உங்களது கை கால் அடிக்கடி மறுத்து போகிறதா.. இது பக்கவாதத்திற்கான1 அறிகுறி இது தான்!! உடனே செக் பொண்ணுங்க!!

Does your arm and leg often go numb.. This is the 1st sign of stroke!! Check immediately girl!!

மனிதர்களுக்கு ஏற்படும் ஆபத்தான நோய்களில் ஒன்று பக்கவாதம்.உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்தவர்களுக்கு இந்நோய் வரக் கூடும்.பக்கவாதம் யாருக்கு வருமென்று கணிக்க முடியாது.ஒருவரின் ஆரோக்கியம் பாதிக்கப்படும் போது பக்கவாதம் ஏற்படுகிறது. மூளைக்கு செல்ல கூடிய இரத்தம் உறைந்து ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படும் போது பக்கவாதம் ஏற்படுகிறது.அதேபோல் மூளையில் இருக்கின்ற இரத்த நாளங்களில் இரத்த கசிவு ஏற்படும் போது பக்கவாதம் உண்டாகிறது.55 வயதை கடந்தவர்களுக்கு பக்கவாதம் ஏற்பட அதிக வாய்ப்பிருக்கிறது. பக்கவாதம் ஏற்பட காரணங்கள்: 1)கொலஸ்ட்ரால் 2)உடல் பருமன் 3)மது … Read more

இரத்தத்தில் படிந்துள்ள அழுக்குகளை இயற்கையான முறையில் சுத்தப்படுத்த இந்த உணவை சாப்பிடுங்கள்!! 

Eat this food to cleanse the dirt in the blood in a natural way!!

உடல் சீராக இயங்க வேண்டுமென்றால் இரத்தம் தூய்மையாக இருக்க வேண்டும்.இரத்தத்தில் அழுக்கு,நச்சுக் கழிவுகள் இருந்தால் சுவாசக் கோளாறு,உடல் அசதி,வயிற்று பொருமல்,மயக்கம் உள்ளிட்ட உடல் நலக் கோளாறுகள் ஏற்படும்.உடலில் சுத்தமான இரத்த ஓட்டம் இருந்தால் மட்டுமேநோய் நொடியின்றி ஆரோக்கியமாக வாழமுடியும். இரத்தத்தில் உள்ள அழுக்குகளை நீக்க மருந்து மாத்திரை உட்கொள்ள தேவையில்லை.இயற்கை முறையில் எளிமையாக இரத்தத்தை சுத்தம் செய்திடலாம். இரத்தத்தை சுத்தப்படுத்தும் இயற்கை உணவுகள்: இரத்தத்தில் உள்ள கழிவுகள் நீங்கி இரத்த உற்பத்தி அதிகரிக்க நாவல் பழ விதையை … Read more

வேர்கடலையை அதிகம் சாப்பிடும் முன் இதை கவனியுங்கள்!! இல்லையென்றால் பெரும் ஆபத்து!!

Consider this before eating too many peanuts!! Otherwise it's a big risk!!

நம் அனைவருக்கும் பிடித்த ஒரு உணவுப்பொருள் வேர்க்கடலை.இதன் சுவை மற்றும் வாசனையால் பலரும் விரும்பி சாப்பிடுகிறார்கள்.இது வேர்க்கடலை மிட்டாய்,வேர்க்கடலை வெண்ணெய்,வேர்க்கடலை பவுடர் என்று பல வகைகளில் விற்கப்படுகிறது வேர்க்கடலையில் நார்ச்சத்து,தாதுக்கள்,கொழுப்பு,வைட்டமின்கள் அதிகளவு காணப்படுகிறது.ஆனால் அளவிற்கு அதிகமாக வேர்க்கடலை சாப்பிட்டால் உடலில் பல பக்கவிளைவுகள் ஏற்படக்கூடும். அளவிற்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல் வேர்க்கடலையில் அதிக ஊட்டச்சத்துக்கள் இருந்தாலும் அதை அளவிற்கு அதிகமாக எடுத்துக் கொண்டால் நிச்சயம் உடல் நலத்தில் பிரச்சனை ஏற்படும். வேர்க்கடலையில் ஒழிந்திரும் ஆபத்துகள்: … Read more

மூலத்தை வேரோடு அகற்றும் பவர்புல் வீட்டு வைத்தியம்!! ஒருமுறை செய்தால் ஆயுசுக்கும் தொந்தரவு இருக்காது!!

Powerful Home Remedies to Root the Root!! Once you do it, there will be no trouble for life!!

ஆசனவாய் பகுதியில் இரத்தக்கட்டிகள் உருவாகி குத வாயிலை அடைத்து கொண்டால் மலக் கழிவுகள் வெளியேற முடியாமல் போய்விடும்.இதை தான் மூலம்(பைல்ஸ்) என்று கூறுகிறார்கள்.நாள்பட்ட மலச்சிக்கலால் மூல நோயாக உருவெடுத்து ஆசனவாய் பகுதியில் அரிப்பு,எரிச்சல்,வலி மற்றும் இரத்தப்போக்கை உண்டாக்குகிறது. மூல நோய் உண்டாக காரணங்கள்: 1)மலத்தை அடிக்கடி வைக்கும் பழக்கம் 2)நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்தல் 3)உடல் பருமன் 4)காரம் மற்றும் மசாலா நிறைந்த உணவுகளை அதிகளவு சாப்பிடுதல் 5)நீர்ச்சத்து குறைபாடு 6)நார்ச்சத்து குறைபாடு 7)எண்ணெய் உணவுகள் … Read more

பழைய சோற்றை இப்படி சாப்பிட்டால் அல்சர் பிரச்சனையே இருக்காது!! ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்கள்!!

If you eat old rice like this, there will be no ulcer problem!! Try it once!!

நமது உடல் ஆரோக்கியமாக இருக்க ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் அவசியம்.காலை நேரத்தில் நாம் சத்துமிக்க உணவுகள் மற்றும் நீராகாரங்கள் நம்மை நாள் முழுவதும் எனர்ஜிட்டிக்காக வைத்துக் கொள்ள உதவுகிறது. இதை நன்கு அறிந்த நம் முன்னோர்கள் காலை நேரத்தில் நீராகாரமாக பழைய சோறை குடித்து வந்தனர்.மிஞ்சிய சாதத்தில் தண்ணீர் ஊற்றி ஒரு இரவு ஊறவைத்தால் பழைய சோறு என்ற ஊட்டச்சத்து உணவு தயாராகிவிடும். இந்த உணவில் சத்தத்தை காட்டிலும் நீரில் தான் அதிக சத்துக்கள் உள்ளது.உலகில் உள்ள … Read more

கருத்தடை மாத்திரை பாதுகாப்பானதா!! அதிகளவு சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?? 

Is the birth control pill safe!! Do you know what happens if you eat too much??

கர்ப்பத்தை தடுக்க பிறப்பு கட்டுப்பாடு அதாவது கருத்தடை மாத்திரைகள் எடுத்துக் கொள்ளப்படுகிறது.இது சட்டப்படி மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது என்றாலும் இதர மருந்துகளை போலவே பிறப்பு கட்டுப்பாட்டு மாத்திரைகளாலும் பக்கவிளைவுகள் உண்டாக்க கூடும். இந்த பக்கவிளைவுகளை அனைவரும் சந்திப்பதில்லை.கருத்தடை மாத்திரை எடுத்துக் கொண்ட பிறகு பக்கவிளைவுகள் ஏற்பட்டால் அது 2 அல்லது 3 மாதங்கள் வரை நீடிக்கும்.பிறகு தானாக சரியாகிவிடும்.ஒருவேளை கடுமையான தொந்தரவுகள் இருந்தால் அவசியம் மருத்துவரை அணுக வேண்டும். பிறப்பு கட்டுப்பாட்டு மாத்திரையால் ஏற்படும் பக்கவிளைவுகள்: 1)குமட்டல் 2)வாந்தி … Read more

அளவுக்கு அதிகமாக முட்டை சாப்பிட்டால் கட்டாயம் இந்த பிரச்சனை வரும்!! முட்டை பிரியர்களே அலார்ட்!!

If you eat too much eggs, this problem will come!! Egg lovers alert!!

அதிக புரதம் நிறைந்த உணவுப் பொருட்களில் ஒன்று முட்டை.வளரும் குழந்தைகள் தினந்தோறும் ஒரு முட்டை சாப்பிட வேண்டும் என்பது மருத்துவரின் அறிவுரை.நாம் சாப்பிடும் கோழி முட்டையில் இருந்து கொழுப்புச்சத்து,கலோரிகள்,புரதச்சத்து,வைட்டமின்கள்,இரும்பு,துத்தநாகம்,காப்பர்,அயோடின்,செலினியம் போன்ற சத்துக்கள் கிடைக்கிறது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க,மூளை செயல்பாட்டை ஊக்குவிக்க,கண் சார்ந்த பிரச்சனை சரியாக முட்டையை உணவாக எடுத்துக் கொள்ளலாம்.முட்டையில் இருக்கின்ற போலிக் அமிலம் வயிற்றில் வளரும் குழந்தைகளின் வளர்ச்சி உதவுகிறது. அதிக உடல் எடை கொண்டவர்கள்,கொலஸ்ட்ரால் பிரச்சனை இருப்பவர்கள்,இதயம் தொடர்பான பிரச்சனை இருப்பவர்கள் … Read more

நீண்ட நேரம் உடலுறவு கொள்ள ஆசையா? இந்த டிப்ஸை பாலோ செய்தால் டயர்டு ஆகவேமாட்டீங்க!!

Want to have sex for a long time? If you follow these tips, you will not be tired!!

கணவன்-மனைவியின் உறவு சண்டை சச்சரவு இன்றி மேம்பட அன்பு மற்றும் காமம் இரண்டுமே அவசியமானவை ஆகும்.சில தம்பதிகள் உடலுறவு கொள்ள மிகவும் குறைவான நேரத்தையே ஒதுக்குகின்றனர்.சிலருக்கு உடலுறவில் ஈடுபட்ட சிறிது நேரத்தில் உடல் சோர்வாகி விடும்.இதனால் கணவன்-மனைவி உறவில் விரிசல் உண்டாகிவிடுகிறது. உடலுறவில் ஈடுபடுவது எவ்வளவு நேரம் நீடிக்கிறதோ அந்த அளவிற்கு தம்பதியரிடையே அன்யோனியம் அதிகரிக்கும்.ஆண்களை விட பெண்கள் அதிக நேரம் உடலுறவில் ஈடுபட விரும்புகின்றனர்.ஆனால் ஆண்களுக்கு உடலுறவின் போது குறுகிய நேரத்தில் விந்து வெளியேறிவிடுகிறது.சிலருக்கு இந்த … Read more

இந்த ஒரு இலையில் டீ செய்து குடித்தால் பரம்பரை சர்க்கரை நோயும் நொடியில் கட்டுப்படும்!!

If you make tea from this one leaf and drink it, hereditary diabetes will be controlled instantly!!

நமது இரத்தத்தில் இருக்கின்ற சர்க்கரை அளவு அதிகரிப்பதால் சர்க்கரை நோய் ஏற்படுகிறது.உணவுமுறை கட்டுப்பாடின்மை,ஆரோக்கியன் இல்லாத வாழ்க்கை முறை உள்ளிட்ட காரணங்கள் சர்க்கரை நோய் உருவாக வழிவகுக்கும். சர்க்கரை நோய் அறிகுறிகள்: 1)அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வு 2)அளவிற்கு அதிகமாக தாகம் ஏற்படுதல் 3)உடல்’எடை குறைதல் 4)உடல் சோர்வு 5)கண் பார்வை மங்களாதல் 6)உடலில் ஏற்படும் காயங்கள் எளிதில் ஆறாமல் இருத்தல் இரத்தத்தில் இருக்கின்ற சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவும் அருமருந்துகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அமிர்தவல்லி இலை … Read more

விதை இல்லாத பழங்களை ஒரு போதும் சாப்பிடாதீர்கள்.. உடலுக்கு எந்த பயனும் இல்லை!!

Never eat seedless fruit.. no benefit for body!!

உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குவதில் பழங்களின் பங்கு இன்றியமையாதது.முன்பெல்லாம் நாம் சாப்பிடும் பழங்களில் அதிகமாக விதை காணப்படும்.அந்த விதைகளை பழத்தின் சதை பற்றுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தோம்.ஆனால் இன்று நாம் சாப்பிடும் பழங்களில் விதை என்ற ஒன்று இல்லாமலே போய்விட்டது. நவீன உலகில் விதையில்லா பழங்களின் விற்பனை அதிகரித்துவிட்டது.பெரும்பாலான மக்கள் விதை இல்லாத பழங்களையே சாப்பிட விரும்புகின்றனர்.ஆனால் விதையில்லாத பழங்களின் சுவை நன்றாக இருந்தாலும் அதில் இருந்து மிகக் குறைவான மருத்துவ பலனே நமக்கு கிடைக்கும். இக்காலத்தில் … Read more