எப்பேர்ப்பட்ட சுகரையும் நொடியில் கண்ட்ரோல் செய்யணுமா? சர்க்கரைக் கொல்லி இலை இருக்க பயம் ஏன்?

எப்பேர்ப்பட்ட சுகரையும் நொடியில் கண்ட்ரோல் செய்யணுமா? சர்க்கரைக் கொல்லி இலை இருக்க பயம் ஏன்?

வயதான பிறகு சர்க்கரை நோய் பாதிப்பு ஏற்படுவது கடந்த காலங்களில் வழக்கமாக இருந்தது.ஆனால் தற்பொழுது சிறு வயதில் இருப்பவர்களுக்கும் சர்க்கரை நோய் வருகிறது.இந்த சர்க்கரை நோய் பாதிப்பை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள காலம் முழுவதும் மருந்து மாத்திரையை உட்கொள்ள வேண்டி இருக்கும். ஆனால் சிறுகுறிஞ்சான் இலை நம் பாரம்பரிய மருத்துவத்தில் சர்க்கரை நோய்க்கு மருந்தாக பயன்படுத்தப்பட்டு வந்தது.இந்த இலையை உலர்த்தி பொடியாக்கி மாத்திரை போன்று சாப்பிட்டு வந்தால் சாகும் வரை சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இருக்கும். சிறுகுறிஞ்சான் … Read more

வயிற்றில் தேங்கி கிடக்கும் வாயு மற்றும் மலத்தை வெளியில் தள்ளும் அற்புத பானம்!!

வயிற்றில் தேங்கி கிடக்கும் வாயு மற்றும் மலத்தை வெளியில் தள்ளும் அற்புத பானம்!!

நமது குடலில் தேவையில்லாத கழிவுகள் வெளியேறாமல் இருந்தால் நிச்சயம் ஆரோக்கியம் கேள்வியாகிவிடும்.நமது குடல் பகுதியில் தேவையில்லாத கழிவுகள் தேங்கினால் வாயுத் தொல்லை,மலச்சிக்கல் போன்ற பாதிப்புகளை சந்திக்க நேரிடும். செரிமானப் பிரச்சனை இருந்தால் இந்த பாதிப்புகளை அனுபவிக்க கூடும்.மலக்குடலில் தேங்கி கிடக்கும் கழிவுகளை வெளியேற்ற சுக பேதி முறையை பின்பற்றலாம். வயிற்றுக் கழிவுகளை அகற்ற வீட்டு வைத்தியம்: தேவைப்படும் பொருட்கள்:- 1)கல் உப்பு 2)எலுமிச்சை சாறு 3)தண்ணீர் செய்முறை விளக்கம்:- அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் … Read more

இதை வெறும் அழகுச்செடினு நினச்சிட்டீங்களா? இந்த நோய்க்கு அற்புத மருந்து இதுவே!!

இதை வெறும் அழகுச்செடினு நினச்சிட்டீங்களா? இந்த நோய்க்கு அற்புத மருந்து இதுவே!!

நம் வீட்டை அழகுபடுத்த வைக்கப்படும் காகிதப் பூ செடி பல்வேறு நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது என்பதை அறிந்தவர் குறைவானவர்களே.காகிதப் பூவில் ஆரஞ்சு,ரோஸ்,சந்தனம்,வெள்ளை என்று பல நிறங்கள் இருக்கிறது. இந்த காகிதப் பூவை வைத்து தேநீர் செய்து பருகினால் எலும்புகளின் வலிமை அதிகரிக்கும்.இதில் இருக்கின்ற கால்சியம் சத்து எலும்புகளின் வலிமையை அதிகரிக்க உதவுகிறது. தேவையான பொருட்கள்:- 1)காகிதப் பூ 2)தண்ணீர் செய்முறை விளக்கம்: முதலில் காகிதப் பூ சிறிதளவு எடுத்துக் கொள்ளுங்கள்.அடுத்து இதை தண்ணீர் கொண்டு சுத்தம் செய்து … Read more

ஆண்குறியில் குறைவான விந்தணு வருதா? பாலில் இதை கலந்து குடித்து பாருங்கள்!!

ஆண்குறியில் குறைவான விந்தணு வருதா? பாலில் இதை கலந்து குடித்து பாருங்கள்!!

இன்றைய காலகட்டத்தில் விந்தணு குறைபாடு ஆண்களுக்கு பொதுவான பாதிப்பாக மாறி வருகிறது.ஆண்கள் தங்கள் விந்தணு தரத்தை அதிகரிக்க சித்த வைத்தியத்தை பின்பற்றலாம்.நீர்த்த விந்து,குறைவான விந்து பிரச்சனை இருக்கும் ஆண்களுக்கு வரப் பிரசாதமாகும். தேவைப்படும் பொருட்கள்:- 1)பசும் பால் – ஒரு கிளாஸ் 2)தேன் – ஒரு தேக்கரண்டி 3)ஓரிதழ் தாமரை பொடி செய்முறை விளக்கம்:- அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் பசும் பால் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பால் பச்சை வாடை நீங்கும் வரை கொதிக்க வைக்க … Read more

வெயில் கால சிறுநீர் கடுப்பு பிரச்சனை? ஒரு துண்டு புளியை இப்படி சாப்பிட்டால் உடனே யூரின் வரும்!!

வெயில் கால சிறுநீர் கடுப்பு பிரச்சனை? ஒரு துண்டு புளியை இப்படி சாப்பிட்டால் உடனே யூரின் வரும்!!

கோடை காலத்தில் நீர்க்கடுப்பு பாதிப்பு பலருக்கும் ஏற்படுகிறது.இந்த பாதிப்பில் இருந்து மீள புளி மற்றும் கருப்பட்டியை பயன்படுத்துங்கள். தேவையான பொருட்கள்:- 1)புளி – ஒரு நெல்லிக்காய் அளவு 2)கருப்பட்டி – இரண்டு தேக்கரண்டி 3)தண்ணீர் – ஒன்றரை கிளாஸ் பயன்படுத்தும் முறை:- சிறிய கிண்ணத்தில் நெல்லிக்காய் அளவு புளியை போட்டு ஒன்றரை கிளாஸ் தண்ணீர் ஊற்றி ஒரு மணி நேரம் ஊறவிட வேண்டும். பிறகு புளியை கரைத்து தண்ணீரை மட்டும் தனியாக பிரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.அதன் … Read more

உங்களுக்கு அலாரம் வைத்து எழும் பழக்கம் இருக்கா? அப்போ இந்த ஆபத்து உங்களுக்கு வரலாம்!!

உங்களுக்கு அலாரம் வைத்து எழும் பழக்கம் இருக்கா? அப்போ இந்த ஆபத்து உங்களுக்கு வரலாம்!!

இன்றைய காலத்தில் நிம்மதியான தூக்கத்தை அனுபபிப்பவர்கள் மிகவும் குறைவானவர்களே.மன அழுத்தம்,உடல் நலப் பிரச்சனை போன்ற காரணங்களால் தூக்கத்தை தொலைத்து வருகின்றனர்.இரவில் அதிக நேரம் மொபைல் பயன்படுத்துவதால் சிலருக்கு தூக்கம் இல்லாமல் போகிறது. கடந்த காலங்களில் அதிகாலை நேரத்தில் எழும் பழக்கம் பெரும்பாலானவர்களிடம் இருந்தது.ஆனால் தற்பொழுது அலாரம் வைத்து எழுவது அதிகரித்து வருகிறது.அலாரம் இல்லாமல் எழுவது என்பது இன்றைய காலகட்டத்தில் முடியாத காரியமாகவே உள்ளது. இப்படி அலாரம் வைத்து உறங்குவது நல்ல பழக்கம் இல்லை என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.தினமும் … Read more

7 நாளில் 3 கிலோ குறைய.. மருத்துவர் பரிந்துரைத்த இந்த ஜூஸ் குடிங்க!!

7 நாளில் 3 கிலோ குறைய.. மருத்துவர் பரிந்துரைத்த இந்த ஜூஸ் குடிங்க!!

உடலில் கெட்ட கொழுப்பு அதிகமாக படிந்தால் எடை அதிகரித்துவிடும்.எனவே உடலில் குவியும் கழிவுகளை அகற்ற இந்த ஜூஸ் செய்து குடிங்க. தீர்வு ஒன்று: *எலுமிச்சை சாறு – இரண்டு ஸ்பூன் *இஞ்சி – ஒரு பீஸ் *தூள் உப்பு – சிட்டிகை அளவு *பெருங்காயத் தூள் – சிட்டிகை அளவு எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கி அதன் பாதியை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.இந்த எலுமிச்சை சாறை கிளாஸிற்கு பிழிந்து கொள்ள வேண்டும். அடுத்து ஒரு துண்டு இஞ்சை … Read more

எந்நேரமும் தோல் அரிப்பா இருக்கா? இந்த ஒரு இலை போதும்!! தோல் பிரச்சனையே வாழ்நாளில் வராது!!

எந்நேரமும் தோல் அரிப்பா இருக்கா? இந்த ஒரு இலை போதும்!! தோல் பிரச்சனையே வாழ்நாளில் வராது!!

வெயில் காலத்தில் உடலில் இருந்து அதிக வியர்வை மற்றும் அழுக்குகள் வெளியேறுவதால் தோல் அரிப்பு,தோல் நமைச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது.இதில் இருந்து மீள்வதற்கான வழியை பின்பற்றி பலனை பெறுங்கள். தேவைப்படும் பொருட்கள்:- 1)குப்பைமேனி இலை 2)மிளகு 3)தண்ணீர் செய்முறை விளக்கம்:- முதலில் குப்பைமேனி இலை ஒரு கைப்பிடி அளவு எடுத்துக் கொள்ள வேண்டும்.இதை வெயிலில் பரப்பி நன்றாக காய வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதை பவுடர் பதத்திற்கு பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு அடுப்பில் பாத்திரம் … Read more

இனி மாதா மாதம் கரெக்ட் டைம்க்கு பீரியட்ஸ் வர.. மூன்று நாட்கள் இதை குடுச்சி பாருங்க!!

இனி மாதா மாதம் கரெக்ட் டைம்க்கு பீரியட்ஸ் வர.. மூன்று நாட்கள் இதை குடுச்சி பாருங்க!!

மாதம் ஒருமுறை சந்திக்கும் மாதவிடாய் சுழற்சி சரியான நேரத்தில் வெளிப்பட பூசணி விதை,ஆளிவிதை,எள் விதை ஆகியவற்றை பயன்படுத்தி பானம் செய்து பருகுங்கள். தேவையான பொருட்கள்:- 1)எள் விதை – அரை தேக்கரண்டி 2)பூசணி விதை – அரை தேக்கரண்டி 3)ஆளிவிதை – கால் தேக்கரண்டி 4)பால் – ஒரு கப் 5)தேன் – ஒரு தேக்கரண்டி செய்முறை விளக்கம்:- அடுப்பில் வாணலி வைத்து சிறிது சூடுபடுத்த வேண்டும்.அடுத்து அதில் எள் விதை,ஆளிவிதை,பூசணி விதை ஆகிய மூன்றையும் சொல்லிய … Read more

உடல் சூட்டை 100% தணிக்க.. காலையில் இந்த கூழில் தயிர் கலந்து குடிங்க!!

உடல் சூட்டை 100% தணிக்க.. காலையில் இந்த கூழில் தயிர் கலந்து குடிங்க!!

உங்கள் உடலில் இருக்கின்ற சூடு தணிய கம்பு மாவில் கூழ்,அடை போன்ற உணவுகளை செய்து சாப்பிடுங்கள்.சிறுந்தானிய உணவுப் பொருளான கம்பு குளிர்ச்சி நிறைந்த பொருளாகும்.இந்த கம்பு உணவை சாப்பிட்டால் உடல் சூடு முழுமையாக தணியும். தேவையான பொருட்கள்:- 1)கம்பு – 100 கிராம் 2)தயிர் – கால் கப் 3)உப்பு – சிறிதளவு செய்முறை விளக்கம்:- முதலில் 100 கிராம் கம்பை பாத்திரத்தில் கொட்டி தண்ணீர் ஊற்றி ஊறவையுங்கள்.இரவு நேரத்தில் தண்ணீரில் ஊறவைத்து மறுநாள் காலையில் தண்ணீரை … Read more