BRAIN STROKE: இந்த இரத்த வகை உள்ளவர்களுக்கு மூளை பக்கவாதம் வர அதிக சான்ஸ் இருக்கு!! எச்சரிக்கும் மருத்துவர்கள்!

BRAIN STROKE: People with this blood type have a high chance of having a brain stroke!! Warning doctors!

உடலில் உள்ள மிக முக்கிய உள்ளுறுப்பு மூளை.இதன் செயல்பாடு நன்றாக இருந்தால் மட்டுமே உடலில் உள்ள பிற உறுப்புக்கள் சீராக இயங்கும்.ஆனால் மூளையில் ஏதேனும் பாதிப்பு இருந்தால் அது ஆபத்தான தொந்தரவுகளை கொடுத்துவிடும். குறிப்பாக மூளை பக்கவாதம் ஏற்பட்டால் அது கடுமையான விளைவுகளை ஏற்படுத்திவிடும்.மூளை இரத்த நாளங்கள் வெடிப்பின் காரணமாக இந்த பக்கவாதம் உண்டாகிறது.மூளைக்கு செல்லக் கூடிய நரம்புகளில் ஏதேனும் பாதிப்பு இருந்தால் இந்த பக்கவாதம் ஏற்படும்.இந்த பக்கவாதம் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும். இந்த பக்கவாத நோய்க்கு … Read more

உச்சி முதல் பாதம் வரை.. அனைத்து நோய்களையும் அடித்து விரட்டும் ஆயில் எது தெரியுமா?

From head to toe.. Do you know which oil can beat all diseases?

சில எண்ணெய் வகைகளை சமையலுக்கு மட்டும் தான் பயன்படுத்த முடியும்.ஆனால் நல்லெண்ணெய்,கடுகு எண்ணெய் வகைகள் சமைப்பதற்கு மட்டுமின்றி சரும பராமரிப்பிற்கும்,உடலில் ஏற்படும் பாதிப்புகளுக்கும் பயன்படுகிறது. நல்லெண்ணெய் நன்மைகள் பற்றி அனைவரும் அறிந்த ஒன்றே.ஆனால் கடுகு எண்ணெயின் நன்மைகள் பலருக்கும் தெரிவதில்லை.இந்த கடுகு எண்ணெய் வட இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. கடுகு எண்ணையில் ஏகப்பட்ட நன்மைகள் அடங்கியிருக்கிறது.கடுகு எண்ணெயில் உணவு சமைத்து சாப்பிட்டால் எலும்புகள் வலிமை அதிகமாகும்.மூட்டு வலி பிரச்சனை இருந்தால் கடுகு எண்ணெயை சூடாக்கி மூட்டு பகுதியில் … Read more

நீங்கள் பல் துலக்குவதை நிறுத்திவிட்டால் என்ன ஆகும் தெரியுமா? கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்!!

Do you know what happens when you stop brushing your teeth? Must know!!

வாயில் உள்ள அழுக்கு கிருமிகள் நீங்குவதற்கும், வாய் துர்நாற்றத்தை போக்குவதற்கும் தினமும் பல் துலக்க வேண்டும். சிலர் காலை நேரத்தில் மட்டும் பல் துலக்குவார்கள். சிலர் காலை மற்றும் இரவு என இரு நேரங்களிலும் பல் துலக்குவார்கள். ஆனால் குழந்தைகளுக்கு பற்களை துலக்குவது பிடிக்காத விஷயமாக இருக்கும். இதன் காரணமாகவே குழந்தைகளுக்கு பல் சொத்தை,பற்சிதைவு,வாய் துர்நாற்றம் போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது. குழந்தைகள் மட்டும் அல்ல பெரியவர்களில் சிலரும் பற்களை துலக்காமல் இருக்கிறார்கள். ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு … Read more

தாங்க முடியாத தோல் அரிப்பை சரி செய்ய இந்த எண்ணெயை அங்கு தடவுங்கள்!!

Apply this oil there to cure unbearable itchy skin!!

இன்றைய காலகட்டத்தில் சரும பிரச்னைகளால் பலர் அவதியடைந்து வருகின்றனர். சரும வெடிப்பு, சரும வறட்சி, முகப்பரு, கரும்புள்ளி, தேமல், படர்தமாரை, சொறி சிரங்கு போன்ற சரும பாதிப்புகளின் வரிசையில் தோல் அரிப்பும் பெரும் பிரச்சனையாக மாறிவருகிறது. தோல் தொடர்பான பாதிப்புகளை நாம் பெரிதாக கண்டுகொள்ளாததால் தான் அவை நாளடைவில் தோல் அலர்ஜி நோயாக மாறிவிடுகிறது. எண்ணெய் பசை சருமத்தை விட வறண்ட சருமம் கொண்டவர்களுக்கு தான் இதுபோன்ற பாதிப்புகள் அதிகம் ஏற்டுகிறது. தோலில் அரிப்பு, எரிச்சல், சிவந்து … Read more

இதை ஒரு ஸ்பூன் குடித்தால்.. ஓவர் நைட்டில் குறட்டை பிரச்சனைக்கு குட் பாய் சொல்லிடலாம்!!

If you drink a spoonful of this.. you can say goodbye to snoring problem overnight!!

நாள் முழுவதும் கடுமையாக உழைக்கும் அனைவருக்கும் உடல் ஓய்வு அவசியமான ஒன்றாகும். தூங்குவதன் மூலம் உடலுக்கும் மனதிற்கும் தேவையான ஓய்வு கிடைக்கிறது. ஆனால் இப்படி தூங்கும் போது குறட்டை வந்தால் அது குறட்டை விடுபவர்களுக்கு பக்கத்தில் உறங்குபவர்களுக்கும் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும். சிலர் சத்தமாக குறட்டை விட்டு தூங்குவார்கள். இதனால் அவரது துணை நிம்மதியற்ற தூக்கத்தை அனுபவிக்க நேரிடுகிறது. இதனால் மனக்கசப்பு ஏற்பட்டு உறவில் விரிசல் ஏற்படும் நிலைக்கு போய்விடுகிறது. குறட்டை அனைவரும் ஏற்படுவதால் அது … Read more

உணவு உட்கொண்ட உடனே குளிக்கும் பழக்கம் கொண்டவரா? இனி இந்த தவறை செய்யாதீர்கள்!!

Do you want to take a shower? Then mix this one product with water and take a bath and reap the benefits!!

உடலை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டியது மிக மிக முக்கியம். சருமத்தில் உள்ள அழுக்கு, தூசு, வியர்வை அனைத்தும் நீங்கி உடலை புத்துணர்வாக வைத்துக் கொள்ள தினமும் குளிக்க வேண்டும். சிலர் காலை நேரத்தில் மட்டும் குளிப்பார்கள். சிலர் காலை மட்டுமின்றி வேலை இரவு நேரத்திலும் குளித்துவிட்டு தூங்கும் பழக்கம் கொண்டிருப்பார்கள். ஆனால் எந்த நேரத்தில் குளிக்க வேண்டும் எப்படி குளிக்க வேண்டும் என்பது பலருக்கும் தெரிவதில்லை. இன்றைய அவசர உலகில் குளிப்பதற்கு உரிய நேரத்தை நாம் … Read more

அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்!! சுரைக்காயுடன் சேர்த்து உண்ணக் கூடாத உணவுகள் எவை தெரியுமா?

Must know!! Do you know which foods should not be eaten with zucchini?

அதிக நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகளில் ஒன்று சுரைக்காய். இது உடல் பருமன், சர்க்கரை நோய் போன்ற பல பிரச்சனைகளுக்கு தீர்வாக இருக்கிறது.இந்த சுரைக்காயில் ஏகப்பட்ட ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆரோக்கிய நன்மைகள் நிறைந்திருக்கிறது.இருப்பினும் சுரக்கையுடன் சில உணவுகளை சேர்த்து சாப்பிடக் கூடாது.இது பற்றிய முழு விவரம் இதோ. சுரைக்காய் விலை மலிவான காய்கறியாகும். இதில் இரும்பு, வவைட்டமின்கள், தாதுக்கள், மெக்னீசியம், துத்தநாகம் போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகளவு உள்ளது. சுரைக்காயில் கூட்டு, பொரியல், சட்னி, தோசை என்று பல வகை … Read more

குக்கரில் விசில் வரும் போது உணவு பொங்கிவிடுகிறதா? இந்த டிப்ஸ் தெரிந்தால் இனி கவலையின்றி சமைக்கலாம்!!

Is the food sizzling when the cooker whistles? If you know these tips, you can cook without any worries!!

இல்லத்தரசிகள் அனைவரும் சமையலறையில் பலவித நிகழ்வுகளை சந்திக்கின்றனர். உணவு சமைப்பது அவ்வளவு எளிதில் அல்ல.  கொஞ்சம் கவனம் சிதறினாலும் பால் பொங்குவது குழம்பு கருகுதல் வரை அனைத்து சம்பவங்களையும் பார்க்க வேண்டியிருக்கும். பாத்திரத்தில் சமைத்தால் அடிக்கடி செய்யக் கூடிய உணவு பொங்கும் என்பதால் குக்கரில் சமைக்கப்படுகிறது. ஆனால் சில குக்கரில் விசில் வரும் போது சமைக்கின்ற உணவும் பொங்கி வெளியில் வந்துவிடும். இதனால் உணவு வீணாவதோடு குக்கர், அடுப்பு மற்றும் சுவரில் பட்டு அதை சுத்தம் செய்வதற்குள் … Read more

சப்பாத்தியில் நெய் தடவி சாப்பிடுவதற்கு முன் இதை பற்றி அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்!!

Must know about this before applying ghee on chapati!!

இந்தியர்கள் விரும்பி உண்ணும் உணவுகளில் சப்பாத்திக்கு தனி இடம் உண்டு. கோதுமை, மைதா, ராகி, சோளம் போன்ற மாவில் சப்பாத்தி செய்யப்படுகிறது. உடல் எடையை குறைக்க, சர்க்கரையை கட்டுக்குள் வைக்க சப்பாத்தி சிறந்த தீர்வாக இருக்கிறது. டயட் இருப்பவர்கள் பட்டியலில் கட்டாயம் சப்பாத்தி இடம் பெற்றிருக்கும். எண்ணெய் பயன்படுத்தாமல் சுட்டு எடுப்பதால் ஆரோக்கியத்திற்கு உகந்ததாக திகழ்கிறது. சிலருக்கு சப்பாத்தியில் நெய் சேர்த்து சாப்பிட பிடிக்கும். சப்பாத்தியில் நெய் சேர்த்து சாப்பிட்டால் உடல் எடை கூடிவிடும் என்பது பொதுவான … Read more

இந்த ட்ரிக் தெரிந்தால் காலையில் வடித்த சாதம் இரவு ஆனாலும் தண்ணி விடாது கெட்டுப்போகாது!!

If you know this trick, the rice cooked in the morning won't spoil at night!!

இக்காலத்தில் காலையில்  வடித்த சாதம் மதிய நேரத்திலேயே தண்ணீர் விட்டு கெட்டு போய்விடுகிறது.குறிப்பாக வெயில் காலங்களில் வடித்த சாதம் கொத கொதவென்று மாறி ஒருவித வாசனை வந்துவிடும். அலுமினிய பாத்திரத்தில் சாதம் செய்வதால் தான் சாதம் சீக்கிரம் கெட்டுவிடுகிறது என்று குக்கரில் சமைக்கிறார்கள்.ஆனால் குக்கர் சாதமும் இரவு நேரத்தில் ஒருவித பிசுபிசுப்புடன் மாறிவிடுகிறது. சிலர் காலையில் செய்த சாதத்தை மூன்று வேளை உட்கொள்வார்கள்.சாதத்தில் தண்ணீர் கோர்த்தல் சாப்பிடுவதில் சிரமம் ஏற்படும்.எனவே கீழே கொடுக்கப்பட்டுள்ள ட்ரிக்ஸை தொடர்ந்து பின்பற்றி … Read more