பெஸ்ட் சைடிஸ் பிஸ்கட் மற்றும் பிரட்.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இதற்கு அடிமையாக உள்ளனர். சிலர் பிரட் இல்லாமல் டீ,காபி குடிக்க மாட்டார்கள்.மைதா முட்டை கொண்டு தயாரிக்கப்படும் பிரட் சிலருக்கு காலை உணவாகவே உள்ளது.பிரட்டில் ஜாம்,வேர்க்கடலை வெண்ணெய் போன்றவற்றை தடவி கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுகின்றனர். சிலர் பிரட் ஆம்லெட்,பிரட் அல்வா,பட்டர் பிரட் போன்றவற்றை செய்து சாப்பிடுகின்றனர்.ஒரு பிரட் சாப்பிட்டலே பசி … Read more