இந்த இலை சாறு ஒரு ஸ்பூன் சாப்பிட்டால்.. ஒரு நிமிடத்தில் நெஞ்சு சளி கரைந்துவிடும்!!
சளி,இருமல் போன்ற மழைக்கால நோய்களை அடித்து விரட்டும் மூலிகை பானம் தயார் செய்வது குறித்து விளக்கப்பட்டுள்ளது.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த பானத்தை பருகலாம். தேவையான பொருட்கள்:- 1)வெற்றிலை 2)கிராம்பு 3)கருப்பு மிளகு செய்முறை விளக்கம்:- 1.முதலில் ஒரு பெரிய சைஸ் வெற்றிலை எடுத்து அதன் காம்பை நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளுங்கள். 2.பிறகு இதை ஒரு பாத்திரத்தில் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி அலசி சுத்தம் செய்து கொள்ளுங்கள். 3.பிறகு உரல் … Read more