எப்பேர்ப்பட்ட சுகரையும் நொடியில் கண்ட்ரோல் செய்யணுமா? சர்க்கரைக் கொல்லி இலை இருக்க பயம் ஏன்?
வயதான பிறகு சர்க்கரை நோய் பாதிப்பு ஏற்படுவது கடந்த காலங்களில் வழக்கமாக இருந்தது.ஆனால் தற்பொழுது சிறு வயதில் இருப்பவர்களுக்கும் சர்க்கரை நோய் வருகிறது.இந்த சர்க்கரை நோய் பாதிப்பை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள காலம் முழுவதும் மருந்து மாத்திரையை உட்கொள்ள வேண்டி இருக்கும். ஆனால் சிறுகுறிஞ்சான் இலை நம் பாரம்பரிய மருத்துவத்தில் சர்க்கரை நோய்க்கு மருந்தாக பயன்படுத்தப்பட்டு வந்தது.இந்த இலையை உலர்த்தி பொடியாக்கி மாத்திரை போன்று சாப்பிட்டு வந்தால் சாகும் வரை சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இருக்கும். சிறுகுறிஞ்சான் … Read more