இத்தகைய பெண்கள் வீட்டில் இருந்தால் மகாலட்சுமி தங்கமாட்டாள்!!
ஒரு வீட்டில் பெண்கள் எப்படி இருக்கிறார்களோ அது பொருத்துதான் வீட்டில் மகாலட்சுமி தங்குவாள். எப்படிப்பட்ட பெண்கள் இருக்கக் கூடாது என்ற பதிவை பற்றி தான் நாம் இங்கு காணப் போகிறோம். 1. ஒரு பெண் எவ்வளவு சாந்தமாக இருக்கிறாளோ? அதுவே அவர்கள் முகத்தில் லக்ஷ்மி கடாக்ஷம் தாண்டவமாடும் என்று முன்னோர்கள் கூறுகிறார்கள். 2. அதுபோல் சுத்தமாக இருக்கும் பெண்களின் வீட்டில் மகாலட்சுமி வருவாள். அதுபோல் பெண்கள் வீண் சண்டை போடுவது, குழந்தைகளை தேவையில்லாமல் திட்டுவது, கணவனிடம் காரணமே … Read more