தான்றிக்காய் இப்படி பயன்படுத்தினால்.. இனி கிட்டப் பார்வை தூரப் பார்வை குறைபாடே ஏற்படாது!!

If you use tanrikai in this way.. No more near vision and distance vision deficiency!!

இன்று சிறு குழந்தைகள் கூட கிட்டப் பார்வை,தூரப் பார்வை பிரச்சனையை சந்தித்து வருகின்றனர்.இதை சரி செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை ட்ரை பண்ணுங்கள். தேவையான பொருட்கள்:- *தான்றிக்காய் – 1/4 Kg *பொன்னாங்கண்ணி கீரை – ஒரு கட்டு செய்முறை விளக்கம்:- நாட்டு மருந்து கடையில் தான்றிக்காய் கிடைக்கும்.கால் கிலோ அளவிற்கு வாங்கிக் கொள்ளவும். பிறகு தான்றிக்காயில் உள்ள கொட்டைகளை நீக்கிவிட்டு அதை மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும். இதை ஒரு … Read more

புற்றுநோய் அபாயம்! இனி கை குழந்தையை குளிப்பாட்டிய பிறகு இந்த தவறை மட்டும் செஞ்சிடாதீங்க!!

Cancer risk! Don't make this mistake after bathing your baby!!

மனிதர்களை அச்சுறுத்தும் நோய் பாதிப்புகளில் ஒன்று புற்றுநோய்.இது பெரியவர்களுக்கு மட்டும் தான் வரும் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.ஆனால் கை குழந்தைகளுக்கும் இந்த நோய் பாதிப்புகள் வரக் கூடும். ஒவ்வொரு வருடமும் நான்கு லட்சத்திற்கு அதிகமான குழந்தைகள் புற்றுநோயால் உயிரிழக்கின்றனர்.குழந்தைகளுக்கு புற்றுநோய் வர முக்கிய காரணம் தாய்மார்கள் செய்யும் சில தவறுகள் தான் என்றால் நம்ப முடிகிறதா? ஆம் பிறந்த குழந்தைகளுக்கு பயன்படுத்தும் பவுடரால் தான் இந்த புற்றுநோய் பாதிப்பு ஏற்படுகிறது. குழந்தைகள் மலம் சிறுநீர் போன்றவற்றை … Read more

கர்ப்பிணி பெண்களே பனிக்குடம் உடைந்தால்.. முதலில் நீங்க செய்ய வேண்டியவது இது தான்!!

Pregnant women, if the ice cube breaks.. this is the first thing you should do!!

பெண்களின் பிரசவ காலத்தின் இறுதி மாதத்தில் பனிக்குடம் உடைந்தால் அது பிரசவ வலி வரப்போகிறது என்று அர்த்தம்.இது ஒவ்வொரு பெண்ணிற்கும் மாறுபட்டு இருக்கும்.சில பெண்களுக்கு பிரசவ காலத்திற்கு முன்கூடியயே பனிக்குடம் உடைந்துவிடும்.சிலப் பெண்களுக்கு பனிக்குடம் உடைவதில் தாமதம் ஏற்படும். உரிய நேரத்தில் பனிக்குடத்தில் நீர் வெளியேறுவது பிரசவ வலியை உணர்த்தும் ஓர் அறிகுறியாகும்.சிலருக்கு இப்படி பிரசவம் தொடங்கலாம். கர்ப்பிணி பெண்களின் கருப்பையில் அம்னோடிக் என்ற சாக் உள்ளது.இது கருவை பாதுகாப்பாக வளர வைக்க உதவுகிறது.குழந்தை வயிற்றில் இருந்து … Read more

தினமும் இந்த ஒரு ட்ரிங்க் குடித்தால்.. சாகும் வரை மன அழுத்தத்தை சந்திக்க மாட்டீர்கள்!!தினமும் இந்த ஒரு ட்ரிங்க் குடித்தால்.. சாகும் வரை மன அழுத்தத்தை சந்திக்க மாட்டீர்கள்!!

If you drink this one drink everyday.. you will not face stress until you die!!

இன்றைய தலைமுறையினரை மன அழுத்தம் மற்றும் மனச் சோர்வு வாட்டி வதைக்கிறது.இதில் இருந்து மீள இஞ்சி நீர்,மஞ்சள் நீர்,கருப்பு தேநீர்,அஸ்வகந்தா நீர் போன்றவற்றை அருந்தலாம். இஞ்சி நீர் 1)இஞ்சி துண்டு ஒன்று 2)தேன் ஒரு ஸ்பூன் 3)தண்ணீர் ஒரு கிளாஸ் பாத்திரத்தில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி இடித்த இஞ்சியை போட்டு கொதிக்கவிட வேண்டும்.இஞ்சி சாறு தண்ணீரில் இறங்கியதும் ஒரு கிளாஸிற்கு இதை வடிகட்டி தேன் கலந்து பருக வேண்டும். தினமும் இந்த இஞ்சி நீர் பருகி … Read more

சாப்பிடும்போது ஒதுக்கப்படும் கறிவேப்பிலையின் ரகசிய மருத்துவ பயன்கள்!!

Secret Medicinal Benefits of Curry leaves when eaten!!

கறிவேப்பிலை அளவில் சிறியதாக இருந்தாலும் அதன் பயன் மிக சிறந்தது. கறிவேப்பிலையை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் பல நோய்களை தடுக்கலாம். அது இரத்த சோகையை குணப்படுத்த மிக சிறந்த ஒன்று. இந்த இலை போதுமான அளவு இரும்பு சத்தையும், போலிக் அமிலத்தன்மையும் கொண்டுள்ளது. இதனால் ரத்த சோகைக்கு சிறந்தது என கூறப்படுகிறது. மேலும் பாக்டீரியாக்களின் எதிர்ப்பு சக்தி கருவேப்பிலையில் உள்ளதால் வயிற்றுப் போக்கிற்கு சிறந்த ஒன்று. முடி சம்பந்தமான பல பிரச்சனைகளுக்கு கறிவேப்பிலை உதவியாக உள்ளது. … Read more

80 வயதிலும் உடல் எலும்பு இரும்பு போல் வலிமையாக.. இந்த சிறுதானிய லட்டு தினம் ஒன்று சாப்பிடுங்கள்!!

Even at the age of 80, the body is as strong as iron.. Eat this small grain latte once a day!!

நம் பாரம்பரிய சிறு தானியங்களில் ஒன்று கம்பு.இது உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க பெரிதும் உதவுகிறது.இந்த கம்பில் கூழ்,சாதம்.தோசை,முறுக்கு போன்ற உணவு வகைகள் செய்து உண்ணப்படுகிறது. இந்த கம்பில் செய்யப்பட்ட லட்டுவை சாப்பிட்டு வந்தால் உடல் எலும்புகள் இரும்பு போன்று வலிமையாகும். தேவையான பொருட்கள்: 1)கம்பு – ஒரு கப் 2)நெய் – ஐந்து தேக்கரண்டி 3)வெல்லம் – அரை கப் 4)ஏலக்காய் – இரண்டு செய்முறை விளக்கம்: அடுப்பில் வாணலி ஒன்றை வைத்து அடுப்பை பற்ற வைக்கவும்.பிறகு … Read more

இரத்த சர்க்கரை அளவு உயராமல் இருக்க.. இந்த டீ செய்து தினமும் குடியுங்கள்!!

Make this tea and drink it daily to keep your blood sugar level from rising!!

உடலில் உள்ள பல வியாதிகளுக்கு இஞ்சி,கிராம்பு மருந்தாக பயன்படுகிறது.செரிமானப் பிரச்சனை,வாயுத் தொல்லை,மலச்சிக்கல்,வயிறு வீக்கம்,உடல் பருமன் போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காண இஞ்சி மற்றும் கிராம்பில் தயாரிக்கப்பட்ட பானத்தை அருந்தலாம். அதேபோல் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு உயராமல் இருக்க இஞ்சி கிராம்பு பானம் பெரிதும் உதவுகிறது.சர்க்கரை நோய் பாதிப்பு இருப்பவர்கள் வாழ்நாள் முழுவதும் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும்.அதற்காக உணவுமுறையில் கடுமையான கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டும். இரத்த சர்க்கரை அளவு கட்டுப்படுத்தும் இஞ்சி … Read more

வெள்ளைத் தேமலை குணமாக்கும் சமையலறை பொருட்கள்!! நம்புங்க.. 100% பலன் கிடைக்கும்!!

White Tamale Curing Kitchen Items!! Trust me.. 100% result!!

தோல் வியாதிகளில் ஒன்றாக தேமல் ஒரு தொற்று பாதிப்பாகும்.உடலில் ஒரு இடத்தில் இந்த பாதிப்பு வந்தாலும் மற்ற இடங்களில் எளிதில் பரவிவிடும்.இந்த வெள்ளைத் தேமல் பாதிப்பு விரைவில் குணமாக இந்த வீட்டு வைத்தியத்தில் ஒன்றை பின்பற்றுங்கள். 1)கருஞ்சீரகம் 2)தேங்காய் 3)கார்போக அரிசி முதலில் சிறிதளவு உலர்ந்த கொப்பரை தேங்காய் எடுத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளுங்கள்.இதை மிக்ஸி ஜாரில் போட்டு பொடித்துக் கொள்ளுங்கள். அடுத்து ஒரு தேக்கரண்டி கருஞ்சீரம் மற்றும் ஒரு தேக்கரண்டி கார்போக அரிசியை … Read more

மூக்கில் சளி வழிகிறதா? இதை ஸ்டாப் செய்யும் மூலிகை கஷாயம் இதோ!!

Runny nose? Here is a herbal concoction that will stop it!!

தற்பொழுது பனி காலம் தொடங்கிவிட்டதால் சளி,காய்ச்சல்,இருமல் போன்ற நோய் பாதிப்புகளில் இருந்து தங்களை காத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.டீ,காபிக்கு பதிலாக வெற்றிலை,துளசி போன்றவற்றை வைத்து கஷாயம் செய்து குடிக்கலாம். தேவைப்படும் பொருட்கள்: 1)துளசி 2)தேன் 3)தண்ணீர் செய்முறை விளக்கம்: அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றிக் கொள்ளுங்கள்.பிறகு கால் கைப்பிடி துளசி இலையை உரலில் போட்டு மைய்ய அரைத்துக் கொள்ளுங்கள்.பின்னர் இதன் சாறை ஒரு கிண்ணத்திற்கு பிழிந்து கொள்ளுங்கள். இந்த துளசி சாறை … Read more

லெமன் டீ நல்லது தான்.. ஆனால் இந்த உணவுகளுக்கு பிறகு தப்பி தவறியும் அதை குடிச்சிடாதீங்க!!

Lemon tea is good.. But don't drink it even if you can't escape after these foods!!

நூற்றுக்கு 90 பேருக்கு தேயிலை டீ விருப்பமான பானமாக உள்ளது.காலையில் எழுந்ததும் டீ,காபி குடித்த பிறகே மற்ற வேலைகளில் ஈடுபடுபவர்கள் ஏராளம்.தேயிலை டீயில் சில நன்மைகள் இருந்தாலும் சிலருக்கு அவை உடல் ஆரோக்கியத்தை பாதிக்கக் கூடியவையாக இருப்பதால் லெமன் டீ,புதினா டீ போன்ற ஆரோக்கிய பானம் செய்து குடிப்பார்கள். இதில் லெமன் டீ அதிகமானோர் விரும்பி குடிக்கின்றனர்.அதில் சுவையானது மட்டுமின்றி ஆரோக்கியமான ஒரு பானமாகும்.செரிமானப் பிரச்சனை,உடல் பருமன் போன்ற பாதிப்புகளுக்கு இந்த லெமன் டீ பெரிதும் உதவுகிறது. … Read more