இந்த வருடம் 2025 ல் 12 ராசிகளுக்கும் சனி பகவான் ஏற்படுத்தும் மாற்றங்கள் என்ன!! சனிப்பெயர்ச்சி எப்போது!!

What are the changes Lord Shani will cause to the 12 Rasis in this year 2025!! When is the transit of Saturn!!

திருக்கணித பஞ்சாங்கத்தின்படி சனிப்பெயர்ச்சி 29.3.2025 அன்று ஏற்பட உள்ளது. தற்போது கும்பத்தில் இருக்கக்கூடிய சனி பகவான் மீனம் ராசிக்கு செல்ல போகிறார். இந்த பெயர்ச்சியானது 2 1/2 வருடங்களுக்கு நீடிக்கும். இந்த சனி பெயர்ச்சி 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும் என்பது குறித்து காண்போம். மேஷம்: விரைய சனி-70% நன்மை. கழுத்து மற்றும் தலைப்பகுதிகளில் கவனமாக இருக்க வேண்டும். உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். குடும்பம், தொழில், பணம் போன்றவைகளில் முன்னேற்றம் ஏற்படும். ஏழரை சனி தொடங்கினாலும் வெற்றியையே … Read more

பூரி பலகாரம் சுட்ட பழைய எண்ணெய் வச்சிருக்கீங்களா? அப்போ செலவே இல்லாமல் இத்தனை வேலைகளை செய்துவிடலாம்!!

பூரி பலகாரம் சுட்ட பழைய எண்ணெய் வச்சிருக்கீங்களா? அப்போ செலவே இல்லாமல் இத்தனை வேலைகளை செய்துவிடலாம்!!

தற்பொழுது உள்ள பொருளாதார சூழலில் சிக்கனம் என்பது ஒவ்வொரு மனிதருக்கும் அவசியமான ஒன்றாக உள்ளது.விலைவாசி உயர்வால் ஒரு ரூபாய் பொருளாக இருந்தால் யோசித்து செலவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் தான் அனைவரும் உள்ளோம். சிலர் பல்வேறு ட்ரிக்ஸ் மூலம் பணத்தை மிச்சம் செய்வர்கள்.அதேபோல் வீட்டில் இருக்கின்ற வேஸ்ட் பொருட்களை திரும்பவும் ஏதேனும் ஒரு வழியில் பயன்படுத்தும் பழக்கத்தை பலரும் கொண்டிருக்கின்றனர்.அந்த வகையில் பூரி,போண்டா,பஜ்ஜி போன்ற பலகாரம் சுட்ட எண்ணெய் இருந்தால் அதை நாம் பல்வேறு செயல்பாடுகளுக்கு பயன்படுத்தி … Read more

கருநாக்கு உள்ளவர்கள் சாபம் விட்டால் பலிக்குமா..இல்லையா!!

Does it work if people with black tongue curse..or not!!

பொதுவாக கருநாக்கு உள்ளவர்கள் தற்பெருமை இல்லாதவர்களாக இருப்பார்கள். அவர்கள் எந்த இடத்திற்கு சென்றாலும் அந்த இடத்திற்கு தகுந்தாற்போல் வளைந்து கொடுத்து செல்பவராகவும் இருப்பார்கள். அதேபோன்று எந்த இடத்திலும் பணிந்து செல்பவராகவும் இருப்பர் ஆனால் கோபம் என வந்துவிட்டால் பணிந்து செல்லக்கூடிய இடங்களில் கூட துணிந்து செயல்படுபவராக மாறிவிடுவர். இவர்களது வாழ்க்கையில் எப்பேர்பட்ட விருத்தி ஏற்பட்டாலும் அதற்கு மனம் வருந்தாமல் இதுவே திருப்தி என்று வாழ்பவர்களும் இவர்களே. ஒரு வம்சத்தில் உள்ளவர்கள் மற்றவர்களிடம் பாதிக்கப்படுவதை விட பெற்றவர்களாலே பாதிக்கப்பட்ட … Read more

கடவுளை காணும் பொழுது உங்கள் கண்களில் இருந்து கண்ணீர் வருகிறதா!!அதற்கான காரணம் இதோ!!

Do tears flow from your eyes when you see God!! Here is the reason!!

நமது வீட்டின் பூஜை அறையிலோ அல்லது கோவிலுக்கு சென்றோ கடவுளை வணங்கும் பொழுது ஒரு சிலருக்கு கண்களில் இருந்து கண்ணீர் வருவதுண்டு. அதற்கான காரணம் என்ன…? அவ்வாறு வருவது நல்லதா கெட்டதா? என்பது குறித்து காண்போம். இந்த உலகத்தில் நமக்கு துன்பம் வருகிற பொழுது கண்களில் இருந்து கண்ணீர் வருவது இயற்கையான ஒன்று. அதேபோல இன்பம் வருகிற பொழுதும் கண்களில் இருந்து கண்ணீர் வருவதும் இயற்கையான ஒன்றே. ஆனால் இந்த இரண்டு காரணங்களையும் தவிர்த்து இறைவனின் சன்னதிக்கு … Read more

நீங்கள் எந்த கிழமையில் பிறந்தவர்கள்!! நீங்கள் பிறந்த கிழமையை வைத்து உங்கள் தலையெழுத்தை சொல்லலாம்!!

What day are you born!! You can say your initials by your date of birth!!

பொதுவாக ஒவ்வொரு கிழமைகளில் பிறந்தவர்களுக்கும் ஒவ்வொரு விதமான ஆற்றல்கள் மற்றும் சிறப்புகள் உள்ளது. ஒருவேளை ஒரு சிலருக்கு பிறந்த கிழமைகள் தெரியாமல் இருக்கலாம் அல்லது பிறந்த கிழமை தெரிந்தும் ஜாதகம் இல்லாமல் இருக்கலாம். அவர்களும் இங்கு கூறப்போவதை வைத்து தங்கள் வாழ்க்கையில் நடப்பது எந்த கிழமையோடு ஒத்துப் போகிறது என்பதை ஆராய்ந்து அவரவர் வாழ்க்கையை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். திங்கள் கிழமை: திங்கள் கிழமை என்பது சந்திரனுக்கு உரிய நாள். இவர்களுக்கு எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனைகள் அதிகமாகவே … Read more

உங்கள் வீட்டின் சீலிங் ஃபேன் ஐ சுத்தம் செய்ய கடினமாக உள்ளதா!!இந்த வழிமுறைகளை உபயோகித்து பாருங்கள்!!

Are you finding it difficult to clean your ceiling fan? Try these tips!!

நமது வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்வது என்பது உண்மையிலேயே சாதாரண காரியம் இல்லை. எவ்வளவு பார்த்து பார்த்து சுத்தம் செய்தாலும் ஆங்காங்கே குப்பைகள் மற்றும் தூசிகள் இருந்து கொண்டே தான் இருக்கும். நமது வீட்டை தினமும் சுத்தம் செய்தாலும் கூட சில பொருட்களை விசேஷ நாட்கள் அல்லது விழா நாட்களில் மட்டுமே சுத்தம் செய்வோம். அப்படிப்பட்ட பொருட்களில் ஒன்றுதான் நமது வீட்டின் சீலிங் ஃபேன். இவ்வாறு விசேஷ நாட்களில் மட்டுமே இந்த ஃபேனை சுத்தம் செய்வதால் அதிகப்படியான … Read more

கர்மா என்றால் என்ன..அது எவ்வாறு உங்களிடம் வந்து சேரும்!!அதனை தீர்ப்பது எவ்வாறு!!

What is Karma..how it reaches you!!how to solve it!!

“முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்” என்பதே கர்மாவிற்கான விளக்கமாக அவ்வையார் கூறியுள்ளார். சிலப்பதிகாரத்திலும் ‘ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்’என்று நாம் செய்த தவறு நம்மிடமே இறுதியில் வந்து நிற்கும் என்று விளக்கியுள்ளது. அதாவது கர்மா என்பது பல கோடி முந்தைய பிறவிகளில் ஆற்றிய பாவங்களாக இருந்தாலும் அவை அனைத்தும் நம்மிடமே வந்து சேரும் என்பது ஆகும். கர்மாக்களிலும் பல வகைகள் உள்ளன. அவை 1. சஞ்சித கர்மா: பல கோடி பிறவிகளிலும் நாம் செய்த நல்வினை மற்றும் … Read more

வீட்டிலும் வியாபாரத்திலும் ஏற்பட்ட கண் திருஷ்டி நீங்க!!இதை செய்தால் போதும்!!

Get rid of eye strain at home and business!! Just do this!!

நமது முன்னோர்கள் நாம் நன்றாக வாழ வேண்டும் என்பதற்காக நிறைய வாழ்க்கை நெறிமுறைகளை கற்றுத் தந்துள்ளனர். அவற்றுள் ஒன்று தான் கண் திருஷ்டி ஏற்படாமல் இருப்பதற்கான வழிமுறைகள். ‘கல்லடி பட்டாலும் படலாம் கண்ணடி படக்கூடாது’என்று பெரியவர்கள் சொல்லுவார்கள். அவ்வளவு மோசமானது கண் திருஷ்டி என்பது. கண் திருஷ்டி இருந்தால் வீட்டிலும் வியாபாரத்திலும் மற்றும் அனைத்து இடங்களிலும் பிரச்சனைகள் தொடர்ந்து ஏற்படும். இந்த கண் திருஷ்டி , தீய சக்திகளை அடியோடு நீக்கவும் மற்றும் திரும்பவும் ஏற்படாமல் இருக்கவும் … Read more

தெரிந்து கொள்ளுங்கள்!! இப்படி பிரிட்ஜை வைத்தால் கட்டாயம் வெடிக்கும்!!

find-out-if-you-put-a-bridge-like-this-it-will-explode

நாம் காய்கறிகள் மற்றும் பழங்கள் என வாங்கினாலே ஒரு நாளைக்கு மட்டும் வாங்காமல் ஒரு வாரத்திற்கு என வாங்கி அதனை பாதுகாப்பாகவும், அழுகி போகாமலும் இருக்க பிரிட்ஜின் உள்ளே வைக்கிறோம். அதுமட்டுமன்றி பால், முட்டை, இறைச்சி மற்றும் மாவு வகைகள் போன்ற எல்லாவற்றையும் நாம் பிரிட்ஜின் உள்ளே தான் வைக்கிறோம். அவ்வாறு நாம் தினமும் உபயோகப்படுத்தக்கூடிய பிரிட்ஜை பராமரிப்பது எப்படி என்று பலரும் தெரியாமல் இருக்கிறோம். இதனால்தான் ஃபிரிட்ஜ் ஆனது வெடிப்பது அல்லது ஃப்ரிட்ஜினால் மின்சாரம் தாக்கி … Read more

உங்கள் செல்போனில் சத்தம் சரியாக கேட்கவில்லையா.. உடனே இதை செய்யுங்கள்!! சர்வீஸ் சென்டர் போக தேவையில்லை!!

Can't hear the sound on your cell phone.. Do this now!! No need to go to service center!!

இன்றைய உலகமானது மொபைல் போன்களால் மட்டுமே நிறைந்து காணப்படுகிறது. இன்று அனைத்து வீடுகளிலும் மற்ற இயந்திரங்கள் இருக்கிறதோ இல்லையோ ஆனால் மொபைல் போன் இல்லாமல் மட்டும் இருக்கவே இருக்காது. அனைத்து மக்களுக்கும் அவசியமான ஒன்றாக இன்று மொபைல் போன் திகழ்கிறது. வீட்டில் இருக்கும் பொழுதும் சரி, வெளியில் செல்லும் பொழுதும் சரி, மொபைல் போன் இல்லாமல் நாம் இருப்பது இல்லை. அவ்வாறு அதிக அளவு மொபைல் போன்களை பயன்படுத்துவதால் அழுக்குகள் மற்றும் தூசிகள் மொபைல் போன்களில் படிந்து … Read more