BODY NUMBNESS: உங்களுக்கு கை கால் மரத்து போகும் பிரச்சனை தொடர்கிறதா? இந்த நோய்க்களுக்கான அறிகுறியாக கூட இருக்கலாம்!!

BODY NUMBNESS: Do you continue to suffer from numbness in your hands and feet? It can also be a symptom of these diseases!!

BODY NUMBNESS: உங்களுக்கு கை கால் மரத்து போகும் பிரச்சனை தொடர்கிறதா? இந்த நோய்க்களுக்கான அறிகுறியாக கூட இருக்கலாம்!! உங்களில் பலருக்கு கை,கால் பகுதி மரத்து போவது அடிக்கடி நிகழக் கூடிய ஒன்றாக இருக்கலாம்.இது இரத்த ஓட்டம் தடைபடுவதால் தான் ஏற்படுகிறது.ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்திருப்பது,கை கால்களை தொங்க விட்ட நிலையில் இருப்பது போன்ற காரணங்களால் கை,கால் மரத்து போகிறது.இதனால் சில நிமிடங்கள் உடலை அசைக்க முடியாமல் மிகவும் சிரமப்படுவீர்கள். அது மட்டுமின்றி சர்க்கரை,மரபணு கோளாறு,தைராய்டு,நரம்புகளில் … Read more

உங்கள் நகங்களில் இப்படி இருந்தால் உடம்பில் இந்த வியாதி உள்ளது உறுதி!! மக்களே செக் பண்ணிக்கோங்க!!

If your nails look like this, you must have this disease in your body!! Check it out guys!!

உங்கள் நகங்களில் இப்படி இருந்தால் உடம்பில் இந்த வியாதி உள்ளது உறுதி!! மக்களே செக் பண்ணிக்கோங்க!! நம் உடலில் வேகமாக வளரக் கூடிய உறுப்புகளில் ஒன்று நகங்கள்.நகங்களை முறையாக வெட்டி சுத்தமாக வைத்துக் கொள்வது ஒவ்வொருவரின் கடமையாகும்.ஏனென்றால் பெரும்பாலான நோய்கள் நம் நகங்களின் வாயிலாக தான் உடலுக்குள் செல்கிறது. அதேபோல் நம் நகத்தின் நிறம் மற்றும் அதன் மீது காணப்படும் சிறு மாற்றங்களை வைத்து உடல் ஆரோக்கியத்தின் நிலையை அறிந்து கொள்ள முடியும்.பொதுவாக உங்கள் நகம் வெள்ளையாக … Read more

TESTICULAR PAIN: ஆண்களே உங்கள் விதைப்பையில் வலி வீக்கம் இருந்தால் அலட்சியம் செய்யாதீர்கள்!!

TESTICULAR PAIN: Men, don't ignore painful swelling in your testicles!!

TESTICULAR PAIN: ஆண்களே உங்கள் விதைப்பையில் வலி வீக்கம் இருந்தால் அலட்சியம் செய்யாதீர்கள்!! பெண்களை போல் ஆண்களுக்கும் அவர்களது அந்தரங்க பகுதியில் சில பிரச்சனைகள் ஏற்படுகிறது.ஆணுறுப்பு வீக்கம்,விதைப்பை வீக்கம்,வலி போன்ற பல்வேறு பாதிப்புகளை அவர்கள் சந்திக்க நேரிடுகிறது. நீண்ட நேர உடலுறுவு,வாயுத் தொல்லை,மென்மையான விதைப்பை போன்ற காரணங்களால் இது போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது.சிலருக்கு ஹார்மோன் மாற்றங்களால் விதைப்பை வீக்கம் ஏற்படுகிறது. இன்றைய உலகில் 40 வயதை கடந்த ஆண்கள் பலர் இந்த விதைப்பை வீக்க பாதிப்பை சந்தித்து … Read more

TB உள்ளவர்களுக்கு 100% கட்டாயம் நிரந்தர தீர்வு!! 1 முறை இதை சாப்பிடுங்கள்!!

100% Mandatory Permanent Solution for TB Patients!! Eat this once!!

TB உள்ளவர்களுக்கு 100% கட்டாயம் நிரந்தர தீர்வு!! 1 முறை இதை சாப்பிடுங்கள்!! நமது உடலில் (மைக்கோ பாக்டீரியம்) பாக்டீரியாவானது உள்நுழைந்து எதிர்ப்பு சக்தியை கட்டுப்படுத்தி நுரையீரலில் ஆணித்தனமாக உட்கார்ந்து விடும் இதுதான் நாளடைவில் காச நோயாக மாறிவிடுகிறது. மேற்கொண்டு இது முதுகெலும்பு மூளை உள்ளிட்ட உறுப்புகளையும் பாதிக்கிறது. தொடர் இரும்பல் இருக்கும் பட்சத்தில் மருத்துவரை அணுகி இது குறித்து சிகிச்சை பெறுவது மிகவும் நல்லது. மேற்கொண்டு இளைப்பு மற்றும் காசநோய் (T B) உள்ளவர்கள் சித்த … Read more

இதனை 1 முறை குடியுங்கள் ஆயுசுக்கும் முதுகு மூட்டு வலிக்கு கால்சியம் மாத்திரை தேவையில்லை!! 

Drink this 1 time for lifetime no need for calcium pill for back joint pain!!

இதனை 1 முறை குடியுங்கள் ஆயுசுக்கும் முதுகு மூட்டு வலிக்கு கால்சியம் மாத்திரை தேவையில்லை!! நமது உடல் மற்றும் மூட்டுகள் பலவீனமாக இருப்பதை உணர்ந்தால் நமது நமது உணவை சத்தானதாக எடுத்துக்கொள்ள வேண்டும். அதிகளவு கால்சியம் நிறைந்த பொருட்களை எடுத்துக் கொள்வதன் மூலம் மூட்டு வலி உள்ளிட்ட பிரச்சனைகள் வருவதை தடுப்பதுடன் உயர் ரத்த அழுத்தம் ஹீமோகுளோபின் குறைவு போன்ற எந்த பிரச்சனையும் ஏற்படாது. இந்த பதிவில் வருவதை வாரம் ஒரு முறை சாப்பிட்டால் கூட மூட்டு … Read more

நீங்கள் முக்கி முக்கி மலம் கழிக்கிறீர்களா.. மலச்சிக்கலை அடியோட நீக்க இதை குடியுங்கள்!! 

Are you pooping mukki mukki.. drink this to beat constipation!!

நீங்கள் முக்கி முக்கி மலம் கழிக்கிறீர்களா.. மலச்சிக்கலை அடியோட நீக்க இதை குடியுங்கள்!! நமது உடல் சீராக இயங்க செரிமான மண்டலம் முறையாக வேலை செய்வது கட்டாயமானதாகும். செரிமான மண்டலம் அதனுடைய வேலையை செய்ய முடியவில்லை என்றால் நமது உடலில் பல உபாதைகள் ஏற்படும். நான் ஒன்னும் உணவு செரிமானம் ஆகாமல் மலச்சிக்கல் பிரச்சனை உண்டாவதுடன் நமது உடலுக்கு தேவையான சத்துக்களும் கிடைக்காமல் போகும். இதனால் நாம் சாப்பிட்டால் கூட சோறுடன் இருப்பது போலவே உணர்வோம். அதுமட்டுமின்றி … Read more

நாகதாளி: நீர்க்கட்டி பிரச்சனை உள்ள பெண்கள் ஒருமுறை சாப்பிட்டால் அடுத்த மாதமே கர்ப்பம் தான்!!

Nagathali: If women with cyst problem eat it once, they will get pregnant in the next month!!

நாகதாளி: நீர்க்கட்டி பிரச்சனை உள்ள பெண்கள் ஒருமுறை சாப்பிட்டால் அடுத்த மாதமே கர்ப்பம் தான்!! நம் ஊர் காடுகளில் தண்ணீர் இன்றி செழிப்பாக வளரக் கூடிய சப்பாத்திக்கள்ளி செடியில் இருந்து கிடைக்க கூடிய பழம் தான் நாகதாளி.இப்பழம் கண்ணை பறிக்கும் சிவப்பு நிறத்தில் இருக்கும்.சுவை மற்றும் இதன் மருத்துவ பலன்கள் என்ன என்பது இதை ருசித்தவர்களுக்கு மட்டுமே தெரியும். கிராமபுறங்களில் சப்பாத்திக்கள்ளி என்று அழைக்கப்படும் இந்த நாகதாளி பழத்தில் அதிகளவு பொட்டாசியம்,பாஸ்பரஸ்,கால்சியம்,மெக்னீசியம் உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்திருக்கிறது.இப்பழத்தில் முற்கள் … Read more

மனக்கவலை நீங்க.. உடல் ஆரோக்கியம் பெற.. இரவில் இந்த பால் மட்டும் குடியுங்கள் போதும்!!

To get rid of anxiety.. to get healthy.. just drink this milk at night!!

மனக்கவலை நீங்க.. உடல் ஆரோக்கியம் பெற.. இரவில் இந்த பால் மட்டும் குடியுங்கள் போதும்!! அன்றாட வாழ்வில் பல காரணங்களால் உடல் சோர்வு,மனச்சோர்வு ஏற்படுகிறது.இதனால் இரவில் நிம்மதியற்ற தூக்கத்தை அனுபவிக்கும் நிலை ஏற்படுகிறது.மனிதர்களுக்கு குறைந்தது 8 மணி நேர உறக்கம் அவசியம்.அவ்வாறு இருக்கையில் நிம்மதியான உறக்கத்தை அனுபவிக்கவில்லை என்றால் அவை உடலில் நோய் உருவாவதற்கு வழிவகை செய்து விடும். இதுபோன்ற பாதிப்புகளை தவிர்க்க தினமும் ஒரு கிளாஸ் ஜாதிக்காய் பால் அருந்தலாம்.ஜாதிக்காய் நம் உடலுக்கு ஏகப்பட்ட நன்மைகளை … Read more

தொப்புளில் எண்ணெய் விட்டால் தலை முடி வேகமாக வளரும்! எப்படி என்று தெரியுமா?

Hair grows faster if oil is applied to the navel! Do you know how?

தொப்புளில் எண்ணெய் விட்டால் தலை முடி வேகமாக வளரும்! எப்படி என்று தெரியுமா? நம் முன்னோர்கள் சொல்லி கொடுத்த வைத்தியங்களில் ஒன்று தொப்புள் மசாஜ்.நம் உடல் நரம்புகள் ஒருங்கிணைந்த பகுதியான தொப்புளில் ஆயில் மசாஜ் செய்தால் அவை பல நோய்களை குணமாக்கும் என்று நம்பப்படுகிறது. உடலில் உள்ள பித்தம்,சூடு,இரத்த ஓட்ட பிரச்சனை,சரும பிரச்சனையை முழுமையாக குணமாக்க இந்த தொப்புள் மசாஜ் உதவுகிறது.தலைக்கு எண்ணெய் வைப்பது போல் தொப்புளுக்கும் எண்ணெய் வைத்தால் அவை உடல் சூட்டை வெளியேற்றி குளர்ச்சி … Read more

ஆதொண்டை: உடலிலுள்ள சகல வியாதிகள் ஒழியும்.. ஆடி மாதத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் மூலிகை இது!!

Throat: All the diseases in the body will disappear.. This is the most used herb in the month of Adi!!

ஆதொண்டை: உடலிலுள்ள சகல வியாதிகள் ஒழியும்.. ஆடி மாதத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் மூலிகை இது!! நம் முன்னோர்கள் குளிர்காலத்தில் அதிகம் பயன்படுத்தி வந்த மூலிகைகளில் ஒன்று ஆதொண்டை.இந்த மூலிகை வறண்ட நிலத்திலும் புதர் போல் வளரும் தன்மை கொண்டது.ஆதொண்டையின் பழங்கள் உருண்டை வடிவில் காட்சியளிக்கும்.இவை இராமநாதபுர மாவட்டத்தில் தான் பெரும்பாலும் காணப்படுகிறது. ஆதொண்டை கோடை காலத்தில் பூ பூத்து,மழைக்காலத்தில் காய்ப்புக்கு வருகிறது.இந்த பழத்தில் அதிகளவு கால்சியம் சத்துக்கள் நிறைந்திருக்கிறது.இந்த செடியின் இலை,பூ,வேர்,பழம் அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்தவை. … Read more