நீண்ட நாள் அல்சர் பிரச்சனைக்கு ஓவர் நைட்டில் தீர்வு!! தேங்காயை இப்படி பயன்படுத்துங்கள் போதும்!!

Overnight solution to long-term ulcer problem!! Just use coconut like this!!

  இன்று நடுத்தர வயதினர் முதல் பெரியவர்கள் வரை அல்சர் பாதிப்பால் அவதியடைந்து வருகின்றனர்.சிறுகுடலில் ஏற்படும் இந்த அல்சர் புண்களால் அடிவயிற்று வலி,உணவு உட்கொண்ட பிறகு வயிறு எரிச்சல்,மலம் கழிக்கும் போது ஆசனவாய் எரிச்சல் உள்ளிட்டவை ஏற்படும். உண்ணும் உணவு ஆரோக்கியமற்றதாக இருப்பதன் விளைவாகவே இதுபோன்ற நோய் பாதிப்புகள் ஏற்படுகிறது.அல்சர் வந்த பிறகு அதன் தீவிரத்தை உணராமல் இருந்தால் கடுமையான பக்கவிளைவுகளை சந்திக்க நேரிடும். அல்சர் அறிகுறிகள்: *கருப்பு நிறத்தில் மலம் கழித்தல் *வாந்தி *உடல் சோர்வு … Read more

கருப்பை நீர்க்கட்டியை அறுவை சிகிச்சையின்றி குணமாக்க.. இந்த வீட்டு வைத்தியங்கள் உதவும்!!

Cure Uterine Cyst Without Surgery.. These Home Remedies Will Help!!

பெரும்பாலான பெண்கள் கருப்பை நீர்க்கட்டி பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர்.தற்பொழுது இந்த கருப்பை நீர்க்கட்டி பல பெண்களை குறிவைத்து தாக்கி வருகிறது.முறையற்ற மாதவிடாய் சுழற்சி,ஹார்மோன் மாற்றம் போன்ற பிரச்சனைகள் தொடர்ந்தால் அலட்சியப்படுத்தாமல் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டியது அவசியம். கருப்பையில் நீர்க்கட்டி இருக்கும் பெண்கள் ஆங்கில மருந்துகள் அதிகளவில் எடுத்துக் கொள்கிறார்கள்.இது கருப்பை நீர்கட்டிக்கு நிரந்தர தீர்வு தராது.கருப்பை நீர்க்கட்டி பாதிப்பு ஆரம்ப நிலையில் உள்ளது என்றால் கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வைத்தியத்தை தொடர்ந்து பின்பற்ற வேண்டும். தீர்வு … Read more

நரம்பு வலி.. கை கால் மூட்டு வலிக்கு நிவாரணம் தரும் நொச்சி தைலம்!! இதை எப்படி தயாரித்து பயன்படுத்துவது?

Nerve Pain.. Nochi Ointment Relieves Hand and Foot Joint Pain!! How to prepare and use it?

அற்புத மருத்துவ குணங்கள் நிறைந்த மூலிகையான நொச்சி இலை சித்த மருத்துவத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக திகழ்கிறது. காய்ச்சல், ஜலதோஷம் கட்டுப்பட நொச்சி இலையில் கசாயம் செய்து பருகலாம். இந்த நொச்சி செடி தமிழகத்தில் எல்லா இடங்களிலும் செழிப்பாக வளரக் கூடியவை. இடுப்பு வலி பிரச்சனை இருபவர்கள் நொச்சி இலையை அரைத்து சாறு எடுத்து மிளகுத் தூள் மற்றும் நெய் கலந்து சாப்பிட்டு வந்தால் விரைவில் நிவாரணம் கிடைக்கும். நொச்சி இலையை அரைத்து தலையில் பற்றுப்போட்டால் தலைவலி,காய்ச்சல் சரியாகும்.உடல் … Read more

பாட்டி வைத்தியம்: உடலில் சகல நோய்களையும் குணமாக்கும் அதிசயம்!! இனி மாத்திரை மருந்து வேண்டாம்!!

Grandmother's Remedy: A miracle that cures all diseases in the body!! No more pills!!

உங்கள் உடலில் ஏற்பட்டுள்ள நோய்களை குணமாக்க கீழ்கண்ட பாட்டி வைத்தியங்களை தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். 1)பித்த கோளாறு ஒரு துண்டு இஞ்சியை மற்றும் கொத்தமல்லி தழையை சுத்தம் செய்து அரைத்து தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் பித்த கோளாறு நீங்கும். 2)கருப்பை கோளாறு நெல்லிக்காயை பொடித்து தேன் கலந்து சாப்பிட்டால் கருப்பை கோளாறு சரியாகும். 3)மாதவிடாய் இரத்தப்போக்கு இலவங்கப்பட்டையை பொடியாக்கி தேனில் கலந்து சாப்பிட்டால் அதிகப்படியான மாதவிடாய் இரத்தப்போக்கு பிரச்சனை சரியாகும். 4)மலச்சிக்கல் முட்டைகோஸை பொடியாக நறுக்கி … Read more

முள்ளங்கி சாப்பிடுறிங்களா? அப்போ இந்த உணவுகளை மறந்தும் சாப்பிட்டுவிடாதீர்!!

Do you eat radish? Then don't forget to eat these foods!!

தென்இந்திய மக்கள் விரும்பி உண்ணும் காய்கறிகளில் முள்ளங்கியும் ஒன்று.முள்ளங்கி பருப்பு சாம்பார்,முள்ளங்கி சட்னி,முள்ளங்கி வடை,முள்ளங்கி பொரியல்,முள்ளங்கி ஜூஸ் என்று முள்ளங்கியை வைத்து பல உணவுகள் தயாரிக்கப்படுகிறது.முள்ளங்கி நீர்ச்சத்து நிறைந்த காயாகும். முள்ளங்கியை உணவாக எடுத்துக் கொண்டால் சளி,இருமல் குணமாகும்.முள்ளங்கி ஜூஸ் குடித்தால் இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.உடல் பலவீனத்தை போக்கி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க    உதவுகிறது.முள்ளங்கியில் மெக்னீசியம்,கால்சியம்,பொட்டாசியம்,வைட்டமின்கள்,துத்தநாகம் உள்ளிட்ட சத்துக்கள் அதிகளவு நிறைந்திருக்கிறது. இப்படி பல மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கும் முள்ளங்கியை சில … Read more

குளிக்கும் நீரில் இந்த ஒரு பொருளை சேர்த்தால்.. உடல் துர்நற்றம் கட்டுப்படும்!!

If you use moringa leaves like this.. there will be no problem of BB sugar!!

உடல் துர்நாற்ற பிரச்சனையை பலரும் சந்தித்து வருகினறனர்.உடலில் அதிகளவு வியர்வை வெளியேறுவதால் அக்குள்,அந்தரங்க பகுதியில் பாக்டீரியாக்கள் தேங்கி துர்நாற்றத்தை உண்டாக்குகிறது.இந்த வியர்வை நாற்றத்தை கட்டுப்படுத்த இயற்கை வீட்டு வைத்தியங்களை பின்பற்றவும். 1)வேப்பிலை 2)மஞ்சள் 3)நொச்சி இலை ஒரு கைப்பிடி வேப்பிலை மற்றும் 1/4 கைப்பிடி நொச்சி இலையை நீரில் அலசி சுத்தம் செய்யவும்.பிறகு இதை மிக்ஸி ஜாரில் போட்டு அரைக்கவும்.நன்கு பேஸ்ட் பதத்திற்கு அரைத்த பிறகு ஒரு கிண்ணத்திற்கு மாற்றிக் கொள்ளவும். பிறகு அதில் ஒரு தேக்கரண்டி … Read more

குழந்தைகளின் உடல் எடையை அதிகரிக்க.. பாலுடன் இந்த இரண்டு பொருட்களை அரைத்து கொடுங்கள்!!

To increase the body weight of children.. Grind these two ingredients with milk!!

அதிக சத்துக்கள் நிறைந்த மலிவு விலை கனிகளில் ஒன்று வாழைப்பழம்.இது அனைத்து சீசனிலும் கிடைக்க கூடியது.வாழைப்பழம் உடல் எடை அதிகரிப்பு மற்றும் உடல் எடை குறைப்பு என இரண்டிற்கும் பயன்படுகிறது. ஒரு வருடம் ஆன குழந்தைக்கு வாழைப்பழம்,பேரிச்சம் பழத்தை பாலுடன் அரைத்து கொடுத்தால் அவர்களின் உடல் எடை ஆரோக்கியமான முறையில் அதிகரிக்கும். இந்த பானத்தை குழந்தைகள்,பெரியவர்கள் என்று அனைவரும் அருந்தலாம்.வாழைப்பழத்தில் நார்ச்சத்து,கொழுப்பு,புரதம்,வைட்டமின் சி,கார்போஹைட்ரேட் உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்திருக்கிறது. பேரிச்சம் பழத்தில் பொட்டாசியம்,பாஸ்பரஸ்,வைட்டமின்கள்,மெக்னீசியம்,கால்சியம்,தாதுக்கள் உள்ளிட்டவை அடங்கியிருக்கிறது.அதேபோல் பாலில் கால்சியம்,வைட்டமின் … Read more

கர்ப்பிணி பெண்கள் குங்குமப் பூ சாப்பிட்டால் குழந்தை கலராக பிறக்குமா? இத்தனை நாளா இது தெரியாம போச்சே!!

If pregnant women eat saffron, will the baby be born colored? I didn't know this for so long!!

கர்ப்பமான பெண்கள் தினமும் பாலில் குங்குமப் பூ கலந்து குடிக்க வேண்டும் என்று பலரும் கூறி கேள்விப்பட்டிருப்பீர்கள்.இதற்கு காரணம் குழந்தை கலராக பிறக்கும் என்பது தான்.குழந்தை கருப்பாக பிறந்துவிடக் கூடாது என்பதற்காக கர்ப்பிணி பெண்ணிற்கு குங்குமப் பூ கலந்த பாலை கொடுக்கின்றனர்.அந்த அளவிற்கு வெள்ளை நிறத்தின் மீது மக்களுக்கு அதிக ஆர்வம் ஏற்படுகிறது. சில பகுதிகளில் சீமந்த விழாவில் குங்குமப் பூ கொடுக்கும் வழக்கம் பின்பற்றப்பட்டு வருகிறது.குங்குமப் பூ பால் குழந்தையை சிவப்பழகாக மாற்றும் என்ற நம்பிக்கை … Read more

அரிசியை ஊறவைத்து சமைக்கும் பழக்கம் உள்ளவர்கள்.. இதை கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்!!

People who are in the habit of cooking rice by soaking it.. must know this!!

தென் இந்தியர்களின் உணவு பட்டியலில் அரிசி நீங்கா இடத்தை பிடித்திருக்கிறது.தற்போதைய நாவீன காலத்தில் அரிசியை சாதமாக்க குக்கர்,மைக்ரோவேவ் போன்ற சமையல் பாத்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது.இந்த பாத்திரங்களில் சமைப்பதால் கேஸ் மற்றும் நேரம் சேமிக்கப்படுகிறது. ஆனால் அரிசியை ஊற வைக்காமல் சமைத்து சாப்பிட்டால் அது உடல் ஆரோக்கியத்திற்கு பாதகமாகிவிடும்.நமது அம்மாக்களும் பாட்டிகளும் அரிசியை ஊறவைத்து சமைக்கும் பழக்கத்தை கடைபிடித்து வந்தனர்.ஆனால் இன்றைய இளம் தலைமுறையினர் நேர்த்தையும்,பணத்தையும் மிச்சப்படுத்துவதற்கான குக்கர்,மைக்ரோவேவ் போன்ற பாத்திரங்களில் சமைக்கின்றனர். அரிசியை ஊறவைத்து சமைப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய … Read more

கேன்சர் செல்களை உருவாக்கும் ஆபத்தான புட்ஸ்!! இந்த உணவுகளை இனி தொட்டுகூட பார்த்திடாதீங்க!!

Dangerous Buds that make cancer cells!! Don't even touch these foods!!

நமது பாரம்பரிய உணவுகளை தவிர்த்து மேற்கத்திய உணவுகளை ருசிபார்க்க தொடங்கிவிட்டோம்.இது மிகவும் ஆபத்தான உணவுமுறை பழக்கம் என்ற விழிப்புணர்வு மக்களிடத்தில் இல்லை.தினமும் அசைவ உணவுகள் சாப்பிடுவது,பதப்படுத்தபட்ட உணவுகளை ருசிப்பது,ஆரோக்கியமற்ற உணவுகளை தேடி தேடி உண்பதை தான் இன்றைய தலைமுறையினர் விரும்புகின்றனர். இந்த உணவுகள் உடல் ஆரோக்கியத்திற்கு நஞ்சாகிவிடுகிறது.துரித உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உயிருக்கு அப்பதான நோய் பாதிப்புகள் உருவாக வாய்ப்பிருக்கிறது.இன்று நாம் உட்கொள்ளும் பெரும்பாலான உணவுகளில் ஊட்டச்சத்துக்கள் என்ற ஒன்று இல்லை என்பது தான் நிதர்சனம். … Read more