Nimbu Juice Recipe in Tamil: இந்த வெயிலுக்கு ஈஸியான முறையில் நிம்பு சர்பத் செய்வது எப்படி?

Nimbu Juice Recipe in Tamil

Nimbu Juice Recipe in Tamil: அடிக்கிற வெயிலுக்கு உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள என்னவெல்லாமோ செய்து வெப்பத்தை தணித்து வருகிறோம். 100 டிகிரியையும் தாண்டி வெயில் வாட்டி வதைக்கிறது. மக்களால் தாங்கி கொள்ள முடியாத இந்த வெயிலை கால்நடைகளாலும் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்று தான் கூறவேண்டும். இந்த கோடைக்காலத்தில் எத்தனையோ பழச்சாறு தயார் செய்து குடித்து வருகிறோம். அந்த வகையில் வீட்டிலேயே சுலபமான முறையில், அதிலும் கேரளாவில் மிகவும் ஸ்பெஷலான நிம்பு சர்பத் (kerala special nimbu … Read more

Nungu sarbath: அடிக்கிற வெயிலுக்கு குளுகுளுனு நுங்கு சர்பத் குடிங்க.. எளிமையான முறையில் வீட்டிலேயே செய்யலாம்..!

Nungu sarbath

Nungu sarbath: கோடைக்கால வெயில் அனைவரையும் வாட்டி வதைத்துக்கொண்டிருக்கிறது என்று தான் கூறவேண்டும். எந்த ஆண்டும் இல்லாத வெயில் இந்தாண்டு அதிகமாக உள்ளது. வெப்ப அலை வீசும் என்பதால் அவ்வப்போது வானிலை ஆய்வு மையமும் மக்களை வெளியே வர வேண்டாம் என்று எச்சரிக்கை கொடுக்கிறது. இந்நிலையில் இந்த கோடைக்கால வெயிலில் இருந்து உடலை குளிர்ச்சியடைய செய்ய மக்கள் பழங்கள், ஜூஸ் (Best Summer Juice Recipe in Tamil) ஆகியவற்றை தயார் செய்து குடித்து வருகிறார்கள். அந்த … Read more

பழசு தான் ஆனாலும் தங்கம்.. குளுகுளு கம்பங்கூழ் செய்வது எப்படி?

Kambu Koozh Recipe

Kambu Koozh Recipe: காேடைக்காலம் தொடங்கியதில் இருந்து மக்கள் தங்களின் உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்வதற்கு பழங்கள், பானகம் போன்றவற்றை சாப்பிட்டு வருகின்றனர். இருந்த போதிலும் கோடை வெப்பத்தின் தாக்கம் மக்களை வாட்டி வதைத்து வருகிறது என்று தான் கூறவேண்டும். இந்த வெயிலில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்வதற்க மக்கள் பல்வேறு வழிகளை செய்து வருகின்றனர். நம் முன்னோர்கள் அந்த காலத்தில் வலிமையாகவும், ஆரோக்கியமாகவும் இருந்ததற்கு காரணம் என்னவென்று பார்த்தால் அது அவர்களின் உணவு முறைகள் தான். நமது … Read more

வெயிலில் சென்று வந்த பின் ஐஸ் வாட்டர் குடிப்பவரா நீங்கள்?

Cold Water

Cold Water: ஒரு சிலர் வெயிலில் சென்று வந்த பின்பு குளிர்ந்த தண்ணீர் குடிப்பார்கள். அதிலும் பலர் பிரிட்ஜில் வைத்த தண்ணீரை எப்போதும் பருகுவார்கள். இந்த கோடைக்காலத்தில் வெயிலால் புவியில் உள்ள உயிரினங்கள் எல்லாம் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். பொதுமக்கள் தாங்கள் வெளியில் செல்லும் வேலை இருந்தாலும் அதனை காலை மற்றும் மாலை வேளைகளில் மாற்றியமைத்து கொள்கிறார்கள். அந்த அளவிற்கு கோடைக்காலத்தின் வெப்பம் மக்களை வாட்டி வதைக்கிறது. இந்தநிலையில் மக்கள் தங்கள் உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்வதற்கு பல்வேறு … Read more

AC Buying Guide in Tamil: ஏசி வாங்க போறீங்களா? அப்போ இதை தெரிஞ்சுக்கோங்க..!

If you know this trick, you can save up to 36% electricity bill even if the AC runs all day!!

AC Buying Guide in Tamil: அடிக்குற வெயிலுக்கு ஏசி இல்லை என்றால் இருக்க முடியாது போல.. அவ்வாறு சொல்லும் அளவுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. அனைவராலும் ஏசி வாங்க முடியாத நிலை இருந்தாலும், எல்லோரையும் இவ்வாறாக யோசிக்க வைத்துள்ளது இந்த வெயில். அதிலும் அக்னி வெயில் தொடங்கியதில் இருந்து எங்கு பார்த்தாலும் வறண்ட வானிலை தான் நிலவுகிறது. ஒரு சிலருக்கு ஏசி வாங்க யோசனை இருக்கும் அப்படி ஏசி வாங்க செல்வதற்கு முன்பு நாம் … Read more

உடலை குளுமையாக்கும் இளநீரில் சுவையான சர்பத் செய்து குடிச்சிருக்கீங்களா? உடனே இதை ட்ரை பண்ணுங்க!!

have-you-made-delicious-sorbet-and-drank-it-in-fresh-water-that-cools-the-body-try-this-immediately

உடலை குளுமையாக்கும் இளநீரில் சுவையான சர்பத் செய்து குடிச்சிருக்கீங்களா? உடனே இதை ட்ரை பண்ணுங்க!! இளநீர் வெயில் காலத்தில் அருந்தக் கூடிய ஒரு இயற்கை பானம் ஆகும்.இதில் அதிகளவு மினரல் இருப்பதினால் உடலுக்கு தேவையான எதிர்ப்பு சக்திகள் எளிதில் கிடைக்கும்.வெயில் காலத்தில் இளநீர் தவிர்க்க முடியாத ஒன்றாக இருந்து வருகிறது.இதில் அதிகளவு கால்சியம்,பொட்டாசியம்,சோடியம் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் அடங்கி இருப்பதினால் தினமும் இளநீர் எடுத்துக் கொள்வது உடலுக்கு நல்லது. அந்தவகையில் இளநீரில் சர்பத் செய்து குடித்து வந்தால் உடல் … Read more

200 ரூபாய்க்குள் ப்ரிட்ஜ் வேண்டுமா? இதை பயன்படுத்தினால் நீங்கள் 100 வயது வரை ஆரோக்கியமாக வாழலாம்!!

Benifts of Clay Pot

200 ரூபாய்க்குள் ப்ரிட்ஜ் வேண்டுமா? இதை பயன்படுத்தினால் நீங்கள் 100 வயது வரை ஆரோக்கியமாக வாழலாம்!! கோடை காலம் தொடங்கி சில மாதங்கள் கடந்து இருக்கும் நிலையில் தற்பொழுது கத்தரி வெயில் ஆரம்பமாகி இருக்கிறது.கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இந்தாண்டு பல மடங்கு வெயிலின் தாக்கம் அதிகரித்து இருக்கிறது. சுட்டெரிக்கும் வெயிலால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.கோடை சூட்டில் இருந்து தப்பிக்க ஏசி,ஏர் கூலர் உள்ளிட்டவற்றை வாங்கி பயன்படுத்துபவரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வண்ணம் உள்ளது. … Read more

உங்கள் கண்களின் அழகை கெடுக்கும் கருவளையம் நீங்க இந்த க்ரீமை அப்ளை செய்யுங்கள்!! உடனே ரிசல்ட் கிடைக்கும்!

Apply this cream to get rid of dark circles that spoil the beauty of your eyes!! Get results immediately!

உங்கள் கண்களின் அழகை கெடுக்கும் கருவளையம் நீங்க இந்த க்ரீமை அப்ளை செய்யுங்கள்!! உடனே ரிசல்ட் கிடைக்கும்! முகத்தை இளமையாகவும்,அழகாகவும் வைத்துக் கொள்ள பலர் ஆசைக் கொள்வர்.ஆனால் முகத்தில் சிறு காயம் ஏற்பட்டால் கூட அதன் அழகு முழுமையாக குறைந்து விடும்.முகத்தை பொன் போல் பராமரிக்க வேண்டும்.ஆனால் இங்கு பலர் முகத்தை நீரில் கழுவி சுத்தம் செய்யவே நேரம் இல்லாதது போல் காட்டிக் கொள்கிறார்கள். முகத்தை நாம் எந்த அளவிற்கு பராமரிக்கின்றோமோ அந்த அளவிற்கு அவை முதுமையை … Read more

இது தெரியுமா? சுண்ட காய்ச்சிய பாலில் இரண்டு சொட்டு நெய் சேர்த்து குடித்தால் உடலுக்குள் இவ்வளவு மாற்றங்கள் நடக்குமாம்!!

Do you know this? If you add two drops of ghee to boiled boiled milk and drink it, so many changes will happen in the body!!

இது தெரியுமா? சுண்ட காய்ச்சிய பாலில் இரண்டு சொட்டு நெய் சேர்த்து குடித்தால் உடலுக்குள் இவ்வளவு மாற்றங்கள் நடக்குமாம்!! உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வாரி வழங்கும் பொருட்களில் ஒன்று பால்.இரவு நேரத்தில் பால் குடித்துவிட்டு உறங்கும் பழக்கம் பலரிடம் இருக்கிறது.இவை உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. பாலில் சர்க்கரை சேர்ப்பதற்கு பதில் பனங்கற்கண்டு,நாட்டு சர்க்கரை சேர்த்து அருந்தலாம்.அதேபோல் மஞ்சள்,மிளகு தூள் சேர்த்த பால் உடலுக்குள் ஒரு மருந்தாக செயல்படுகிறது.பாலில் உள்ள கால்சியம் சத்தானது எலும்பு மற்றும் பற்களின் … Read more

இந்த செடியின் வேரை இடித்து 50 மில்லி அளவு சாறு எடுத்து அருந்தினால் வயிறு தொடர்பான அனைத்து பிரச்னைகளும் நீங்கும்!!

If you crush the root of this plant and take 50 ml of juice and drink it, all stomach related problems will get rid of it!!

இந்த செடியின் வேரை இடித்து 50 மில்லி அளவு சாறு எடுத்து அருந்தினால் வயிறு தொடர்பான அனைத்து பிரச்னைகளும் நீங்கும்!! நாம் உண்ணும் உணவு ஆரோக்கியமானதா இருக்க வேண்டும்.உடல் சீராக இயங்க வேண்டும் என்றால் எளிதில் செரிக்க கூடிய ஊட்டச்சத்து மிக்க உணவுகளை உண்ண வேண்டும்.ஆனால் இன்று அனைவரும் உணவில் ருசி இருக்கிறதா என்பதை மட்டுமே பார்கின்றோம்.அதில் ஊட்டச்சத்துக்கள் இருக்கிறதா என்பதை கவனிப்பதில்லை. முன்பெல்லாம் உணவு தான் மருந்து என்ற கருத்து சொல்லப்பட்டு வந்தது.ஆனால் இன்று உண்ணும் … Read more