தேனுடன் இந்த பொடியை 1 ஸ்பூன் சேர்த்து சாப்பிடுங்க! அப்புறம் என்ன நடக்குதுன்னு பாருங்க!

தேனுடன் இந்த பொடியை 1 ஸ்பூன் சேர்த்து சாப்பிடுங்க! அப்புறம் என்ன நடக்குதுன்னு பாருங்க!

பல ஆயிரம் ஆண்டுகளாக தேனை மருத்துவ பயன்பாட்டுக்கு பயன்படுத்தி வருகிறோம். தேனுடன் எந்த பொருளை சேர்த்து சாப்பிட்டால் அதன் பயன் இரட்டிப்பாகும். இந்த பதிவில் தேனுடன் இந்த பொடியை சேர்த்து சாப்பிட்டால் என்ன மாற்றங்கள் நடக்கும் என்பதை பற்றி பார்ப்போம். தேவையான பொருட்கள்: 1. தேன் 1 ஸ்பூன் 2. இலவங்க பொடி- 1 ஸ்பூன். செய்முறை: 1. முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். 2. பின் பாத்திரத்தை இறக்கி நீரை டம்ளரில் … Read more

தங்கத்திற்கு இணையாக கருதப்படும் இந்த செடியை பார்த்தால் கண்டிப்பாக விட்டுவிடாதீர்கள்!

தங்கத்திற்கு இணையாக கருதப்படும் இந்த செடியை பார்த்தால் கண்டிப்பாக விட்டுவிடாதீர்கள்!

தங்கத்திற்கு இணையாக கருதப்படும் செடி என்றால் அது ஆவாரம் செடி தான். ஆவாரம் செடியானது மிகவும் குளிர்ச்சி உடையது. அந்த காலத்தில் விவசாயிகள் இந்த செடியைப் பிடுங்கி தலைப்பாகை கட்டிக் கொண்டு வேலை பார்ப்பார்களாம். காரணம் ஆவாரம் பூ செடி மிகவும் குளிர்ச்சி தன்மை உடையதால் வெயிலின் தாக்கம் இல்லாமல் இருப்பதற்காக இச்செடியை பயன்படுத்தி வந்தார்களாம். ஆவாரம் செடி தங்கபஸ்பம் என்று அழைக்கப்படுகிறது. இப்பொழுது இதனால் என்னென்ன நோய் குணம் ஆகும் என்பதை பார்க்கலாம்! 1. ஆவாரம் … Read more

ஆதார் அட்டையில் மத்திய அரசு செய்த செயல் !! அதிர்ச்சியில் தமிழக மக்கள் !!

ஆதார் அட்டையில் மத்திய அரசு செய்த செயல் !! அதிர்ச்சியில் தமிழக மக்கள் !!

மத்திய அரசு கொண்டுவந்த பி.வி.சி புதிய ஆதார் அட்டையில் “எனது ஆதார் எனது அடையாளம்” என்ற தமிழ் வாசகம் நீக்கப்பட்டு இருப்பதாக புகார் எழுந்துள்ளது. இந்திய குடிமக்கள் அனைவரும் தனது அடையாளத்திற்காக ஆதார் அட்டையை ஒரு அடையாளமாக கொண்டு யூ.ஐ.டி.ஏ.ஐ (UIDAI) கார்டுகளை வழங்கி வருகின்றது. அதில் புதியதாக தோற்றுவிக்கப்பட்ட பிவிசி அட்டையை அறிமுகப்படுத்தி அச்சிடப்பட்டு வருகின்றது. பிவிசி பொருட்கள் கொண்டு தயாரிக்கப்பட்ட புதிய ஆதார் அட்டை மூலம் எளிதாக எடுத்துச் செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. நமது … Read more

பாடாய்படுத்தும் சர்க்கரை நோய் தீர இதை சாப்பிடுங்கள்!

பாடாய்படுத்தும் சர்க்கரை நோய் தீர இதை சாப்பிடுங்கள்!

40 வயதைத் தாண்டினாலே அனைவருக்கும் சர்க்கரை நோய் வந்துவிடுகிறது. ஆசைப்பட்டது எதுவும் சாப்பிட முடியாமல் அவர்கள் தவிக்கும் தவிப்பை சொல்லிமாலாது. நீரிழிவு, சர்க்கரை, மதுமேகம், இனிப்பு நோய், நீராம்பல் என பல பெயர்கள் இந்த சர்க்கரை நோய்க்கு உண்டு. நிரந்தரமாக சர்க்கரைநோய்க்கு சித்தர்கள் அருளிய வைத்தியத்தை இப்பொழுது காண்போம். முறை 1 தேவையான பொருட்கள்: மலை நெல்லிக்காய் 5 பசுந்தயிர் ஒரு கப் செய்முறை: 1. காலையில் எழுந்து நான்கு மற்றும் ஐந்து மலை நெல்லிக்காயை கழுவி … Read more

ஒரே நாள் ஒரே வேளையில் நாள்பட்ட குடல் கழிவுகள் வெளியேற!

ஒரே நாள் ஒரே வேளையில் நாள்பட்ட குடல் கழிவுகள் வெளியேற!

ஒரேநாள் ஒரே வேளையில்  உடலில் உள்ள கழிவுகளை எப்படி வெளியேற்றுவது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். தேவையான பொருட்கள்: 1. ஆலிவ் ஆயில் ஒரு ஸ்பூன் 2. விளக்கெண்ணெய் ஒரு ஸ்பூன் 3. தேன் ஒரு ஸ்பூன். பயன்படுத்தும் முறை: 1. ஒரு டம்ளர் சுடு தண்ணீரில் ஒரு ஸ்பூன் ஆலிவ் ஆயில், ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெய், ஒரு ஸ்பூன் தேன் மூன்றையும் கலந்து காலையில் 5 – 6 மணிக்குள் குடித்தால் உடனே நாட்பட்ட கழிவுகள் … Read more

அட இவ்வளவுதானா? இதை வைத்து தேய்த்தால் பூஜை பாத்திரங்கள் பளிச்சென்று மாறிவிடும்!

அட இவ்வளவுதானா? இதை வைத்து தேய்த்தால் பூஜை பாத்திரங்கள் பளிச்சென்று மாறிவிடும்!

நாம் மிகவும் சுத்தமாக வைத்துக்கொள்ளும் பாத்திரங்களில் ஒன்றுதான் பூஜை பாத்திரம். அந்த பூஜை பாத்திரங்கள் அனைத்தும் வாரத்திற்கு ஒரு முறையோ இரண்டு முறையோ நாம் சுத்தம் செய்வோம். எவ்வளவுதான் தேய்த்தாலும் அந்தப் பாத்திரங்கள் பளிச்சென்று ஆகவில்லையா? இதோ உங்களுக்கான அற்புதமான டிப்ஸ். தேவையான பொருள் பழைய புளி அவ்வளவுதான். முறை 1: 1. முதலில் ஒரு வானலி சட்டியை எடுத்துக் கொள்ளுங்கள். 2. அதில் பாதி அளவு தண்ணீர் ஊற்றிக் கொள்ளுங்கள். 3. இப்பொழுது ஒரு கைப்பிடி … Read more

இந்த 4 குணம் கொண்டவர்களுக்கு மரணமே கிடையாதாம்! யார் அவர்கள்?

இந்த 4 குணம் கொண்டவர்களுக்கு மரணமே கிடையாதாம்! யார் அவர்கள்?

இந்த நான்கு பேர் மிகவும் சக்தி வாய்ந்தவர்களாம். மரணம் இல்லா வாழ்கை வாழ்பவர்களாம். அவர்கள் யார்? என்பதை பற்றிதான் இந்த பதிவில் பார்க்கப் போகின்றோம். இந்த நிலையில்லா வாழ்க்கையில் எதுவுமே நிரந்திரம் இல்லை. ஆனால் அதற்காக வருந்துபவர்கள் தான் அதிகம். எது நிலையானது? எது நிலையற்றது? என்பதை தெரிந்து கொண்டால் வாழ்க்கைக்குப் பின் உள்ள அர்த்தத்தை புரிந்து கொள்வீர்கள். கடவுளை வணங்கி அவர் கூறும் போதனைகளை ஏற்று அவருடன் பயணம் செய்ய வேண்டும். இங்கே உள்ள பாச … Read more

25.10.2020 சரஸ்வதி பூஜை ஆயுத பூஜை செய்ய உகந்த நேரம் எது?

25.10.2020 சரஸ்வதி பூஜை ஆயுத பூஜை செய்ய உகந்த நேரம் எது?

இன்று சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை கொண்டாடவிருக்கிறோம். அந்த சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை செய்வதற்கு எந்த நேரம் உகந்தது என்பதை பற்றிதான் இந்த பதிவில் பார்க்கப் போகின்றோம். இந்த நேரங்களில் நீங்கள் வழிபட்டு வந்தால் அதற்கு உண்டான நேர்மறையான பலன்கள் வந்து சேரும் என்பது ஐதீகம். சரஸ்வதிபூஜை என்றாலே அது படிப்பு சம்பந்தப்பட்டதாக தான் இருக்கும். அதனால் குழந்தைகள் முதல் மாணவர்கள் வரை தங்கள் படிக்கும் புத்தகங்களுக்கு பூஜை செய்து பொட்டு வைப்பர். அப்படி … Read more

ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு வந்த ராவணன்…! மலைத்துப் போய் நின்ற மருத்துவர்கள்…!

ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு வந்த ராவணன்...! மலைத்துப் போய் நின்ற மருத்துவர்கள்...!

ராவணன் உருவ பொம்மையை அவசர ஊர்தியின் மேல் வைத்து கொண்டு வேகமாக செல்லும் காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றது இந்த ராவணன் பொம்மை கொஞ்சம் சிதைந்த நிலையில் தான் இருக்கின்றது இந்திய வனத்துறை அதிகாரி சாந்தா நந்தா பதிவிட்டு இருக்கின்ற அந்த வீடியோவிற்கு 2020 ராவணன் அவசர ஊர்தியில் கொரோனா மருத்துவமனைக்கு செல்கின்றார் என்று எழுதப்பட்டு இருக்கின்றது. இன்னொரு நபரான சரண் ராவணனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என்று பதிவிட்டு இருக்கின்றார். அந்த … Read more

பித்தத்தை போக்க அற்புதமான 11 நாட்டு வைத்திய குறிப்புகள்! நலமுடன் வாழ இதனை பின்பற்றுங்கள்!

பித்தத்தை போக்க அற்புதமான 11 நாட்டு வைத்திய குறிப்புகள்! நலமுடன் வாழ இதனை பின்பற்றுங்கள்!

ஒவ்வொருவரும் வாழ்வில் பல பிரச்சனைகளை தினந்தோறும் சந்தித்து வருகிறோம். ஆனால் எதற்கு எடுத்தாலும் மருத்துவரை அணுக ஓடுகிறோம். அந்த காலத்தில் நம் முன்னோர்கள் மருத்துவரை சென்று பார்த்தர்களா? இல்லை மாத்திரைகளை தான் எடுத்து கொண்டார்களா? இல்லை தானே! ஆம் இயற்கை வைத்தியம் பல உள்ளன். ஒவ்வொன்றையும் தெரிந்து கொள்ளுங்கள். 1. பித்தம் குறைய, ஆயுள் பெருக, இஞ்சி துண்டை தேனில் ஊறவைத்து 48 நாட்கள் சாப்பிட்டு வர பித்தம் குறையும். ஆயுள் பெருகும். 2. பித்ததினால் வரும் … Read more