உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருக்கின்றதா? அப்போ இரத்த புற்றுநோய் இருக்கு!

Do you have these symptoms? Then there is blood cancer!

உலகில் உள்ள நோய்களில் மிகவும் ஆபத்தான நோய்களில் புற்றுநோயும் ஒன்று. புற்றுநோய் என்பது புற்றுநோய் செல்கள் உருவாகும் இடத்தை பொறுத்துவரை அமையும். இந1த புற்றுநோய்களில் இரத்த புற்றுநோயும் ஒன்றாகும். இந்த இரத்த புற்றுநோய் என்பது இரத்தத்தில் உள்ள திசுக்களில் புற்றுநோய் செல்கள் உருவாவதால் ஏற்படுகின்றது. இரத்த புற்றுநோய் லுகேமியா, மைலோமா, லிம்போமா என மூன்று வகைப்படும். லுகேமியா புற்றுநோயானது எலும்பு மஜ்ஜையில் தோன்றி அதிகப்படியான இரத்த வெள்ளை அணுக்களின் உற்பத்திக்கு வழி வகுக்கின்றது. லிம்போமா புற்றுநோய் உடலில் … Read more

சொரியாசிஸின் ஆரம்பக்கட்ட அறிகுறி இப்படித்தான் இருக்கும் உடனே செக் பண்ணுங்க!!

Early symptoms of Psoriasis are like this, get checked immediately!!

சொரியாசிஸ் என்பது நமது சருமத்தில் வரக் கூடிய ஒரு நோய் பாதிப்பாகும்.இது ஆட்டோஇம்யூன் குறைபாட்டால் ஏற்படக் கூடியது.இது சருமத்தை தவிர நகம்,தலை,உடலின் இதர பாகங்களையும் பாதிக்க கூடியதாக இருக்கிறது.குறிப்பாக முழங்கை,முழங்கால்,முதுகு ,உச்சந்தலை உள்ளிட்ட இடங்களில் சொரியாசிஸ் பாதிப்பு அதிகம் ஏற்படுகிறது. சருமத்தில் அதிகப்படியான அரிப்பு,முடி கொட்டுதல்,தோல் வறட்சி,தோல் வெடிப்பு,விரல் நகங்களில் மாற்றம்,மூட்டு பகுதியில் அதிகப்படியான வலி,வீக்கம்,கடுமையான காய்ச்சல் அனைத்தும் சொரியாசிஸ் நோய்க்கான அறிகுறிகள் ஆகும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவால் சொரியாசிஸ் பாதிப்பு ஏற்படுகிறது.நமது இந்தியாவில் … Read more

எச்சரிக்கை.. ஆண்களே மீல்மேக்கர் சாப்பிடும் முன் கட்டாயம் இதை தெரிந்துக் கொள்ளுங்கள்!! 

Warning.. Men must know this before eating mealmaker!!

சைவப் பிரியர்கள் விரும்பி உண்ணும் மீல் மேக்கரில் புரதச்சத்து அதிகம் நிறைந்திருக்கிறது.இறைச்சி சுவையை ஒத்திருப்பதால் அசைவப் பிரியர்களும் பிரியாணி,கிரேவி,ப்ரை போன்று வெரைட்டியாக செய்து சாப்பிடுகின்றனர். சோயா பீன்ஸை அரைத்த பிறகு கிடைக்கும் சக்கையை கொண்டு மீல் மேக்கர் தயாரிக்கப்படுகிறது.சோயாவில் அதிக புரதச்சத்து நிறைந்துள்ளதால் அனைவரும் விரும்பி சாப்பிடுகின்றனர்.ஆனால் இதை அளவிற்கு அதிகமாக சாப்பிட்டால் உடலில் பல பாதிப்புகள் ஏற்படக் கூடும். குறிப்பாக ஆண்களுக்கு தான் அதிக பாதிப்பு ஏற்படுகிறது.உடலில் ஹார்மோன் சமநிலை மாறிவிடும்.சிலருக்கு அதிகளவு மீல் மேக்கர் … Read more

பித்தம் அதிகரித்து விட்டதா? இந்த 1 ட்ரிங் போதும் 100% தீர்வு கிடைக்கும்!! 

Bile increased? This 1 drink is enough to get 100% solution!!

உடலில் வாதம்,பித்தம்,கபம் ஆகிய மூன்றும் சம நிலையில் இருக்க வேண்டியது அவசியம்.இந்த மூன்றில் எது அதிகமானாலும் உடலில் பாதிப்புகள் ஏற்பட்டுவிடும்.குறிப்பாக பித்தம் அதிகமானால் குடல் மற்றும் சம்மந்தப்பட்ட பாதிப்புகள் அதிகளவு ஏற்படும். பித்தம் அதிகமாவதால் ஏற்படும் பாதிப்புகள்: *அஜீரணக் கோளாறு *நெஞ்செரிச்சல் *சரும எரிச்சல் *டயேரியா *சரும அரிப்பு *அதிகமான தாகம் தேவையான பொருட்கள்: 1)சீரகம் 2)கருஞ்சீரகம் 3)காட்டு சீரகம் 4)எலுமிச்சை சாறு 5)இஞ்சி 6)இந்துப்பு ஒரு கிண்ணத்தில் 50 கிராம் சீரகம்,50 கிராம் கருஞ்சீரகம்,50 கிராம் … Read more

சளி தொந்தரவு இருக்கா? அப்போ இந்த ட்ரிங்க் ஒரு கிளாஸ் குடித்து சரி செய்து கொள்ளுங்கள்!!

Do you have a cold problem? So drink a glass of this drink and fix it!!

இன்று சளி பிரச்சனை அனைவருக்கும் சகஜமாக ஏற்படுகிறது.குறிப்பாக குழந்தைகள் பலர் சளி தொந்தரவுகளால் அதிகம் பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.குழந்தைகள்,பெரியவர்கள் யாருக்கு சளி காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டாலும் கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை தொடர்ந்து பின்பற்றி வந்தால் அவை விரைவில் குணமாகும். தேவையான பொருட்கள்: 1)இஞ்சி 2)துளசி 3)தேன் செய்முறை: பாத்திரம் ஒன்றில் 200 மில்லி தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து சூடு படுத்தவும.பிறகு 10 துளசி இலைகள் மற்றும் ஒரு துண்டு இஞ்சியை தோல் நீக்கி சேர்த்து … Read more

இந்த ஒரு இலையை சாப்பிட்டால்.. வாழ்நாளில் மூட்டு வலி பிரச்சனை ஏற்படாது!!

If you eat this one leaf.. you won't get joint pain problem in your lifetime!!

பெரியவர்கள் முதல் இளம் வயதினர் வரை அனைவரும் மூட்டு வலி பாதிப்பை எதிர்கொண்டு வருகின்றனர்.உணவுமுறை மாற்றத்தால் உடல் எலும்புகள் வலுவிழந்து இளம் வயதிலேயே மூட்டு வலி ஏற்பட்டு விடுகிறது.இந்த மூட்டு வலிக்கு இயற்கை வழியில் தீர்வு காண நினைப்பவர்கள் வாதநாராயணன் இலையை வைத்து கீழே கொடுக்கப்பட்டிருக்கும் வழிமுறைகளை தொடர்ந்து பின்பற்ற வேண்டும். தேவையான பொருட்கள்: 1)வாத நாராயண கீரை – 1 கப் 2)ராகி மாவு – 1 கப் 3)பச்சை மிளகாய் – தேவைக்கேற்ப 4)மிளகு … Read more

இந்த 10 பாட்டி வைத்திய டிப்ஸ் தெரிந்தால் இனி மருத்துவரை சந்திக்க வேண்டியதில்லை!!

If you know these 10 granny medicine tips then you don't need to visit the doctor anymore!!

இன்றைய நவீன உலகில் ஆரோக்கியமற்ற உணவுகளால் நோய் பாதிப்புகள் ஏற்படுவது சாதாரண விஷயமாக மாறிவிட்டது.இதை மருந்து மாத்திரை இன்றி பாட்டி வைத்தியம் மூலம் எளிதில் குணமாக்கி கொள்ள முடியும். 1.சளி குப்பைமேனி இலையின் சாறை தேனில் கலந்து குடித்து வந்தால் நெஞ்சில் கட்டியிருக்கும் சளி கரைந்துவிடும். 2.அல்சர் சோற்றுக்கற்றாழையின் ஜெல்லை அரைத்து மோரில் கலந்து குடித்தால் அல்சர் புண் ஆறும். 3.தோல் நோய் குப்பைமேனி இலையை அரைத்து மஞ்சள் கலந்து சருமத்தில் பூசி வந்தால் தோல் நோய் … Read more

தீராத சளி தொல்லையை தவிடு பொடியாக்க அதிமதுரத்தை இப்படி யூஸ் பண்ணி பாருங்கள்!! 

Try using licorice like this to treat persistent colds.

நம் முன்னோர்கள் அதிமதுரத்தை பல நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தி வந்தனர்.அதிமதுரத்தில் ஏகப்பட்ட நோய்களை தீர்கின்ற ஆற்றல் இருக்கிறது.இதில் இருக்கின்ற ஆன்டிஸ்பாஸ்மோடிக் உடலுக்கு பலவித நன்மைகளை அளிக்கிறது.நாட்டு மருந்து கடையில் இது பொடியாக கிடைக்கிறது. அதிமதுரத்தின் பயன்கள் 1)சளி,இருமல் குணமாக அதிமதுரத்தை பொடியாக்கி தேனில் கலந்து சாப்பிடலாம்.அதிமதுரப் பொடியை வெந்நீரில் கலந்து குடித்தால் நெஞ்சில் கோர்த்திருக்கும் சளி கரைந்து வெளியேறும். 2)சைனஸ் பிரச்சனை இருப்பவர்கள் வெந்நீரில் அதிமதுரப் பொடி மற்றும் தேன் கலந்து குடித்தால் தீர்வு கிடைக்கும்.இந்த பானம் … Read more

பெண்களே நம்புங்க.. பூண்டு பற்களை இப்படி சாப்பிட்டால்.. அடுத்த மாதமே கர்ப்பமாகிடுவீங்க!!

Believe me girls.. if you eat garlic cloves like this.. you will get pregnant in the next month!!

பெண்கள் தங்களின் உடல் மற்றும் மனதை ஆரோக்கியமாக வைத்திருந்தால் மட்டுமே எளிதில் கருத்தரிக்க முடியும்.ஆனால் இன்று பல பெண்கள் கருப்பை தொடர்பான பிரச்சனையை சந்தித்து வருகின்றனர்இதனால் கருத்தரிப்பதில் தாமதம் ஏற்படுகிறது.கருப்பை சார்ந்த பிரச்சனை சரியாக பூண்டு பற்களை கீழே கொடுக்கப்பட்டுள்ளபடி பயன்படுத்துங்கள். தீர்வு 01: 1)பூண்டு பற்கள் 2)பால் 3)தேன் ஒரு பாத்திரத்தில் 200 மில்லி நாட்டு மாட்டு பால் ஊற்றி அடுப்பில் வைத்து சூடாக்கவும்.பிறகு அதில் இரண்டு பூண்டு பற்களை நறுக்கி குறைவான தீயில் கொதிக்க … Read more

உயிரே போகும் பல் வலியை குணப்படுத்த வேண்டுமா? அப்போ இந்த பல்பொடி மட்டும் போதும்! 

Want to cure a life-threatening toothache? Then only this powder is enough!

நாம் நம்முடைய வாயை ஒழுங்காக சுத்தம் செய்யாமல் இருக்கும் பொழுது நம்முடைய வாயில் இருக்கும் கிருமிகள் நம்முடைய பற்ஙளை அரித்து சொத்தை பற்களாக மாற்றுகின்றது. பின்னர் சொத்தை பற்கள் இருப்பதால் நமக்கு பல் வலி ஏற்படுகின்றது. பல் வலி ஏற்படும் பொழுது நமக்கு தாங்க முடியாத வலி இருக்கும். என்ன செய்தாலும் பல் வலி குணமாகாது. எனவே பல் வலி இருப்பதை குணப்படுத்த என்ன செய்ய வேண்டும் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். தேவையான பொருட்கள்: … Read more