வீட்டில் பல்லி கரப்பான் பூச்சிகள் அட்டகாசமா? அப்போ இந்த பொருளை தண்ணீரில் கலந்து தரையை துடையுங்கள்!!

Are Lizard Cockroaches Awful at Home? Then mix this product with water and mop the floor!!

மழைக்காலங்களில் பல்லி,கரப்பான் பூச்சி போன்றவற்றின் தொல்லை அதிகமாகவே வீட்டில் இருக்கும்.இதை கட்டுப்படுத்த கீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளில் ஒன்றை பின்பற்றி பலனடையுங்கள். தேவையான பொருட்கள்: 1)கிராம்பு(இலவங்கம்) – 10 2)கற்பூரம்(சூடம்) – ஒன்று அல்லது இரண்டு செய்முறை விளக்கம்: முதலில் அகலமான பக்கெட்டில் தண்ணீர் ஊற்றிக் கொள்ளுங்கள்.பிறகு 10 மிளகு மற்றும் 2 கற்பூரத்தை மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ளுங்கள். இதை பக்கெட் நீரில் கொட்டி கலந்து விடுங்கள்.இந்த நீரை கொண்டு வீட்டுத் தரை,கிட்சன் … Read more

பெரும் ஆபத்து! குக்கர் யூஸ் பண்ணறீங்களா? அப்போ இந்த உணவுகளை மட்டும் சமைக்காதீங்க!!

Great danger! Do you use a cooker? So don't just cook these dishes!!

இன்றைய காலத்தில் உணவுகள் மட்டுமின்றி உணவு சமைக்க பயன்படுத்தும் பொருட்களும் காலத்திற்கேற்ப மாறி வருகிறது.நம் அம்மா,பாட்டி காலத்தில் மண் பாத்திரங்கள்,இரும்பு பித்தளை பாத்திரங்களில் சமைப்பது வழக்கமாக இருந்தது. பிறகு அலுமினியம்,நான்-ஸ்டிக்,ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் போன்ற பாத்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு தற்பொழுது அதன் பயன்பாடு அதிகரித்துவிட்டது.மண் மற்றும் இரும்பு பாத்திரங்களை விட அலுமியம்,நான்-ஸ்டிக் போன்ற பாத்திரங்களில் சமைப்பது சுலபமாக இருப்பதாலும் விரைவில் சமையல் ஆகிவிடுவதாலும் பெண்கள் இதுபோன்ற பாத்திரங்களில் சமைக்கவே விரும்புகின்றனர். அதிலும் குக்கரில் சமைக்க சில நிமிடங்கள் மட்டுமே எடுத்துக் … Read more

கருப்பு பூனை குறுக்கே போன கெட்ட சகுனமா? காரியம் உருப்படாதா? உண்மை என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்!!

Is a black cat crossed a bad omen? Won't things work out? Know what the truth is!!

இந்திய மக்கள் கலாச்சாரத்தின் மீது அதிக ஈடுபாடு கொண்டவர்கள்.அதேவேளை சில மூடநம்பிக்கைகளிலும் மூழ்கி கிடக்கின்றனர்.நல்ல சகுனம்,கெட்ட சகுனம் பார்ப்பவர்கள் இங்கு ஏராளம். காகம் கரைந்தால் சொந்தங்கள் வருவார்கள்,நாய் ஊளையிட்டால் கெட்ட சகுனம்,நரி முகத்தில் முழித்தால் நல்லது என்று பல சகுனங்கள் பார்க்கப்படுகிறது.இதில் முக்கியமான ஒன்று பூனை குறுக்கே போனால் ஆகாது. அதிலும் கருப்பு நிற பூனை குறுக்கே போனால் என்ன காரியத்திற்காக செல்கிறோமோ அது ஆகவே ஆகாது என்ற மூட நம்பிக்கை மக்கள் இடத்தில் உள்ளது.பூனை குறுக்கே … Read more

சாப்பிடும்போது ஒதுக்கப்படும் கறிவேப்பிலையின் ரகசிய மருத்துவ பயன்கள்!!

Secret Medicinal Benefits of Curry leaves when eaten!!

கறிவேப்பிலை அளவில் சிறியதாக இருந்தாலும் அதன் பயன் மிக சிறந்தது. கறிவேப்பிலையை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் பல நோய்களை தடுக்கலாம். அது இரத்த சோகையை குணப்படுத்த மிக சிறந்த ஒன்று. இந்த இலை போதுமான அளவு இரும்பு சத்தையும், போலிக் அமிலத்தன்மையும் கொண்டுள்ளது. இதனால் ரத்த சோகைக்கு சிறந்தது என கூறப்படுகிறது. மேலும் பாக்டீரியாக்களின் எதிர்ப்பு சக்தி கருவேப்பிலையில் உள்ளதால் வயிற்றுப் போக்கிற்கு சிறந்த ஒன்று. முடி சம்பந்தமான பல பிரச்சனைகளுக்கு கறிவேப்பிலை உதவியாக உள்ளது. … Read more

இப்படி பராமரித்தால் இஞ்சி முளைகட்டாது.. மாதங்கள் ஆனாலும் கெட்டுப்போகாது!!

If maintained like this, ginger will not sprout.. It will not spoil even after months!!

சைவ மற்றும் அசைவ உணவுகளின் சுவையை அதிகப்படுத்தும் ஒரு பொருள் இஞ்சி.இவை செரிமான பிரச்சனை,வாயுத் தொல்லை,சளி,இருமல் போன்ற பாதிப்புகளை குணமாக்கும் ஒரு சிறந்த மருந்தாகவும் சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. பிரியாணி,கறிக்குழம்பு,துவையல் போன்வற்றிற்கு பயன்படுத்தும் இஞ்சியை அதிகமாக வாங்கி வைத்தால் சீக்கிரம் கேட்டுவிடும்.சில இஞ்சிகள் உடனடியாக முளைகட்டிவிடும்.இதனால் நீண்ட நாட்களுக்கு வைத்து இஞ்சியை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும். அதிகமாக இஞ்சி வாங்கினால் அதை முறையாக பராமரித்து நீண்ட நாட்களுக்கு பயன்படுத்துவது குறித்த ட்ரிக்கை அனைவரும் தெரிந்து கொள்ளுங்கள். … Read more

உஷார் மக்களே!! கோழிக்கறியில் இந்த பாகங்களை தவிர்க்கவில்லை என்றால் மிக பெரிய ஆபத்துநேரிடும்!!

Be careful people!! If you do not avoid these parts in chicken curry, there will be a great danger!!

கோழிக்கறி சாப்பிடுவதன் மூலம் நன்மைகள் இருந்தாலும் அவற்றின் உடல் பாகங்கள் அனைத்தும் சாப்பிட கூடாது. அதிலிருந்து சில பாகங்களை ஒதுக்கி விட வேண்டும். அந்த சில பாகங்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என கூறுகிறார்கள். தவிர்க்க வேண்டிய கோழி கறியின் பாகத்தில் முதலாவது சிக்கனின் கழுத்து பகுதி, சிக்கனின் தலை, சிக்கன் குடல், அவற்றின் கால்கள். மிக முக்கியமாக சிக்கன் தோல். இதற்கு காரணம் சிக்கனின் கழுத்து பகுதியில் நச்சு கிருமிகள் அடங்கிய நிணநீர் முனைகள் உள்ளன. … Read more

நோய்களை விரட்டும் மணத்தக்காளி கீரையின் ரகசியங்கள் இதோ!!

Here are the secrets of Manthakali keera to ward off diseases!!

மணத்தக்காளி கீரையை நாம் பல வகையாக பயன்படுத்தலாம். வாய் மற்றும் வயிற்றில் உள்ள புண்களை குணபடுத்த இந்த கீரை மிக முக்கிய பங்கு வகிக்கிறது. மணத்தக்காளி கீரையில் வைட்டமின்-இ மற்றும் டி பெரும் அளவில் உள்ளது.  வயிற்றில்  ஏற்படும் புண்களை மணத்தக்காளி சரி செய்து விடும் என கிராமப்புற மக்கள் கூறுகிறார்கள். மணத்தக்காளி கீரையில் உள்ள பழங்களை வற்றல் செய்து அதை பயன்படுத்தும் மூலம் நீண்டகாலமாக நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பசியை ஏற்படுத்துவதற்கு மிக சிறந்த மருந்து ஆகும். … Read more

முருங்கை கீரை எடுத்துக்கொண்டால்.. மருத்துவ செலவுகள் மிச்சம்!!

If you take moringa keera.. save medical expenses!!

முருங்கை கீரை இதய ஆரோக்கியத்திற்கு மிக முக்கியமான ஒன்று. மேலும் இந்த கீரை ஆஸ்துமா, மார்பு சளி, சைனஸ் போன்ற சுவாசக் கோளாறுகளுக்கு முருங்கை ரசம் அல்லது முருங்கை சூப் மிக சிறந்த பலனை தரும். முருங்கை இலை சாறு எலும்புகளை வலுப்படுத்த மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த கீரையை உணவில் சேர்த்து கொள்வதன் மூலம் உடல் வலு பெற்று இளமையாக இருப்பது போன்று தோற்றமளிக்கும். அது மட்டும் அல்லாமல் உடல் பருமனாகாமல் இருக்க வேண்டும் … Read more

உடல் எடை குறைக்க இனி உணவு கட்டுப்பாடு தேவையில்லை!! இதை செய்தால் போதும்!!

No more dieting to lose weight!! Just do this!!

உடல் எடை அதிகரிக்க முதல் காரணம் நாம் சாப்பிடும் உணவு என பலர் நினைக்கிறார்கள். அதனால் உணவுப் பொருட்களை குறைத்தால் உடல் பருமன் மாறி எடை குறைந்துவிடும் என நினைத்து, சாப்பிடாமல் இருந்து தங்களின் உடல் நலத்திற்கு அவர்கள் தீமை செய்து வருகிறார்கள். இதனால் அவர்களுக்கு பிடித்த உணவை கூட சாப்பிடுவதை தவிர்த்து விடுகின்றனர். ஆனால் காலை நேரத்தில் கண்டிப்பாக உணவு சாப்பிட வேண்டும். இல்லையெனில் உங்கள் உடல் எடை அதிகரிக்கும். அதற்கு முக்கிய காரணம் இரவு … Read more

கார்த்திகை சோமவாரம்: விரதம் இருக்க முடியலையா? அப்போ சிவனின் அருள் கிடைக்க இதை செய்யுங்கள்!!

Karthikai Somavaram: Can't we fast? Then do this to get Shiva's grace!!

சிவ பெருமானுக்கு மிகவும் பிடித்த விரதங்களில் ஒன்று கார்த்திகை சோமவார விரதம்.குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்க,நோய்கள் தீர,வேண்டிய காரியங்கள் நிறைவேற கார்த்திகை சோமவர நாளில் விரதம் இருக்க வேண்டும். கார்த்திகையில் வரும் ஐந்து சோமவர நாளில் விரதம் இருந்தால் தங்கள் ஆயுள் அதிகரிக்கும்.இந்நாளில் விரதம் இருப்பதால் கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும்.சிவ பக்தர்கள்,சிவனை வழிபடுபவர்கள் 8 விதமான விரதங்களை இருப்பார்கள்.அதில் முக்கியான ஒன்று தான் இந்த கார்த்திகை சோமவார விரதம். நேற்று 18 ஆம் தேதி கார்த்திகை சோமவார … Read more