விந்தணுக்களின் எண்ணிக்கை மளமளவென உயர்த்தும் மருதாணி!! இதனுடன் இந்த ஒரு பொருளை மட்டும் சேருங்கள்!!
கை மற்றும் கால் விரல்களை சிவக்க வைக்கும் மருதாணி ஒரு மூலிகையாகும்.இவை விந்தணு குறைபாடு,கால் ஆணி,உடல் சூடு,காயம்,கை மற்றும் கால் எரிச்சலை குணப்படுத்த உதவுகிறது.இந்த மருதாணியை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்பது’குறித்து கீழே விளக்கப்பட்டுள்ளது. விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் மருதாணி தேவைப்படும் பொருட்கள்: 1)மருதாணி இலை சாறு 2)சர்க்கரை 3)தண்ணீர் பயன்படுத்தும் முறை: சிறிதளவு மருதாணி இலையை தண்ணீர் விட்டு அரைத்து சாறு எடுத்துக் கொள்ளவும்.பிறகு அதில் சிறிதளவு சர்க்கரை சேர்த்து பருகினால் விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். காயத்தை … Read more