பெண்களே நீங்கள் கர்ப்பம் தரித்துவிட்டீர்கள் என்பதை உணர்த்தும் பொதுவான அறிகுறிகள் இதோ!!

Ladies here are the common signs that you are pregnant!!

திருமணமான பெண்கள் அனைவரும் தங்கள் கர்ப்ப காலத்தை எதிர்நோக்கி ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்பது இயல்பான ஒரு நிகழ்வு தான்.அப்படி இருக்கையில் நீங்கள் கர்ப்பம் தரித்துவிட்டீர்கள் என்பதை சில அறிகுறிகள் வைத்து அறிந்து கொள்ளலாம். 1)பெண்களே உங்கள் மார்பு பகுதியில் வீக்கம்,அசௌகரியம் ஏற்பட்டால் அது கர்பத்திற்கான அறிகுறிகளாக இருக்கக் கூடும். 2)உங்களுக்கு அதிகளவு வாந்தி உணர்வு ஏற்பட்டாலோ அல்லது சம்மந்தம் இல்லாமல் வயிறு வலி ஏற்பட்டாலோ நீங்கள் உங்கள் மாதவிடாய் தள்ளிப்போன நாட்களை கணக்கிட்டு பார்க்கவும். 3)பிடித்த … Read more

ஒரு நாளைக்கு 8 முறைக்கு மேல் சிறுநீர் கழிப்பவரா நீங்கள்? அப்போ இந்த நோய்க்கான அறிகுறியாக இருக்கலாம்!!

Are you urinating more than 8 times a day? Then it may be a symptom of this disease!!

சிறுநீர் கழிப்பதால் உடலில் கழிவுகள் தேங்குவது தடுக்கப்படுகிறது.எனவே சிறுநீர் கழிக்கும் உணர்வு தோன்றினால் உடனே அதை வெளியேற்றிவிட வேண்டும்.சிறுநீரை அடக்கி வைக்கும் பழக்கம் இருந்தால் நாளடைவில் சிறுநீரகம் பழுதடைந்துவிடும். இருப்பினும் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பழக்கம் இருந்தால் அவை கவனிக்கப்பட கூடிய ஒரு விஷயமாக பார்க்கப்படுகிறது.சிலருக்கு சொட்டு சொட்டாக சிறுநீர் வெளியேறும். சிலருக்கு 5 நிமிடத்திற்கு ஒருமுறை சிறுநீர் கழிக்கும் உணர்வு ஏற்படும்.இதனால் உடல் சோர்வு அதிகளவு ஏற்படக் கூடும்.உங்களுக்கு அடிக்கடி சிறுநீர் வெளியேறும் பிரச்சனை இருந்தால் … Read more

கண்ணாடியை தூக்கி வீசும் நேரம் வந்தாச்சு!! கண் பார்வை பளிச்ன்னு தெரிய.. இதை மட்டும் ட்ரை பண்ணுங்க!!

Time to throw away the glasses!! You know that your eyesight is bright.. Just try this!!

நம் உடலில் உள்ள முக்கிய உறுப்பு கண்கள்.இது மிகவும் மென்மையான உறுப்பாக உள்ளது.ஆனால் நாம் அதற்கு அதிகப்படியான அழுத்தம் கொடுப்பதால் பார்வை குறைபாடு ஏற்படுகிறது. அதிக நேரம் டிவி பார்ப்பது,லேப்டாப்,மொபைல் போன்றவற்றை அதிக பிரைட்னஸ் வைத்து பார்ப்பது போன்ற செயல்பாடுகளால் கண் பார்வை மங்கி கண்ணாடி அணியும் நிலைக்கு ஆளாகின்றோம்.எனவே பார்வை குறைபாட்டை போக்க சில வகை உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். கண் பார்வையை கூர்மையாக்கும் உணவுகள் தினமும் 5 பாதாம் பருப்பை ஊறவைத்து சாப்பிட்டு … Read more

இனி காலையில் டீ காபிக்கு பதில் இந்த 1 டிரிங் குடியுங்கள்.. உங்களுக்கு எந்த நோயும் வராது!!

Drink this 1 drink instead of tea coffee in the morning.. you will not get any disease!!

இன்றைய காலத்தில் உடலை திடமாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்க சிறு தானியங்களை கொண்டு சத்துமாவு தயாரித்து கஞ்சி செய்து பருகலாம். தேவையான பொருட்கள்: 1)ராகி – ஒரு கப் 2)அவல் – அரை கப் 3)ஓட்ஸ் – அரை கப் 4)வெள்ளை சோளம் – அரை கப் 5)ராஜ்மா – அரை கப் 6)கம்பு – அரை கப் 7)கருப்பு எள் – கால் கப் 8)பச்சை பயறு – அரை … Read more

ஆரோக்கியத்திற்கு ஆத்து மீன் சிறந்ததா? கடல் மீன் சிறந்ததா? தெரிந்தால்.. இனி இதை தான் வாங்குவீங்க!!

Is duck fish good for health? Is sea fish the best? If you know.. just buy this!!

உலகில் உள்ள அசைவ பிரியர்கள் விரும்பி உண்ணும் அசைவங்களில் முதல் இடத்தில் இருப்பது மீன் தான்.எவ்வளவு சாப்பிட்டாலும் தெகட்டாத ஒரு அசைவ உணவும் இது தான்.மீனில் வறுவல்,குழம்பு,கிரேவி,ப்ரை என்று வகை வகையான உணவுகள் செய்து உண்ணப்படுகிறது. மீனை உலர வைத்து கருவாடாகும் செய்து உண்ணப்படுகிறது.இதர அசைவ உணவுகளை ஒப்பிடுகையில் மீனில் ஏகப்பட்ட ஊட்டச்சத்துக்கள் அடங்கியிருக்கிறது.புரதம்,ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நிறைந்து காணப்படுவதால் உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் உணவு பட்டியலில் மீன் கண்டிப்பாக இடம்பெறும். மீனில் கடல் … Read more

எச்சரிக்கை! குளிக்க WATER GEYSER யூஸ் பண்றதுக்கு முன்னாடி இதை கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க!!

Warning! Must know this before using WATER GEYSER for bathing!!

தண்ணீரை உடனடியாக சூடேற்றும் கருவி கீசர்.இது குளிர்காலங்களில் தான் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.மழை மற்றும் பனி காலத்தில் நீர் அதிக குளிர்ச்சியாக இருப்பதால் சிலர் குளிக்கவே விரும்பமாட்டார்கள். குளிர்காலத்தில் சூடான நீரில் குளிக்கவே பலரும் விரும்புகின்றனர்.இதற்காக பாத்ரூமில் கீசர் வைத்து பயன்படுத்துகின்றனர்.கீசர் இருந்தால் நிமிடத்தில் தண்ணீர் சூடாகிவிடும்.தற்பொழுது பல பிராண்டுகளில் கீசர் கிடைக்கிறது.இதில் மின்சாரத்தில் இயங்கும் கீசர்,கேஸ் கீசர் என்று இருவகை இருக்கிறது. மின்சாரதத்தில் இயங்கும் கீசரை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் அதிக மின்கட்டணம் வரும்.இதனால் நீண்ட நேரம் … Read more

குழந்தைகளின் உடல் எடையை அதிகரிக்கும் ஹோம் மேட் சத்துமாவு உருண்டை!!

Home made satumavu balls to increase children's body weight!!

இப்பொழுது உள்ள குழந்தைகள் என்ன சாப்பிட்டாலும் உடல் எடை கூடவில்லை என்பது பெற்றோர்களின் பெரும் கவலையாக இருக்கிறது.இங்கு தரப்பட்டுள்ள சத்துமாவு செய்முறையை பின்பற்றி லட்டு செய்து குழந்தைகளுக்கு கொடுத்தால் உடல் எடை வேகமாக அதிகரிக்கும். தேவையான பொருட்கள்: 1)மக்காசோளம் 2)கோதுமை 3)பாதாம் பருப்பு 4)முந்திரி பருப்பு 5)பிஸ்தா பருப்பு 6)வெள்ளை சோளம் 7)பேரிச்சம் பழம் 8)பொட்டுக்கடலை 9)பனைவெல்லம் செய்முறை விளக்கம்: அடுப்பில் வாணலி வைத்து அரை கப் மக்காசோளம் சேர்த்து லேசாக வறுத்துக் கொள்ளவும். அதேபோல் அரை … Read more

வலுவிழந்த மூட்டுகள் வலுப்பெற உதவும் கிழங்கு!! ஆயுசுக்கும் மூட்டு வலி தொந்தரவு இருக்காது!!

Potato helps to strengthen weak joints!! Lifelong joint pain will not be disturbed!!

பெரியவர்களுக்கு ஏற்படும் ஒரு பொதுவான பாதிப்பு மூட்டு வலி.இதை மருந்து மாத்திரை இன்றி குணப்படுத்தும் வழி இங்கு தரப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்: முடவாட்டுக்கால் கிழங்கு தக்காளி சீரகம் மிளகு கொத்தமல்லி தழை உப்பு மஞ்சள் தூள் பூண்டு கறிவேப்பிலை எண்ணெய் சின்ன வெங்காயம் பூண்டு செய்முறை விளக்கம்: ஒரு முடவாட்டுக்கால் கிழங்கை தோல் நீக்கிவிட்டு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளுங்கள்.அதற்கு முன் மூடவாட்டுக்காலை நெருப்பில் சுட்டு எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு இரண்டு பல் வெள்ளைப்பூண்டு,அரை தேக்கரண்டி … Read more

மாதவிடாய் வலியை போக்கும் ரோஜா குல்கந்து!! இதை வெற்றிலையில் வைத்து மடக்கி சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும் தெரியுமா?

Roja Gulkandu to relieve menstrual pain!! Do you know the benefits of wrapping it in betel leaves and eating it?

நமது ஆயுர்வேத மருத்துவத்தில் ரோஜா குல்கந்து அருமருந்தாக திகழ்கிறது.இதில் ஏரளமான கால்சியம் சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.இது வாசனை மற்றும் சுவை நிறைந்த ஒரு மருந்தாகும். ரோஜா குல்கந்து செய்வது எப்படி? 10 முதல் 20 பன்னீர் ரோஜா பூக்களை எடுத்துக் கொள்ளுங்கள்.பிறகு ரோஜா எதலைகளை மட்டும் தனியாக பிரித்து ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ளுங்கள். பிறகு இதை காட்டன் துணியில் பரப்பி நன்கு உலர வைத்துக் கொள்ளுங்கள்.பிறகு இரண்டு பெரிய கற்கண்டுடன் இந்த பன்னீர் ரோஜா இதழ்களை … Read more

ஆடாதோடை இலையை கசக்கி பிழிந்து பருகினால் எந்த நோய் குணமாகும் தெரியுமா?

Do you know which disease can be cured if you squeeze the leaves of the goat's leg and drink it?

இன்றைய உலகில் தினமும் புது புது நோய்கள் உருவாகி வருகிறது.ஆரோக்கியம் இல்லாத உணவுகளால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்துவிடுகிறது.இதனால் சளி,இருமல்,காய்ச்சல் போன்ற பாதிப்புகள் அடிக்கடி ஏற்படுகிறது. இந்த பாதிப்புகளை மருந்து மாத்திரை இன்றி ஆடாதோடை இலையை பயன்படுத்தி சரி செய்து கொள்ளலாம். சளியை கரைக்கும் ஆடாதோடை தேவையான பொருட்கள்: 1)ஆடாதோடை இலை 2)தேன் செய்முறை விளக்கம்: இரண்டு ஆடாதோடை இலையை எடுத்து நீரில் கழுவி சுத்தம் செய்து கொள்ளுங்கள்.பிறகு இதை உரலில் போட்டு இடித்து சாறு … Read more