வார ராசி பலன் (நவம்பர் 25 – டிசம்பர் 1): துலாம் முதல் மீனம் வரை அதிர்ஷ்டத்தின் நிழலில் !

Horoscope for the week (November 25 - December 1): Libra to Pisces in the shadow of fortune!

புதன் வக்ர பெயர்ச்சி: புதன், விருச்சிக ராசியில் பின்னோக்கி நகர்வதால் 12 ராசிகளின் வாழ்க்கையில் முக்கிய தாக்கங்களை ஏற்படுத்தும். சூரியன் & சந்திரன் அமைப்பு: சூரியன் ரிஷப ராசியில், சந்திரன் விருச்சிகத்தில் இருப்பதால் கஜகேசரி யோகம் உருவாகிறது. இது சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம், பொருளாதார முன்னேற்றம் மற்றும் நல்ல வாய்ப்புகளை தரும். கஜகேசரி யோகத்தின் பலன்கள்: குரு மற்றும் சந்திரனின் இணைப்பு வாழ்க்கை முன்னேற்றத்திற்கும் நிதி நிலைக்கு ஆதாரமாக செயல்படும். ஒவ்வொரு ராசிக்கும் இவ்வமைப்பு வெவ்வேறு வகையான … Read more

கஷ்டங்கள் கர்ம வினைகள் தீர.. கார்த்திகை மாதத்தில் இந்த தானம் தவறாமல் செய்யுங்கள்!!

Do this donation regularly in the month of Karthika to get rid of all the hardships and karmic sins!!

புனித மாதமான கார்த்திகையில் தீபம் போடுவதை நம் மக்கள் வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.தீப நாளில் மட்டுமின்றி ஒவ்வொரு நாளும் வீட்டிலும் சிவன் கோயிலிலும் தீபம் போட வேண்டும். அதோடு ஒவ்வொரு கார்த்திகை திங்களிலும் சோமவார விரதம் கடைபிடிக்க வேண்டும்.சோமவார விரதம் சிவனுக்கு இருக்க வேண்டிய விரதங்களில் ஒன்றாகும்.கார்த்திகை மாதம் முழுவதும் சிவனுக்கு சங்கு அபிஷேகம் நடைபெறுவது வழக்கம். சிவன் அருள் பெற சோமவார விரதம் இருப்பதோடு சிவன் கோயிலுக்கு சென்று சில தானங்களை வழங்கலாம்.உங்கள் வீட்டருகில் உள்ள சிவன் … Read more

வீட்டில் காசு தங்க மாட்டேங்குதா? உடனே பெருக்கும் துடைப்பம் எந்த திசையில் இருக்குதுன்னு செக் பண்ணுங்க!!

Don't want to keep money at home? Immediately check the direction of the magnifying glass!!

இன்று அனைவரும் சந்திக்கும் ஒரு பெரும் பிரச்சனை பணப்பிரச்சனை தான்.எவ்வளவு சம்பாதித்தாலும் கையில் ஒரு பைசா தங்கவில்லை என்பது பலரின் கவலை.இன்றைய காலகட்டத்தில் பணம் தான் அனைத்தையும் தீர்மானிக்கிறது.உங்களை இந்த சமுதாயத்தில் உயர்த்தி காட்டுவது உங்கள் பணம் மட்டுமே. பிறர் உங்களை மதிக்க நல்ல வேலை மற்றும் கை நிறைய சம்பளம் இருக்க வேண்டியது இக்காலத்தில் அவசியமானவையாகும்.என்னதான் பார்த்து பார்த்து செலவு செய்தாலும் மாத இறுதியில் காசு இல்லாமல் தவிக்க வேண்டிய நிலையில் தான் அனைவரும் உள்ளோம்.உழைப்பிற்கு … Read more

வாஸ்துவின்படி இந்தத் திசையில் காலண்டரை மாட்டினால் வீட்டில் லட்சுமி குடி வந்துருவாங்களாம்!

According to Vastu, if the calendar is placed in this direction, Lakshmi will come to the house!

பொதுவாக, காலண்டர் இல்லாத வீடே கிடையாது. ஒவ்வொரு வீட்டிற்கும் குறைந்தது 1 காலண்டர் ஆவது இருக்கும். இது நமக்கு முக்கியமான தேதிகளைக் குறித்து வைத்துக் கொள்ள உதவுகின்றது. ஆனால், இந்த காலண்டரைக் குறிப்பிட்ட திசையில்தான் மாட்ட வேண்டும் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? வாஸ்துவின்படி, ஒரு காலண்டரை மாட்டுவதற்கான திசையை கவனிப்பது மிகவும் அவசியமாகும். அது ஒரு குடும்பத்தின் மகிழ்ச்சியையும், ஆரோக்கியத்தையும் உறுதி செய்கிறது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதுமட்டுமில்லாமல், வீட்டில் பழைய காலண்டர் இருந்தால் … Read more

எப்பேர்ப்பட்ட வியாதியும் நீங்க.. தொப்புளில் ஒரே ஒரு சொட்டு இந்த எண்ணெயை விடுங்கள்!!

Get rid of any disease.. Leave only one drop of this oil on the navel!!

நம் முன்னோர்கள் காலத்தில் இரவு நேரத்தில் தலை மற்றும் தோப்புகளில் எண்ணெய் வைத்து படுப்பது வழக்கமாக இருந்தது.ஆனால் இன்று அந்த பழக்கம் முற்றிலும் குறைந்துவிட்டது.தொப்புளில் எண்ணெய் வைப்பதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும். உடலில் உள்ள நரம்புகளின் மையப்புள்ளி தொப்புளில் தான் உள்ளது.நரம்புகளில் ஆரோக்கியம் மேம்பட தொப்புளில் எண்ணெய் வைக்க வேண்டும்.உடலில் உள்ள அனைத்து பாகங்களும் இயங்க மிக முக்கிய காரணம் நரம்புகள் தான்.எனவே இவைகள் ஒன்று சேரும் தொப்புள் பகுதியில் எண்ணெய் வைத்து மசாஜ் செய்வதால் … Read more

இந்த 5 சிலைகளை வீட்டில் இந்த திசையில் வைத்தால்.. உங்களுக்கு கோடீஸ்வரர் யோகம் கிடைப்பது உறுதி!!

If you keep these 5 idols in this direction at home.. you are sure to get millionaire yoga!!

வீட்டில் கடவுள் படங்கள் மற்றும் சிலைகள் வைத்து வணங்கினால் நோய் நொடியின்றி வாழலாம்.வீட்டில் எதிர்மறை எண்ணங்கள் நீங்கி நேர்மறை ஆற்றல் அதிகரிக்க குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்க கடவுளை வைத்து வழிபடுகிறோம். அதேபோல் யானை,ஆமை போன்ற சிலைகளையும் வீட்டில் வைத்தால் ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கும்.சிலர் ஆமையை வீட்டில் வைக்கக் கூடாது என்பார்கள்.ஆனால் செல்வந்தர்கள் வீட்டில் ஆமை சிலை நிச்சயம் இருக்கும்.வீட்டினல் பண வரவை அதிகரிக்க ஆமை சிலையை வாங்கி வைக்கலாம். உயிரோடு இருக்கின்ற ஆமையை வாங்கி அனைவராலும் வளர்க்க … Read more

இனி காலையில் டீ காபிக்கு பதில் இந்த 1 டிரிங் குடியுங்கள்.. உங்களுக்கு எந்த நோயும் வராது!!

Drink this 1 drink instead of tea coffee in the morning.. you will not get any disease!!

இன்றைய காலத்தில் உடலை திடமாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்க சிறு தானியங்களை கொண்டு சத்துமாவு தயாரித்து கஞ்சி செய்து பருகலாம். தேவையான பொருட்கள்: 1)ராகி – ஒரு கப் 2)அவல் – அரை கப் 3)ஓட்ஸ் – அரை கப் 4)வெள்ளை சோளம் – அரை கப் 5)ராஜ்மா – அரை கப் 6)கம்பு – அரை கப் 7)கருப்பு எள் – கால் கப் 8)பச்சை பயறு – அரை … Read more

கரப்பான் பூச்சிகளை விரட்ட.. கெமிக்கல் மருந்து வேண்டாம்!! ஒரு பச்சை மிளகாய் போதும்!!

To get rid of cockroaches.. no chemical medicine!! One green chili is enough!!

வீட்டிற்குள் நடமாடும் கரப்பான் பூச்சிகளின் நடமாட்டத்திற்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைக்க பச்சை மிளகாய் ஸ்ப்ரே பயன்படுத்தலாம். தேவையான பொருட்கள்: 1)பச்சை மிளகாய் – ஒன்று 2)மஞ்சள் தூள் – ஒரு தேக்கரண்டி 3)பூண்டு – இரண்டு பல் செய்முறை விளக்கம்: *முதலில் ஒரு பச்சை மிளகாய் எடுத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ள வேண்டும். *பிறகு இதை ஒரு கிண்ணத்தில் போட்டு பாதியளவு தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும். *அடுத்து இரண்டு பல் வெள்ளைப்பூண்டை தோல் … Read more

கார்த்திகை மாதம் வீட்டில் விளக்கேற்றும் பழக்கம் இருக்கா? அப்போ இந்த விஷயத்தை கவனியுங்கள்!!

Is there a habit of lighting lamps at home in the month of Karthikai? So watch out for this!!

தமிழ் மாதங்களில் 8 மாதமான கார்த்திகை மிகவும் விசேஷம் நிறைந்தவையாகும்.இந்த மாதத்தில் திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோயிலில் தீபம் ஏற்றுவது வழக்கம்.கார்த்திகை என்றால் நமக்கு முதலில் நினைவிற்கு வருவது தீபம் தான். அதேபோல் கார்த்திகை மாதத்தில் சோமவார விரதம் சிவன் பக்தர்களால் கடைபிடிக்க கூடிய ஒரு முக்கிய விரதமாகும்.கார்த்திகை மாதத்தில் வரக் கூடிய ஒவ்வொரு திங்கட் கிழமை நாளிலும் இந்த சோமவார விரதம் கடைபிடிக்கப்படுகிறது. கார்த்திகை மாதத்தில் தீபத் திருநாள் அன்று மட்டும் வீட்டில் விளக்கேற்றாமல் இந்த … Read more

பூண்டை இப்படி பயன்படுத்தினால்.. வீட்டிற்குள் உள்ள கொசுக்கள் தெறித்தோடி விடும்!!

If you use garlic in this way.. the mosquitoes inside the house will fly away!!

மழைக்காலங்களில் தேங்கும் தண்ணீரில் கொசுப்புழுக்கள் அதிகளவு உற்பத்தியாகிறது.இதனால் கொசு பரவல் அதிகமாகி டெங்கு,மலேரியா போன்ற நோய்த் தொற்று பரவல் அதிகமாகிறது. மழைக்காலத்தில் வீடுகளின் மூலை முடுக்குகளில் கொசுக்கள் பதுங்கி நம் இரத்தத்தை குடிக்கிறது.குறிப்பாக இரவு நேரங்களின் இதன் ஆதிக்கம் அதிகமாகவே இருக்கிறது.இதனால் இரவு நேரத்தில் கொசுக்கடியால் தூங்க முடியாமல் போகிறது.வீட்டில் இருந்து கொசுக்களை வெளியேற்ற குட் நைட்,ஆல் அவுட் போன்ற இரசாயன லிக்விட் பயன்படுத்தப்படுகிறது. இந்த லிக்விட்டில் இருந்து வெளியேறும் கெமிக்கலை நுகர்வதால் உடல் ஆரோக்கியம் பாதிப்படைகிறது.கொசுக்களை … Read more