இத்தகைய பெண்கள் வீட்டில் இருந்தால் மகாலட்சுமி தங்கமாட்டாள்!!

இத்தகைய பெண்கள் வீட்டில் இருந்தால் மகாலட்சுமி தங்கமாட்டாள்!!

ஒரு வீட்டில் பெண்கள் எப்படி இருக்கிறார்களோ அது பொருத்துதான் வீட்டில் மகாலட்சுமி தங்குவாள். எப்படிப்பட்ட பெண்கள் இருக்கக் கூடாது என்ற பதிவை பற்றி தான் நாம் இங்கு காணப் போகிறோம். 1. ஒரு பெண் எவ்வளவு சாந்தமாக இருக்கிறாளோ? அதுவே அவர்கள் முகத்தில் லக்ஷ்மி கடாக்ஷம் தாண்டவமாடும் என்று முன்னோர்கள் கூறுகிறார்கள். 2. அதுபோல் சுத்தமாக இருக்கும் பெண்களின் வீட்டில் மகாலட்சுமி வருவாள். அதுபோல் பெண்கள் வீண் சண்டை போடுவது, குழந்தைகளை தேவையில்லாமல் திட்டுவது, கணவனிடம் காரணமே … Read more

வசீகரிக்கும் தன்மை கொண்ட ஜாதிக்காயின் பயன்கள்!

வசீகரிக்கும் தன்மை கொண்ட ஜாதிக்காயின் பயன்கள்!

பண்டைய காலம் தொட்டு ஜாதிக்காயின் பயன்பாடு இந்தியாவில் இருந்து வந்துள்ளது. இது மன்னர்கள் காலத்தில் வயக்கராவாக பயன்படுத்தப்பட்டுள்ளது. இது உடலில் ஒருவித போதையை ஏற்படுத்தி பாலுணர்வை தூண்டுகிறது. ஜாதிக்காயை ஊறுகாய் போலவோ, சூரணமாகவோ செய்து சாப்பிடலாம். செயல்திறன் மிக்க வேதிப்பொருள்: ஜாதிக்காயில் எளிதில் ஆவியாகும் எண்ணெய் 15 சதவிகிதம் உள்ளது. அல்பா பைனென், பீட்டர் பைனென், அல்பா-டெர்பைனென், பீட்டா – டெர்பைனென், மிர்ட்டிசின், எலின்சின், செப்ரோல். ஜாதிக்காய் வெண்ணெயில் புட்டிரின் மற்றும் மிர்ஸ்டைன், ஆகிய எண்ணெய் காணப்படுகிறது. … Read more

இந்த ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் கவனம் தேவை! இன்றைய ராசி பலன் 30-09-2020 Today Rasi Palan 30-09-2020

இந்த ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் கவனம் தேவை! இன்றைய ராசி பலன் 30-09-2020 Today Rasi Palan 30-09-2020

இன்றைய ராசி பலன்- 30-09-2020 நாள் : 30-09-2020 தமிழ் மாதம்:  புரட்டாசி 14, புதன்கிழமை. நல்ல நேரம்:  காலை 10.45 மணி முதல் 11.45 மணி வரை, மாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரை. இராகு காலம்:  மதிங 12.00 முதல் 1.30 வரை. எம கண்டம்:  காலை 7.30 முதல் 9.00 வரை. குளிகன்: பகல் 10.30 முதல் 12.00 வரை, திதி: வளர்பிறை சதுர்த்தசி திதி பின்இரவு 12.26 வரை … Read more

புரட்டாசி வளர்பிறை பிரதோஷம்! தோஷங்கள் நீங்கும்! பாவங்கள் நீங்கும்!

புரட்டாசி வளர்பிறை பிரதோஷம்! தோஷங்கள் நீங்கும்! பாவங்கள் நீங்கும்!

  சகல பாவங்களையும் நீக்கும் பிரதோஷ மந்திரம்! பிரதோஷ மந்திரம் “ம்ருத்யுஞ்ஜயாய ருத்ராய நீலகண்ட்டாய சம்பவே அம்ருதேஸாய சர்வாய மஹாதேவாய தே நமஹ”. சிவ காயத்ரி மந்திரம் “ஓம் தத்புருஷாய வித்மஹே மஹா தேவாய தீமஹி! தன்னோ ருத்ர ப்ரச்சோதயாது! ஓம் த்ரயம்பகாய வித்மஹே ம்ருத்யுஞ்சாய தீமஹி! தன்னோ பரமசிவ ப்ரச்சோதயாத்”.   இந்த மந்திரத்தை சிவபெருமானுக்குரிய பிரதோஷம் மற்றும் சிவராத்திரி நாளில் பிரதோஷ நேரத்தில் கோவிலுக்கு சென்று, அங்குள்ள நந்திக்கு அருகம்புல் மாலையிட்டு, சிவபெருமானுக்கு செவ்வரளி … Read more

வெள்ளிக்கிழமை நில வாசற்படியில் இந்த பொருளை வைத்தால் பிரச்சினை தீரும்

வெள்ளிக்கிழமை நில வாசற்படியில் இந்த பொருளை வைத்தால் பிரச்சினை தீரும்

வெள்ளிக்கிழமைகளில் வாசல்படியில் இந்த பொருளை வைக்கும் பொழுது பிரச்சினை தீர்வு நல்லதொரு தீர்வு கிடைக்கும். வெள்ளிக்கிழமை என்றாலே பல மாற்றங்களை நாம் வீட்டில் செய்வோம். அதாவது முதல் வாரம் கட்டிய மாவிலைகளை எடுத்து விட்டு புதிதாக மாவிலைகளை கட்டுவது. திருஷ்டிக்காக கட்டிவைத்த எலுமிச்சம் பழத்தை எடுத்து விட்டு புதிதாக கட்டுவது. பூசணிக்காயை மாற்றுவது இது போன்ற மாற்றங்களை வெள்ளிக்கிழமை அன்று நாம் செய்வோம். அப்படி நில வாசலில் இந்த பொருளை வைக்கும் பொழுது நில வாசலில் இருந்து … Read more

மஞ்சள் பற்களை 5 நிமிடத்தில் வெண்மையாகக்கூடிய அற்புதமான வைத்தியம்!

மஞ்சள் பற்களை 5 நிமிடத்தில் வெண்மையாகக்கூடிய அற்புதமான வைத்தியம்!

என்னதான் பல் துலக்கினாலும் பற்கள் மஞ்சளாக இருக்கின்றன என்று கவலைப்படுபவர்கள் அதிகம். அதேபோல் புகையிலை,சிகரெட், பாக்கு ஆகியவை போடுவதாலும் பற்களில் மஞ்சள் படிந்து கரைகள் விடுகின்றன. இப்பொழுது ஐந்தே நிமிடத்தில் மஞ்சள் பற்களை வெண்மையாக்கும் அற்புதமான நம் முன்னோர்கள் பயன்படுத்திய முறையினை காண்போம். தேவையான பொருட்கள்: 1. சீரகம் 2. உப்பு 3. தேங்காய் எண்ணெய். செய்முறை: 1. ஒரு இரும்பு கடாயை எடுத்து கொள்ளவும். 2. அது இரண்டு ஸ்பூன் அளவு சீரகத்தைப் போட்டு நன்றாக … Read more

இரத்தம் சுத்தமாகும்! ஹீமோகுளோபின் அதிகரிக்கும்!

இரத்தம் சுத்தமாகும்! ஹீமோகுளோபின் அதிகரிக்கும்!

உங்கள் உடம்பில் ரத்தம் இல்லையா? ஒரு வாரம் இதனை விடாமல் குடித்து வாருங்கள். ஹீமோகுளோபின் அளவு அதிகரித்து, ரத்தத்தை சுத்தம் செய்து, ரத்த அணுக்களை அதிகரிக்க இந்த இயற்கை வழியை வாருங்கள் பார்க்கலாம்! தேவையான பொருட்கள்: 1. கேரட் ஒன்று 2. பீட்ரூட் 3. மண்டை வெல்லம் 4. எலுமிச்சை பழச்சாறு செய்முறை: 1. முதலில் ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளுங்கள். 2. அது ஒரு கேரட்டை எடுத்து கழுவி சிறு சிறு துண்டுகளாக வெட்டிக்கொண்டு … Read more

இந்த ராசிக்காரர்கள் புதிய பொருட்களை வாங்கிக் குவிக்கப் போகிறார்கள்! இன்றைய ராசி பலன் 29-09-2020 Today Rasi Palan 29-09-2020

இந்த ராசிக்காரர்கள் புதிய பொருட்களை வாங்கிக் குவிக்கப் போகிறார்கள்! இன்றைய ராசி பலன் 29-09-2020 Today Rasi Palan 29-09-2020

இன்றைய ராசி பலன்- 29-09-2020 நாள் : 29-09-2020 தமிழ் மாதம்:  புரட்டாசி 13, செவ்வாய்க்கிழமை. நல்ல நேரம்:  காலை 10.45 மணி முதல் 11.45 மணி வரை, மாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரை. இராகு காலம்:  காலை 3.00 முதல் 4.30 வரை. எம கண்டம்:  பகல் 9.00 முதல் 10.30 வரை. குளிகன்: மதியம் 12.00 முதல் 1.30 வரை, திதி: திரியோதசி திதி இரவு 10.33 வரை பின்பு … Read more

கொழுகொழுவென்று தொங்கும் தொப்பை குறைய இது மட்டும் குடித்து பாருங்கள் நல்ல பலன் கிடைக்கும்!

கொழுகொழுவென்று தொங்கும் தொப்பை குறைய இது மட்டும் குடித்து பாருங்கள் நல்ல பலன் கிடைக்கும்!

ஒரு சிலர் பார்ப்பதற்கு ஒல்லியாக இருப்பார்கள். ஆனால் அவர்களுக்கு தொப்பை மட்டும் முன்னாடி வந்து நிற்கும். இதை குறைக்க பல்வேறு வழிமுறைகளை பயன்படுத்தியும் தீரவில்லையா? இதோ உங்களுக்கான அருமையான இயற்கை வழி. தேவையான பொருட்கள்: 1. அரை ஸ்பூன் பட்டை தூள் 2. இஞ்சி ஒரு துண்டு 3. எலுமிச்சை பழம் ஒன்று 4. தேன் 2 ஸ்பூன். செய்முறை: 1. முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க வைத்து விடவும். 2. அந்த … Read more

இந்த ராசிக்கு சந்திராஷ்டமம் பயணங்களில் கவனம் தேவை! இன்றைய ராசி பலன் 28-09-2020 Today Rasi Palan 28-09-2020

இந்த ராசிக்கு சந்திராஷ்டமம் பயணங்களில் கவனம் தேவை! இன்றைய ராசி பலன் 28-09-2020 Today Rasi Palan 28-09-2020

இன்றைய ராசி பலன்- 28-09-2020 நாள் : 28-09-2020 தமிழ் மாதம்:  புரட்டாசி 12, திங்கட்கிழமை,. நல்ல நேரம்:  காலை 6.15 மணி முதல் 7.15 மணி வரை, மாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரை. இராகு காலம்:  காலை 7.30 முதல் 9.00 வரை. எம கண்டம்:  பகல் 10.30 முதல் 12.00 வரை. குளிகன்: மதியம் 1.30 முதல் 3.00 வரை, திதி: துவாதசி திதி இரவு 08.59 வரை பின்பு … Read more