ARAIGNAN KAYIRU BENEFITS: இடுப்பில் கட்டும் அரைஞாண் கயிறு கட்டுவதால் என்ன பயன் தெரியுமா?? 

ARAIGNAN KAYIRU BENEFITS: Do you know what is the benefit of tying a rope around the waist?

ARAIGNAN KAYIRU BENEFITS: அரைஞாண் கயிறு கட்டுவதால் உடலில் பல நன்மைகள் உண்டாகுகிறது. அதை பற்றி இந்த பதவில் காணலாம். பிறந்த குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் அரைஞாண் கயிறு கட்டுகின்றனர்.குறிப்பாக ஆண்களிடம் அரைஞாண் கயிறு கட்டும் பழக்கம் தொடர்கிறது.அரைஞாண் கயிறை தங்கம்,வெள்ளி மற்றும் வெறும் கருப்பு அல்லது சிவப்பு கயிறு என்று அவரவர் வசதிக்கேற்ப கட்டிக் கொள்கின்றனர். பிறந்த குழந்தைகளுக்கு ஏழாவது நாளில் இருந்து அரைஞாண் கயிறு கட்டப்படுகிறது.பெண்கள் அவர்கள் பூப்படையும் வரை அரைஞாண் … Read more

ஆண்களே.. ஆண்மையை இரட்டிப்பாக்கும் இந்த செடியை பார்த்தால் விட்டுவிடாதீர்கள்!! 

Want to have sex for a long time? If you follow these tips, you will not be tired!!

கிராம புறங்களில் செழிப்பாக வளரும் பிரண்டை ஒரு மருத்துவ குணம் நிறைந்த மூலிகை.பிரண்டையின் வேர்,தண்டு,இலை அனைத்தும் பல்வேறு நோய்களுக்கு மருந்தாக திகழ்கிறது. பிரண்டையின் காணப்படும் ஊட்டச்சத்துகள்: 1)வைட்டமின் சி மற்றும் ஈ 2)கால்சியம் 3)கெட்டோஸ்டீராய்டு 4)ஃப்ரீடீலின் 5)ரெஸ்வெராட்ரோல் உடல் சோர்வு நீங்க பிரண்டையை உணவாக எடுத்து வரலாம்.பிரண்டையை துவையல் செய்து சாப்பிட்டு வந்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும்,மூளை நரம்புகள் பலப்படும்.சிறு குழந்தைகளுக்கு பிரண்டையை துவையல் செய்து கொடுத்து வந்தால் எலும்புகள் வலுப்பெறும். பெண்களின் மாதவிடாய் கோளாறை சரி … Read more

கொசு கடித்து கை கால்களில் தடிப்பு உள்ளவர்கள் உடனே வீட்டிலிருக்கும் இந்த பொருளை யூஸ் பண்ணுங்க!! 

Those who have mosquito bites and rashes on their hands and feet should immediately use this product at home!!

மழைகாலம் தொடங்கி விட்டாலே கொசுக்களின் உற்பத்தி அதிகமாகிவிடும்.இந்த கொசுக்கள் கடிப்பதால் டெங்கு,மலேரியா,ஜிகா போன்ற வைரஸ் தொற்றுகள் ஏற்பட்டு உயிரை குடித்துவிடும்.ஒவ்வொரு ஆண்டும் கொசுக்கள் மூலம் பரவும் நோய்களால் லட்சக்கணக்கான உயிரிகள் இறக்கின்றன. நமது தமிழகத்தில் ஆகஸ்ட் முதல் ஜனவரி வரை கொசுக்களின் பரவல் அதிகமாக இருக்கும்.இந்த காலகட்டத்தில் கொசுக்கள் மூலம் பல்வேறு நோய்கள் பரவுகின்றன.சிலருக்கு கொசு கடித்தால் சரும அலர்ஜி ஏற்படும். கொசுக்கடித்தால் தலைவலி,காய்ச்சல்,தசை வலி போன்ற பாதிப்புகள் ஏற்படக் கூடும்.சிலருக்கு கொப்பளம்,தடிப்பு,அரிப்பு,எரிச்சல் போன்ற சரும அலர்ஜி … Read more

பெரும் ஆபத்து.. காலை நேரத்தில் இந்த உணவுகளை பெண்கள் அறவே தவிர்க்க வேண்டும்!! 

Big danger.. Women should avoid these foods in the morning!!

காலை உணவு உங்களை நாள் முழுவதும் சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவுகிறது.உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டுமென்றால் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை அவசியம் உண்ண வேண்டும். இன்றைய காலத்தில் காலை உணவு உட்கொள்ள வேண்டும் என்பதை பலரும் மறந்து விடுகின்றனர்.உரிய நேரத்தில் உணவருந்தாமல் அலட்சியம் கொள்வதால் பல்வேறு உடல் உபாதைகளை சந்திக்க நேரிடுகிறது.சிலர் சர்க்கரை,கொழுப்பு,அதிக கலோரிகள் நிறைந்த காலை உணவை எடுத்துக் கொள்கின்றனர்.இதுபோன்ற உணவுகள் உடல் ஆரோக்கியத்தை பாதிப்பதோடு உடலை மந்தப்படுத்துகிறது. குறிப்பாக பெண்கள் காலை நேரத்தில் சில … Read more

TEA-யை அதிக நேரம் சூடு படுத்தி குடிக்கும் நபரா.. கட்டாயம் உடலில் இந்த பிரச்சனை உண்டாகும்!!

A person who heats TEA for a long time and drinks it.. this problem will definitely occur in the body!!

இந்தியர்கள் விரும்பி அருந்தும் பானங்களில் ஒன்று டீ.தங்களது காலைப்பொழுதை சுவையான டீயுடன் தொடங்கவே பலரும் விரும்புகின்றனர்.டீயின் சுவைக்கு சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அடிமையாகி கிடக்கின்றனர்.டீ குடிப்பதால் உடல் புத்துணர்வு பெறுகிறது என்பதை பலரும் நம்புகின்றனர்.டீ குடிப்பதால் சில ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும் என்றாலும் இதை அதிக நேரம் கொதிக்க வைத்து குடித்தால் ஆரோக்கியமற்ற பானமாக மாறிவிடும். மூலிகை டீ தூளில் தயாரிக்கப்படும் டீயை குடித்தால் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.ஆனால் டீயில் … Read more

இந்த ஒரு காயை அரைத்து குடித்தால்.. நாள்பட்ட மலம் வழுக்கி கொண்டே வெளியேறும்!!

Grind and drink this one fruit.. Chronic stools will be slippery!!

காலையில் எழுந்ததும் முதல் வேலையாக காலை கடனை முடித்துவிட வேண்டும்.மலக் குடலில் தேங்கி இருக்கும் தேவையற்ற கழிவுகள் வெளியேறுவதால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.ஆனால் இன்று பலர் மலச்சிக்கல் பிரச்சனையை சந்தித்து வருகின்றனர்.உரிய நேரத்தில் மலத்தை வெளியேற்றாமல் அடக்கி வைத்தல்,குடற்புழு,செரிமானமாகாத உணவு உட்கொள்ளல் போன்ற காரணங்களால் மலச்சிக்கல் பாதிப்பு ஏற்படுகிறது. சிலர் பல மாதங்களாக மலத்தை வெளியேற்ற முடியாமல் அவதியடைந்து வருவார்கள்.மலக் குடலில் இறுகி கிடக்கின்ற மலத்தை வெளியேற்ற மருந்து மாத்திரை பயன்படுத்துவது தற்காலிக நிவாரணம் மட்டுமே கொடுக்கும்.ஆனால் … Read more

சீக்கிரம் கருத்தரிக்க.. இந்த நாட்களில் உடலுறவு வையுங்கள்!! அடுத்த மாதமே கர்ப்பம் தான்!!

To conceive early.. Have sex on these days!! Pregnancy is next month!!

இன்றைய காலத்தில் பல்வேறு காரணங்களால் ஒரு பெண் கருத்தரிப்பது தாமதமாகிறது.அனைவராலும் ஒரு முறை உடலுறவில் ஈடுபட்டு கருத்தரிக்க முடியாது.அவரவர் உடல் ஆரோக்கியம் மற்றும் மன ஆரோக்கியத்தை பொறுத்து கருத்தரித்தல் எளிது அல்லது கடினம் என்று மாறுகிறது. தம்பதியரின் ஊட்டச்சத்து குறைபாடு,ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை,ஹார்மோன் மாற்றம் போன்ற பல்வேறு காரணங்களால் கருத்தரித்தல் தாமதமாகிறது.பெண்கள் விரைவில் கர்ப்பம் தரிக்க எந்த நாட்களில் உடலுறவில் ஈடுபடுகிறீர்கள் என்பது மிகவும் முக்கியம். பெண்கள் தங்களது மாதவிடாய் முடிநது அடுத்த 14வது நாளில் உடலுறவு … Read more

இந்த பழங்களை மறந்தும் கூட வெறும் வயிற்றில் சாப்பிட்டு விடாதீர்கள் .. உடலுக்கே பெரும் ஆபத்து!!

Don't even forget these fruits and eat them on an empty stomach .. great danger to the body!!

காலையில் வெறும் வயற்றில் கண்ட உணவுகளை சாப்பிட்டு வரும் மக்கள் தேவையில்லாத நோய் பாதிப்புகளுக்கு ஆளாகி வருகின்றனர்.எண்ணெய் நிறைந்த உணவுகள்,அதிக காரம் மற்றும் இனிப்பு உணவுகள்,பதப்படுத்தப்பட்ட உணவுகளை வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்ளும்போது அது பல்வேறு உடல் உபாதைகளை ஏற்படுத்திவிடும். அதேபோல் சில உணவுப் பொருட்கள் ஆரோக்கியமானவை என்றாலும் அதை வெறும் வயிற்றில் சாப்பிடும்போது பாய்சனாக மாறக் கூடும்.அதன்படி காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாத சில பழங்கள் எடுத்துக் கொள்ள கூடாது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். … Read more

ஆட்டுக்கறி சாப்பிட்டால் ஹார்ட் அட்டாக் வருமா? சர்க்கரை நோயாளிகள் இதை சாப்பிட்டால் என்னாகும்?

Can you get a heart attack if you eat lamb? What happens if diabetics eat this?

உலகில் பொரும்பாலான மக்கள் அசைவப் பிரியர்களாக இருக்கின்றனர்.நமது இந்தியாவில் கோழி இறைச்சியை அடுத்து அனைவரும் விரும்பி சாப்பிடும் அசைவமாக ஆட்டிறைச்சி இருக்கிறது.செம்மறி ஆடு,வெள்ளாடு என்று இரு வகை ஆட்டிறைச்சி சாப்பிட்டு வருகிறோம். இதில் 100 கிராம் செம்மறி ஆட்டிறைச்சியில் 300 கலோரிகள்,20 கிராம் ஃபேட்டுகள்,100 மில்லி கிராம் கொழுப்பு நிறைந்திருக்கிறது.இந்த சிவப்பு இறைச்சியை வாரத்திற்கு ஒருமுறை சாப்பிட்டால் எவ்வித பிரச்சனையும் இல்லை.ஆனால் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியத்திற்கு தீங்காக மாறிவிடும். செம்மறி ஆட்டிறைச்சியில் உள்ள ஆட்டில் … Read more

ஜஸ்ட் ஒரு ஸ்பூன் வெந்தயம் போதும்! பிளட் சுகர் லெவல் கன்ட்ரோலுக்கு வந்திடும்!!

Just a spoonful of fenugreek is enough! Blood sugar level will come under control!!

நம் சமையலில் பயன்படுத்தப்படும் உணவுப்பொருளான வெந்தயம் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.அது மட்டுமின்றி உடலில் இன்சுலின் அளவை அதிகரிக்கவும் உதவுகிறது.வெந்தயத்தில் இருக்கின்ற நார்ச்சத்துக்கள் இரத்த சர்க்கரை அளவை குறைக்க செய்கிறது. இன்றைய தலைமுறையினர் சந்திக்கும் முக்கிய நோயாக சர்க்கரை உள்ளது.இரத்தத்தில் சர்க்கரையின் சமநிலை மாறும் போது நீரிழிவு நோயின் தாக்கம் ஏற்படுகிறது.இந்த இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வெந்தயத்தில் டீ போட்டு குடிக்கலாம். வெந்தயம் அதிக கசப்பு நிறைந்த … Read more