நெய் உடலுக்கு நல்லதா? கெட்டதா ? வெறும் வயிற்றில் நெய் ஒரு ஸ்பூன் சாப்பிடுவதால் என்ன நடக்கும்?

நெய் உடலுக்கு நல்லதா? கெட்டதா ? வெறும் வயிற்றில் நெய் ஒரு ஸ்பூன் சாப்பிடுவதால் என்ன நடக்கும்?

அனைவரும் நெய் என்றாலே அய்யய்யோ கொலஸ்ட்ரால் என்று பயந்து ஓடி விடுவார்கள். ஆனால் உங்களுக்குத் தெரியுமா? நெய் மிகுந்த நன்மைகள் கொண்ட ஒரு பொருளாகும். மனிதர்களின் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதில் நெய்யுக்கும் பங்கு உண்டு. காலையில் வெறும் வயிற்றில் நெய் சாப்பிடுவதால் என்ன நன்மைகள் நடக்கும் என்று பார்ப்போம் வாருங்கள்! காலையில் வெறும் வயிற்றில் நெய் சாப்பிட்டு சுடு தண்ணீர் ஒரு டம்ளர் குடித்தால் ஏராளமான நன்மைகள் உண்டு. 1. வெண்ணெய் விட நெய்யில் குறைந்த … Read more

இரண்டு வேளை 1 வாரம் குடிச்சா போதும்! நரம்பு பிரச்சினை, மலடு எல்லாம் நீங்கிவிடும்!

இரண்டு வேளை 1 வாரம் குடிச்சா போதும்! நரம்பு பிரச்சினை, மலடு எல்லாம் நீங்கிவிடும்!

நரம்பு பிரச்சனை என்பது அனைவருக்கும் இந்த காலத்தில் 50 வயதைத் தாண்டினாலே வந்துவிடுகிறது. நரம்பு சுருட்டல், ஒற்றை தலை வலி, கால் வீக்கம், மூளை பாதிப்புகள் வரை நரம்பு மண்டலம் பாதிக்கப்படுவதால் ஏற்படுகிறது. நரம்பு வலியால் ஏற்படும் பாதிப்புகளின் வலியை விவரிக்க முடியாது. ஆங்கில மருந்துகளால் குணப்படுத்தமுடியாத இந்த பிரச்சனையை இயற்கை முறை கொண்டே தீர்க்கும் நல்ல பலனை காணலாம் வாருங்கள். தேவையான பொருட்கள்: 1. கருப்பு உளுந்து 2. மிளகு 3. தண்டுக்கீரை 4. மஞ்சள் … Read more

நாவில் எச்சில் ஊறும் நெத்திலி கருவாடு வறுவல்!

நாவில் எச்சில் ஊறும் நெத்திலி கருவாடு வறுவல்!

நெத்திலிக் கருவாடு வறுவல் தேவையான பொருட்கள்: 2. நெத்திலிக் கருவாடு100 கிராம் 3. சின்ன வெங்காயம்20 4. தக்காளி1 5. பூண்டு பல்8 6. மஞ்சள் தூள்அரை டீஸ்பூன் 7. மிளகாய் தூள்அரை டேபிள் ஸ்பூன் 8. கறிவேப்பிலை1 கொத்து 9. உப்புதேவைக்கேற்ப 10. நல்லெண்ணெய்தேவைக்கேற்ப செய்முறை : 1.  நெத்திலிக் கருவாடை முதலில் சுத்தம் செய்து கொள்ள வேண்டும். 2.  வெங்காயம், பூண்டு, தக்காளி ஆகியவற்றைப் பொடியாக நறுக்கி வைக்க வேண்டும். 3. ஒரு கடாயில் எண்ணெய் விட்டு … Read more

பிறர் விட்ட சாபம் நீங்க வேண்டுமா? உங்களுக்கான பரிகாரம் இதோ!

பிறர் விட்ட சாபம் நீங்க வேண்டுமா? உங்களுக்கான பரிகாரம் இதோ!

நிறைய குடும்பங்கள் இன்றைக்கும் பலர் சாபத்தினாலும், நம் முன்னோர்கள் சாபத்தினாலும் அல்லது முற்பிறவிப் பாவங்களாலும் கஷ்டப்பட்ட வருகின்றனர். இந்தப் பாவங்களிலிருந்து விடுபட உங்களுக்கு பரிகாரம் வேண்டுமா? இதோ பலர் விட்ட சாபத்தில் இருந்து விடுபட உங்களுக்கான ஒரு முத்திரையும் அதனுடன் கூடிய ஒரு வழிமுறையும் கூறப்படுகிறது.   இந்த முத்திரையின் பெயர் பைரவ பைரவி முத்திரை. இந்த பரிகாரத்தை தொடர்ந்து 21 நாட்கள் செய்து வர வேண்டும். காலையில் எழுந்தவுடன் எதுவுமே சாப்பிடுவதற்கு முன்பு, வெறும் வயிற்றில் … Read more

கால் ஆணி சரியாக வேண்டுமா? இதோ உங்களுக்கான கசாயம்!

கால் ஆணி சரியாக வேண்டுமா? இதோ உங்களுக்கான கசாயம்!

  அளவு குறைந்த காலணிகளை அணிவது, உடல் பருமன் அழுத்தங்களால் கால்களில் ஆணி ஏற்பட்டு, பெரும் துன்பத்தைத் தருகிறது. இந்தக் கால் ஆணிகளுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் அவையே பின்னாளில் அல்சராக மாறுவதற்கும் வாய்ப் பு உண்டு. தேவையான பொருட்கள்  1. வேப்பிலை – ஒரு கைப்பிடி 2. துளசி இலை. – ஒரு கைப்பிடி 3. வில்வ இலை. – ஒரு கைப்பிடி 4. அத்தி இலை. – ஒரு கைப்பிடி 5. கடுகு. – … Read more

இந்த ராசிக்கு இன்று சந்திராஷ்டமம் அமைதியாக இருங்கள்! இன்றைய ராசி பலன் 06-10-2020 Today Rasi Palan 06-10-2020

இந்த ராசிக்கு இன்று சந்திராஷ்டமம் அமைதியாக இருங்கள்! இன்றைய ராசி பலன் 06-10-2020 Today Rasi Palan 06-10-2020

இன்றைய ராசி பலன்- 06-10-2020 நாள் : 06-10-2020 தமிழ் மாதம்: புரட்டாசி 20, செவ்வாய்க்கிழமை, நல்ல நேரம்:  காலை 7.45 மணி முதல் 8.45 மணி வரை, மாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரை. இராகு காலம்:  மதியம் 03.00-04.30 . எம கண்டம்:  காலை 09.00-10.30, குளிகன்: மதியம் 12.00-1.30, திதி: சதுர்த்தி திதி பகல் 12.32 வரை பின்பு தேய்பிறை பஞ்சமி. நட்சத்திரம்: கிருத்திகை நட்சத்திரம் மாலை 05.54 வரை … Read more

இவர்களுக்கு இதை கொடுத்தால் நீங்கள் எடுத்த காரியம் 100% வெற்றி பெறும்!

இவர்களுக்கு இதை கொடுத்தால் நீங்கள் எடுத்த காரியம் 100% வெற்றி பெறும்!

புதிய தொழில் தொடங்கினாலும் சரி, புதிய காரியத்தில் ஈடுபட போவதாக இருந்தாலும் சரி முதலில் இவர்களுக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்து விட்டால் நமது காரியம் 100% வெற்றி பெறும். விநாயகர் மற்றும் கோமாதா வழிபாடு தான் நாம் செய்ய இருக்கின்றோம். விநாயகப் பெருமானுக்கும், கோமாதாவுக்கும் வழிபாடு செய்தால் நினைத்த காரியம் நடக்கும். முழுமுதற் கடவுளாகிய விநாயகப் பெருமானை முதலில் வணங்கி ஆசீர்வாதம் பெற்றால் உங்களது காரியம் நினைத்தது நடைபெறும். புதிய தொழில் துவங்குபவர்கள் இதை செய்து விட்டு … Read more

கருஞ்சீரகத்தை இப்படி பயன்படுத்துங்கள்! தொப்பை விரைவில் குறைந்து விடும்!

கருஞ்சீரகத்தை இப்படி பயன்படுத்துங்கள்! தொப்பை விரைவில் குறைந்து விடும்!

நிறைய பேர் இன்றைய காலகட்டத்தில் பல்வேறு உணவுப் பழக்கங்கள் காரணமாக அதிகமான உடல் எடை மற்றும் தொப்பை வந்துவிடுகிறது. அதிக உடல் எடை என்பது உடலுக்கு தீங்கு விளைவிக்கும். ஆரோக்கியமான முறையில் வாழ்வதே நல்ல பயனளிக்கும். எனவே தேவையில்லாத அழுக்குகளை நீக்கி தொப்பையை குறைக்க கருஞ்சீரகத்தை எப்படி பயன்படுத்தலாம் என்பதை வாருங்கள் பார்க்கலாம். தேவையான பொருட்கள்: 1. கருஞ் சீரகம் ஒரு ஸ்பூன் 2. ஓமம் 1 டீஸ்பூன் 3. சோம்பு ஒரு ஸ்பூன் 4. தேன் … Read more

அழகன் முருகனுக்கு வேல் வழிபாட்டை இப்படி செய்தால் 21 நாட்களில் நினைத்த காரியம் சித்தி பெறும்!

அழகன் முருகனுக்கு வேல் வழிபாட்டை இப்படி செய்தால் 21 நாட்களில் நினைத்த காரியம் சித்தி பெறும்!

அழகுக்கும் தமிழுக்கும் பெயர் போனவர் எம்பெருமான் முருகன். அவரை மனம் உருகி வேண்டுவோருக்கு நினைத்த காரியத்தை அள்ளித்தரும் தமிழ் கடவுள் அவர். முருகனுக்கு மிகுந்த கருணை உள்ளமாம். யார் எதை நினைத்து மனமுருகி வேண்டினால் அப்படியே சித்தி பெற செய்து விடுவாராம். அவரது பக்தர்களுக்கு எந்த விதத்திலும் உருவெடுத்தது உதவியை ஓடோடி செய்வதில் முருகனுக்கு மிஞ்சியவர் யாருமில்லை. இப்படி நினைத்த காரியம் 21 நாட்களில் சித்திபெற வேல் வழிபாட்டை எப்படி செய்வது என்பதை பார்க்கலாம். இதை நீங்கள் … Read more

எலும்பிற்கு பலம் சேர்த்து கால்வலி, முதுகுவலி, இடுப்புவலி நீங்க இந்த உருண்டையை சாப்பிடுங்க!

எலும்பிற்கு பலம் சேர்த்து கால்வலி, முதுகுவலி, இடுப்புவலி நீங்க இந்த உருண்டையை சாப்பிடுங்க!

இந்த உருண்டையை ஒரு வாரம் சாப்பிட்டு வந்தால் போதும். உங்களுக்கு இருக்கக்கூடிய கால்வலி, முதுகுவலி, இடுப்புவலி நீக்கி எலும்பிற்கு பலம் சேர்த்து சுறுசுறுப்பாக இருக்கச் செய்யும். தேவையான பொருட்கள் 1. ராகி மாவு ஒரு கப் 2. நெய் 2 ஸ்பூன் 3. திராட்சை ஒரு ஸ்பூன் 4. முந்திரி ஒரு ஸ்பூன் 5. நாட்டுச் சர்க்கரை ஒரு கப் 6. பால் காய்ச்சியது ஒரு கப் செய்முறை: 1. அடுப்பில் ஒரு கடாயை வைத்து இரண்டு … Read more