கொரோனாவில் இருந்து தப்பிக்க!! மருத்துவர் சொல்லும் இந்த அறிவுரையை கேளுங்க!

கொரோனாவில் இருந்து தப்பிக்க!! மருத்துவர் சொல்லும் இந்த அறிவுரையை கேளுங்க!

கொரோனாவின் கோரத்தாண்டவம் நாளுக்கு நாள் பெருகி வரும் நிலையில் மக்கள் வீடுகளில் இருந்து தங்களைத் தாமே தனிமைப்படுத்திக் கொண்டு இருக்கின்றனர். ஒரு பக்கம் மக்கள் கொத்துக்கொத்தாக இறந்துவருகின்றனர். சிறு அறிகுறிகள் சளி இருமல் இருந்தாலும் தமக்கும் கொரோனா தான் என்று பயத்திலேயே பாதிப்பேரின் உயிர் பறிபோய் விடுகிறது.இந்த பயத்தில் இருந்து வெளிவரும் விதமாக கொரோனா பாதிப்பில் இருந்து தப்பிக்க தேனி மாவட்டம், உத்தமபாளையம் அரசு மருத்துவமனை சித்தா டாக்டர் சுவாமிநாதன் அருமையான நாட்டு வைத்திய வழிமுறைகளை கூறியுள்ளார். … Read more

சுவாச பிரச்சனை தீர வீட்டு மருந்து!

சுவாச பிரச்சனை தீர வீட்டு மருந்து!

கொரோனா நம்மை சுற்றி ஒரு இரும்பு வலையை கட்டி அதனுள் வைத்து நம்மை கொன்று குவித்து வருகிறது. இதற்கு முன் இருந்த காலகட்டத்தில் நுரையீரல் பாதிக்கப்படுவதற்கு புகைபிடித்தல் மட்டுமே காரணம் கிடையாது. நம்மை சுற்றியுள்ள காற்று மாசுபாட்டினால் நுரையீரல் அதிகமாக பாதிப்படைகின்றது. ஆனால் கொரோனாவால் நுரையீரல் பாதிக்கப்பட்டு இறப்போர் எவ்வளவோ பேர். அதை சரிசெய்ய வீட்டில் செய்ய கூடிய மருத்துவத்தை பார்க்க போகின்றோம். இரண்டு ஸ்பூன் அளவு ஐந்து நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர அசுத்தமாக இருக்கும் … Read more

ஷாம்புடன் இந்த இரண்டு பொருள் சேருங்க! முடி அடர்த்தியாக வளரும்!

ஷாம்புடன் இந்த இரண்டு பொருள் சேருங்க! முடி அடர்த்தியாக வளரும்!

பொதுவாக வெறும் ஷாம்பை மட்டும் நாம் பயன்படுத்திக் கொண்டு வரும்பொழுது முடியின் வேர்க்கால்கள் வறட்சி அடைந்து பொடுகு மற்றும் மற்ற பலவிதமான பிரச்சினைகள் வரும். முடி வறட்சி அடைவதால் முடிகள் வலுவிழந்து கூடிய சீக்கிரம் கொட்டி விடும் அபாயமும் ஏற்படும். இந்த மாதிரி எந்த ஒரு பிரச்சனையும் வராமல் தடுப்பதற்காக ஷாம்புவுடன் இந்த இரண்டு பொருட்கள் சேர்த்து தலைக்கு பயன்படுத்தி வாருங்கள்.முடி உதிர்வு இருக்காது. முடி மென்மையாக காணப்படும். கருகருவென்று வளரும். பொடுகு தொல்லை, மற்ற தொல்லைகள் … Read more

நாள்பட்ட இடுப்பு வலியா? ஒரு பைசா செலவில்லாமல் இடுப்பு வலியை சரியாக்க கூடிய மருத்துவம்!

நாள்பட்ட இடுப்பு வலியா? ஒரு பைசா செலவில்லாமல் இடுப்பு வலியை சரியாக்க கூடிய மருத்துவம்!

நாள்பட்ட இடுப்பு வலியா? ஒரு பைசா செலவில்லாமல் இடுப்பு வலியை சரியாக்க கூடிய மருத்துவம்! ஒரு பைசா செலவில்லாமல் நாள்பட்ட இடுப்பு வலியை சரியாக்க கூடிய இயற்கையான மருத்துவத்தைப் பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப் போகின்றோம். பொதுவாக பெண்களுக்கு இடுப்பு வலி கழுத்து வலி ஆகியவை இருக்கின்றன. அப்படி பெண்களுக்கு வரக்கூடிய வலிகளை நீக்கும் அற்புதமான இயற்கை வைத்தியம். இதை ஆண் பெண் இருவரும் பயன்படுத்தலாம். தேவையான பொருட்கள்: 1. சாதம் வடித்த கஞ்சி தண்ணீர் … Read more

ஒரு ஸ்பூன் சாப்பிட்டால் போதும்! தொற்று கிருமிகள் அழிந்துவிடும்! சளி இருமல் மற்றும் காய்ச்சல் சரியாகிவிடும்!

ஒரு ஸ்பூன் சாப்பிட்டால் போதும்! தொற்று கிருமிகள் அழிந்துவிடும்! சளி இருமல் மற்றும் காய்ச்சல் சரியாகிவிடும்!

ஒரு ஸ்பூன் சாப்பிட்டால் போதும்! தொற்று கிருமிகள் அழிந்துவிடும்! சளி இருமல் மற்றும் காய்ச்சல் சரியாகிவிடும்! இதை ஒரு முறை சாப்பிட்டால் போதும் சளி இருமல் காய்ச்சல் உடனே சரியாகிவிடும். தொடர்ந்து வரும் கொரோனா காலகட்டத்தில் சளி,இருமல் மக்களை ஆட்டிப் படைத்து வருகிறது. இந்த மாதிரியான இயற்கையான வழிமுறைகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏற்பட்டுள்ள சளி, இருமல், காய்ச்சல் ஆகியவைகளை கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். தேவையான பொருட்கள்: 1. மிளகு – 10 2. பட்டை- 2 துண்டு 3. … Read more

கல்லீரல் வீக்கம் குறைந்து சுத்தமாகி ஆரோக்கியமாக வேலை செய்ய வேண்டுமா? இந்த இயற்கை டானிக்கை குடிங்க!

கல்லீரல் வீக்கம் குறைந்து சுத்தமாகி ஆரோக்கியமாக வேலை செய்ய வேண்டுமா? இந்த இயற்கை டானிக்கை குடிங்க!

கல்லீரல் வீக்கம் குறைந்து சுத்தமாகி ஆரோக்கியமாக வேலை செய்ய வேண்டுமா? இந்த இயற்கை டானிக்கை குடிங்க! ஒரு வாரம் மட்டும் இந்த இயற்கை டானிக்கை குடித்து வாருங்கள், கல்லீரல் வீக்கம் குறைந்து, கல்லீரல் சுத்தமாகி ஆரோக்கியமாக வேலை செய்யும். கல்லீரல் நாம் உண்ணும் உணவை செரிமானம் செய்து உடலுக்கு தேவையான சத்துக்களை பிரித்து உறுப்புகளுக்கு கொண்டு சேர்க்கிறது. அது எப்பொழுது பழுதாகிறது என்றால் நமது உணவு பழக்க வழக்கங்கள். மேலும் நாகரீக வளர்ச்சி. துரித உணவுகளை உண்டு … Read more

சர்க்கரையோடு இதை சேர்த்து சாப்பிடுங்கள்! முழு வயிறு சுத்தமாகிவிடும்! வாயுத் தொந்தரவு இருக்காது!

சர்க்கரையோடு இதை சேர்த்து சாப்பிடுங்கள்! முழு வயிறு சுத்தமாகிவிடும்! வாயுத் தொந்தரவு இருக்காது!

சர்க்கரையோடு இதை சேர்த்து சாப்பிடுங்கள்! முழு வயிறு சுத்தமாகிவிடும்! வாயுத் தொந்தரவு இருக்காது! இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானோர் தவறான உணவுப் பழக்கங்களால் வயிறு கெட்டு விடும் அபாயம் ஏற்படுகின்றது. செரிக்க முடியாத உணவுகளால் மக்கள் மிகவும் அவதிக்கு உள்ளாகின்றனர். மலச்சிக்கல் பெரும் சிக்கலாக மாறி விடும் காலம் இது. மலம் வெளியேறாமல் இருந்தால் தொற்று கிருமிகள் ரத்தத்தில் கலந்து அதிகப்படியான உபாதைகளை தந்துவிடும். சர்க்கரையோடு இதை சேர்த்து சாப்பிடும்பொழுது உங்கள் முழு வயிறு சுத்தமாகி, வாயு தொந்தரவு … Read more

பாதித்த நுரையீரல் புத்துணர்ச்சி பெற இந்த 3 பொருள் போதும்!

பாதித்த நுரையீரல் புத்துணர்ச்சி பெற இந்த 3 பொருள் போதும்!

பாதித்த நுரையீரல் புத்துணர்ச்சி பெற இந்த 3 பொருள் போதும்! எங்கு பார்த்தாலும் கொரோனா வின் கோரப்பிடியில் சிக்கி மக்கள் இறந்து கொண்டிருக்கின்றனர். நோயின் கோரப்பிடியில் ஒரு பக்கம். மருத்துவமனையில் படுக்கைகள் சிக்காமல் வழியிலேயே இறந்து போகும் மக்கள் ஒரு பக்கம். கொரோனா வின் இரண்டாவது அலையின் அறிகுறிகளாக சளி, இருமல் காய்ச்சல், மூச்சுத் திணறல் ஆகியவை சொல்லப்படுகின்றன. முக்கியமாகக் கொரோனா என்றாலே நுரையீரல் பாதிக்கப்பட்டு விடுகிறது என்று தான் முதலில் சொல்கிறார்கள். அந்த பாதித்த நுரையீரலை … Read more

இந்த இலை 10 இருந்தால் போதும் மூச்சு திணறல் இருக்காது!

இந்த இலை 10 இருந்தால் போதும் மூச்சு திணறல் இருக்காது!

இந்த இலை 10 இருந்தால் போதும் மூச்சு திணறல் இருக்காது! அந்த காலத்தில் மூச்சு திணறல் மற்றும் சுவாச பிரச்சனைகள் வராமல் இருக்க சித்தர்கள் பயன்படுத்திய மூலிகையை பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப் போகின்றோம். திருநீற்றுப்பச்சிலை என்ற மூலிகையை நாம் கேள்விப்பட்டு இருப்போம். இந்த இலைதான் மூச்சுத்திணறல் சுவாச நோய்கள், நுரையீரல் நோய் ஆகியவற்றில் இருந்து நமக்கு விடுதலை அளிக்கிறது. பிராண சக்தியை முழுமையாக பெறுவதற்காக தங்கள் குகைகளின் முன் இந்த திருநீற்றுபச்சிலை செடிகளை வளர்த்து … Read more

வெளியே போறீங்களா? இதை எடுத்துட்டு போங்க! கிருமிகள் உங்களை நெருங்காது!

வெளியே போறீங்களா? இதை எடுத்துட்டு போங்க! கிருமிகள் உங்களை நெருங்காது!

2019ஆம் ஆண்டு டிசம்பரில் தொடங்கிய இந்த கொரோனா அனைவரையும் ஆட்டிப் படைத்து வருகிறது என்றே சொல்லலாம். இப்பொழுது கொரோனாவில் இரண்டாவது அலை நம்மை பயமுறுத்தி சாவிற்கு அழைத்துச் சென்று வருகிறது.   என்னதான் ஊரடங்கு காலத்தில் உள்ளே இருந்தாலும் அத்தியாவசியமான பொருட்களை வாங்க நாம் வெளியே சென்றுதான் ஆகவேண்டும்.அப்படி நீங்கள் செல்லும் பொழுது இந்த மூலிகைகள் அடங்கிய சிறு மூட்டையை உங்களுடன் எடுத்துச் செல்லுங்கள்.   இப்பொழுது அதில் என்னென்ன மூலிகைகளை சேர்க்க வேண்டும் என்று பார்க்கலாம். … Read more