விந்தணுக்களின் எண்ணிக்கை மளமளவென உயர்த்தும் மருதாணி!! இதனுடன் இந்த ஒரு பொருளை மட்டும் சேருங்கள்!!

Henna increases the number of sperms. Add only this one item to this!!

கை மற்றும் கால் விரல்களை சிவக்க வைக்கும் மருதாணி ஒரு மூலிகையாகும்.இவை விந்தணு குறைபாடு,கால் ஆணி,உடல் சூடு,காயம்,கை மற்றும் கால் எரிச்சலை குணப்படுத்த உதவுகிறது.இந்த மருதாணியை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்பது’குறித்து கீழே விளக்கப்பட்டுள்ளது. விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் மருதாணி தேவைப்படும் பொருட்கள்: 1)மருதாணி இலை சாறு 2)சர்க்கரை 3)தண்ணீர் பயன்படுத்தும் முறை: சிறிதளவு மருதாணி இலையை தண்ணீர் விட்டு அரைத்து சாறு எடுத்துக் கொள்ளவும்.பிறகு அதில் சிறிதளவு சர்க்கரை சேர்த்து பருகினால் விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். காயத்தை … Read more

உடலில் தொங்கும் சதைகளை குறைக்க இதை மட்டும் ரெகுலரா செய்யுங்கள் போதும்!!

Just do this regularly to reduce body fat!!

நம் உடல் கட்டுக்கோப்பாக இருந்தால் மட்டுமே நோய்நொடி இன்றி வாழ முடியும்.இன்றைய காலத்தில் உடல் ஆரோக்யத்தை பேணிக் காக்க வேண்டியது மிக அவசியமான ஒன்று.நோய் பாதிப்புகள் எப்படி வருமென்று தெரியாத சுகதமற்ற வாழ்க்கை முறையை அனைவரும் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். நமது உடல் ஆரோக்கியம் பாதிக்க முக்கிய காரணம் உடல் பருமன் தான்.ஊட்டச்சத்து இல்லாத உணவுகள்,சோம்பேறி வாழ்க்கை முறையால் உடல் எடை கூடுகிறது.ஆண்,பெண் அனைவரும் உடல் பருமன் பிரச்சனையால் அவதியுறுகின்றனர்.ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்த்தல்,ஹோட்டல் உணவுகள்,கொழுப்பு நிறைந்த … Read more

பைல்ஸ் முதல் மஞ்சள் காமாலை வரை.. நிலத்துத்தி இலை ஒன்று போதும்!! நோய்கள் அனைத்தும் ஓடிப்போகும்!!

From Piles to Jaundice.. One groundnut leaf is enough!! All diseases will go away!!

வயல் ஓரங்களில் வளர்ந்து நிற்கும் மூலிகை தான் நிலத்துத்தி.இதற்கு பழம்பாசி என்ற மற்றொரு பெயரும் உண்டு.சிறு இலைகள்,மஞ்சள் பூக்கள் கொண்ட இந்த பழம்பாசி பல்வேறு நோய்களுக்கு மருந்தாக திகழ்கிறது. இந்த பழம்பாசி செடியின் வேர்,இலை,பூ அனைத்தும் மருத்துவ குணம் மிக்கதாக உள்ளது.இந்த செடியின் வேர் பெண்களின் வெள்ளைப்படுதலை சரி செய்ய உதவுகிறது.பிரசவிக்கும் பெண்களுக்கு பழம்பாசி வேரில் லேகியம் தயாரித்து கொடுப்பதை கொடுப்பார்கள்.பிரசவத்திற்கு பிறகு பழம்பாசி வேரில் கஷாயம் செய்து கொடுப்பார்கள்.இப்பொழுது இந்த பழம்பாசி கஷாயம் மெடிக்கல் ஷாப்பில் … Read more

இளைய தலைமுறையை அச்சுறுத்தும் பக்கவாதம் மற்றும் மாரடைப்பு!! அறிகுறிகள் மற்றும் உரிய தீர்வுகள்!!

Strokes and heart attacks threatening the younger generation!! Symptoms and Appropriate Remedies!!

தற்போதைய காலகட்டத்தில் வயதானவர்களுக்கு இணையான நோய் பாதிப்புகளை இளையத் தலைமுறையினர் சந்தித்து வருவது கசப்பான உண்மையாக இருக்கிறது.குறிப்பாக கொரோனா காலகட்டத்திற்கு பிறகு இளைஞர்கள் மத்தியில் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் பரவலாக காணப்படுகிறது. இப்பொழுது வரும் மாரடைப்பால் அடுத்த நொடியே உயிர் போவதால் இளைய தலைமுறையினர் மத்தியில் இது அச்சம் ஏற்படுத்தும் விஷயமாக உள்ளது.நன்றாக இருக்கும் ஒருவருக்கு இப்படி மாரடைப்பு,பக்கவாதம் வருவதால் நடுத்தர வயதினர் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்த வேண்டும். பக்கவாதம் 60 வயதை கடந்தவர்களுக்கு வருவது … Read more

உங்களது லிவர் செயலிழக்கப் போகிறதென்றால் இதெல்லாம் தான் முதல் அறிகுறி!!

This is the first sign that your liver is about to fail!!

நாம் உண்ணும் உணவை ஜீரணிக்க வைக்கும் உறுப்பான கல்லீரல் உடல் இயக்கத்திற்கு முக்கிய பங்கு வகிக்கிறது.இவை தேவையான நொதிகளை சரியான முறையில் சுரக்க வைக்கிறது.இந்த உறுப்பு செயலிழந்தால் உடலில் உள்ள மற்ற உறுப்புகளும் செயலிழந்து உயிருக்கு ஆபத்தாகவிடும். கல்லீரலின் ஆரோக்கியம் பாதிக்க முக்கிய காரணம் ஆரோக்கியம் இல்லாத உணவுப்பழக்கம் தான்.இக்காலத்தில் ஆரோக்கியம் நிறைந்த உணவுகளை உட்கொள்பவர் மிகவும் குறைவு.பாஸ்ட்புட் கலாச்சாரத்திற்கு அனைவரும் மாறிவிட்டதால் உடல் ஆரோக்கியம் கேள்விக்குறியாக உள்ளது. தவறான உணவுப் பழக்கம்,உடல் நலப் பிரச்சனை போன்றவற்றால் … Read more

எப்பேர்ப்பட்ட வியாதியும் நீங்க.. தொப்புளில் ஒரே ஒரு சொட்டு இந்த எண்ணெயை விடுங்கள்!!

Get rid of any disease.. Leave only one drop of this oil on the navel!!

நம் முன்னோர்கள் காலத்தில் இரவு நேரத்தில் தலை மற்றும் தோப்புகளில் எண்ணெய் வைத்து படுப்பது வழக்கமாக இருந்தது.ஆனால் இன்று அந்த பழக்கம் முற்றிலும் குறைந்துவிட்டது.தொப்புளில் எண்ணெய் வைப்பதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும். உடலில் உள்ள நரம்புகளின் மையப்புள்ளி தொப்புளில் தான் உள்ளது.நரம்புகளில் ஆரோக்கியம் மேம்பட தொப்புளில் எண்ணெய் வைக்க வேண்டும்.உடலில் உள்ள அனைத்து பாகங்களும் இயங்க மிக முக்கிய காரணம் நரம்புகள் தான்.எனவே இவைகள் ஒன்று சேரும் தொப்புள் பகுதியில் எண்ணெய் வைத்து மசாஜ் செய்வதால் … Read more

குளிர்காலத்தில் சருமம் SOFT ஆக இருக்க.. தக்காளி பழத்தை இப்படி யூஸ் பண்ணுங்க!!

To keep the skin SOFT in winter.. use tomato fruit like this!!

வெயில் காலத்தை போலவே குளிர்காலத்திலும் சரும பிரச்சனைகள் ஏற்படுகிறது.சரும வெடிப்பு,எரிச்சல்,போன்றவற்றால் முக அழகு குறைகிறது.இதை சரி செய்ய கீழ்கண்ட பியூட்டி டிப்ஸை பின்பற்றலாம். தேவையான பொருட்கள்: 1)காய்ச்சாத பால் – இரண்டு தேக்கரண்டி 2)மஞ்சள் தூள் – ஒரு தேக்கரண்டி 3)காட்டன் பஞ்சு – ஒன்று செய்முறை விளக்கம்: கிண்ணம் ஒன்றில் இரண்டு தேக்கரண்டி அளவு காய்ச்சாத பால் ஊற்றிக் கொள்ளுங்கள்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி கஸ்தூரி மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். பின்னர் … Read more

இந்த பானங்களை அருந்தினால்.. இந்த ஜென்மத்தில் கால்சியம் பற்றாக்குறை ஏற்படாது!!

If you drink these drinks.. there will be no shortage of calcium in this life!!

நம் உடல் எலும்புகள் ஆரோக்கியமாக இருக்க கால்சியம் சத்து அவசியமான ஒன்றாகும்.இதனால் நாம் தினமும் உட்கொள்ளும் உணவில் கால்சியம் சத்து இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். நம் உடலில் இரண்டு சதவீதம் கால்சியம் மட்டுமே உள்ளது.அப்படி இருக்கையில் உணவின் மூலம் கால்சியம் சத்தை பெற வேண்டியது முக்கியமாகும்.உலர்ந்த பழங்கள்,விதைகள்,பால் மற்றும் பால் பொருட்கள்,மீன்,சிறு தானியங்கள்,கீரைகள் உள்ளிட்டவற்றில் அதிகளவு கால்சியம் சத்து நிறைந்திருக்கிறது. கால்சியம் சத்தை அதிகரிக்கும் பானங்கள்: 1)ராகி மில்க் இரண்டு தேக்கரண்டி ராகியை ஒரு … Read more

உங்கள் கல்லீரல் ஆரோக்கியம் சிதைவதை உணர்த்தும் முக்கிய அறிகுறிகள் இவை!!

These are the main signs that your liver health is deteriorating!!

நாம் உண்ணும் உணவை ஜீரணிக்க வைக்கும் உறுப்பான கல்லீரல் உடல் இயக்கத்திற்கு முக்கிய பங்கு வகிக்கிறது.இவை தேவையான நொதிகளை சரியான முறையில் சுரக்க வைக்கிறது.இந்த உறுப்பு செயலிழந்தால் உடலில் உள்ள மற்ற உறுப்புகளும் செயலிழந்து உயிருக்கு ஆபத்தாகவிடும். கல்லீரலின் ஆரோக்கியம் பாதிக்க முக்கிய காரணம் ஆரோக்கியம் இல்லாத உணவுப்பழக்கம் தான்.இக்காலத்தில் ஆரோக்கியம் நிறைந்த உணவுகளை உட்கொள்பவர் மிகவும் குறைவு.பாஸ்ட்புட் கலாச்சாரத்திற்கு அனைவரும் மாறிவிட்டதால் உடல் ஆரோக்கியம் கேள்விக்குறியாக உள்ளது. தவறான உணவுப் பழக்கம்,உடல் நலப் பிரச்சனை போன்றவற்றால் … Read more

கணவன் மனைவிக்கு இடையே அன்யோன்யம் அதிகரிக்க… மாதத்தில் எத்தனை முறை தாம்பத்தியத்தில் ஈடுபட வேண்டும் தெரியுமா?

Do you know how many times a month you should engage in marriage to increase intimacy between husband and wife?

உடலுறவு கணவன் மனையின் அன்பை அதிகரிக்கும் ஒரு பாலமாக திகழ்கிறது.மனதில் ஆசை,இன்பம் இருந்தால் மட்டுமே கணவன் மனைவி உடலுறவில் ஈடுபடுகின்றனர்.சொல்லப்போனால் இக்காலத்து தம்பதிகள் உடலுறவில் ஆர்வம் காட்டுவதே இல்லை. மன அழுத்தம்,மனசோர்வு,வேலைப்பளு,உடல் நலப் பிரச்சனை,சோம்பேறி வாழ்க்கை முறை போன்றவற்றால் கணவன் மனைவிக்கு இடையே அன்பு குறைந்து உடலுறவில் நாட்டம் இல்லாமல் போய்விடுகிறது. திருமணமான தம்பதிகள் தங்கள் திருமண உறவை வலுப்படுத்த,அன்பை அதிகரிக்க உடலுறவு வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.உடல் ஆரோக்கியம் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மருந்தாக … Read more