இந்த ராசிக்கு தொட்ட காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிட்டும்! இன்றைய ராசி பலன் 25-09-2020 Today Rasi Palan 25-09-2020

இந்த ராசிக்கு தொட்ட காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிட்டும்! இன்றைய ராசி பலன் 25-09-2020 Today Rasi Palan 25-09-2020

இன்றைய ராசி பலன்– 25-09-2020 நாள் :  25-09-2020 தமிழ் மாதம்: புரட்டாசி 09, வெள்ளிக்கிழமை. நல்ல நேரம்: காலை 12.15 மணி முதல் 1.15 மணி வரை, மாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரை. இராகு காலம்: பகல் 10.30 முதல் 12.00 வரை. எம கண்டம்: மதியம் 3.00 முதல் 4.30 வரை. குளிகன்: காலை 7.30 முதல் 9.00 வரை, திதி: நவமி திதி மாலை 06.44 வரை பின்பு … Read more

தினமும் இந்த ஒரு இலையை சாப்பிட்டால் உங்கள் உடலில் ஏற்படும் மாற்றங்கள்!!

தினமும் இந்த ஒரு இலையை சாப்பிட்டால் உங்கள் உடலில் ஏற்படும் மாற்றங்கள்!!

தினமும் இந்த ஒரு இலையை சாப்பிட்டால் உங்கள் உடலில் ஏற்படும் மாற்றங்கள்!!   அனைவர் வீட்டிலும் கட்டாயமாக இருக்க வேண்டிய ஒரு செடி என்றால் அது கற்பூரவள்ளி செடியை குறிக்கலாம். ஏனெனில் இந்த கற்பூரவல்லி செடியில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளது. ஆயுர்வேதத்தில் இந்த கற்பூரவல்லி இலைக்கென்றே தனி மகத்துவம் இருக்கின்றது. முக்கியமாக குழந்தைகள் இருக்கும் வீடுகளில் மிக கட்டாயம் இந்த செடி இருக்க வேண்டும்.இந்த கற்பூரவள்ளி செடியானது மிக எளிமையாக தண்ணீர் இருக்கும் இடங்களில் வளரக்கூடிய … Read more

இதைக்குடித்தால் டைபாய்டு காய்ச்சல் விரைவில் குணமடையும்:! அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்!!

இதைக்குடித்தால் டைபாய்டு காய்ச்சல் விரைவில் குணமடையும்:! அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்!!

இதைக்குடித்தால் டைபாய்டு காய்ச்சல் விரைவில் குணமடையும்:! அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்!! டைபாய்டு காய்ச்சல் வருவதற்கான காரணம்? பொதுவாக டைபாய்டு காய்ச்சலானது அதிகமாக செப்டம்பர் மாதத்திலிருந்து பரவத் தொடங்கும்.காரணம் இது மழைக்காலமும் அல்லாமல் வெயில் காலமும் அல்லாமல் ஒரு அசாதாரண,வானிலையாக இருக்கும்.எனவே தமிழ்நாட்டை பொருத்தவரையில் இந்தக் காலகட்டத்தில் பெரும்பாலானோர் டைபாய்டு காய்ச்சலால் பாதிக்கப்படுகின்றனர். டைபாய்டு காய்ச்சல் சால்மோனெல்லா டைசி என்ற ஒரு வகை பாக்டீரியாவினால் ஏற்படும் தொற்று ஆகும்.இந்த பாக்டீரியாவானது வெளியிலிருந்து எங்கும் பரவுவதில்லை.நாமாகவே நம் கையால் பாக்டீரியாவை … Read more

தினமும் கருவேப்பிலையை இப்படி சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா!

தினமும் கருவேப்பிலையை இப்படி சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா!

தினமும் கருவேப்பிலையை இப்படி சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா! ஆயுர்வேதத்தில் கற்ப மூலிகைகள் சில உள்ளன.இதில் கரு என்ற பெயரில் தொடங்கும், கருஞ்சீரகம்,கருந்துளசி, கருவேப்பிலை,கருநொச்சி ஆகியவைகளை நாம் கற்ப மூலிகைகள் என்று கூறுகின்றோம்.இதுமட்டுமின்றி இந்த கற்ப மூலிகையில் ஏராளமான மருத்துவ பயன்கள் உள்ளதாக ஆயுர்வேதம் கூறுகின்றது. கற்ப மூலிகையில் ஒன்றான கறிவேப்பிலையை நாம் தினமும் அன்றாடம் உணவில் பயன்படுத்தி தூக்கி எறியும் பொருளாக மட்டுமே பயன்படுத்தி வருகின்றோம். ஆனால் கருவேப்பிலையில் உள்ள நன்மைகளை பற்றியும்,அதன் சக்திகளை பற்றியும் நாம் … Read more

ஒரே நாளில் உடல் அசதி, உடல் சோர்வு, உடல் வலி, ஹீமோகுளோபின் குறைபாடு அனைத்தையும் சரி செய்யும்!

ஒரே நாளில் உடல் அசதி, உடல் சோர்வு, உடல் வலி, ஹீமோகுளோபின் குறைபாடு அனைத்தையும் சரி செய்யும்!

ஒரே நாள் மட்டும் இதை நீங்கள் குடித்துப் பாருங்கள். உடல் அசதி, உடல் சோர்வு, உடல் வலி, ஹீமோகுளோபின் குறைபாடு என அனைத்தையும் சரி செய்யும் அற்புதமான தீர்வு இது. தேவையான பொருட்கள்: 1. மண்டை வெல்லம் 2. ஏலக்காய் பொடி செய்முறை: 1. மண்டை வெல்லம் என கடைகளில் வாங்கிக் கொள்ளுங்கள். 2. தேவையான அளவு வெல்லம் எடுத்து சிறு சிறு துண்டுகளாக ஒரு டம்ளரில் போட்டு அதில் சுத்தமான தண்ணீர் ஊற்றி கால் டீஸ்பூன் … Read more

வாயுத் தொந்தரவா? இதை தண்ணீருடன் கலந்து குடியுங்கள் வாயு சரியாகிவிடும்!

வாயுத் தொந்தரவா? இதை தண்ணீருடன் கலந்து குடியுங்கள் வாயு சரியாகிவிடும்!

வாயுத் தொந்தரவா? இதை தண்ணீருடன் கலந்து குடியுங்கள் வாயு சரியாகிவிடும்!   வாய்வு தொந்தரவு என்பது அனைவரும் அசிங்கப்பட கூடிய ஒரு விஷயம் ஆகும். ஆனால் அது எதனால் வருகிறது என்பது யாரும் தெரிந்து கொள்ள ஆசைப்படமாட்டார்கள். இதை எப்படி சரி செய்வது என்பது மற்றவர்களிடம் கேட்கவே நமக்கு கூச்சமாக இருக்கும். இந்த முறையை நீங்கள் பயன்படுத்தினால் 3 நாட்களில் உங்களது வாயு தொந்தரவு சரியாகிவிடும்.   தேவையான பொருட்கள்: 1. ஓமம் 50 கிராம் 2. … Read more

இன்றைய ராசி பலன் 21-09-2020 Today Rasi Palan 21-09-2020

இன்றைய ராசி பலன் 21-09-2020 Today Rasi Palan 21-09-2020

இன்றைய ராசி பலன்- 21-09-2020 நாள் : 21-09-2020 தமிழ் மாதம்:  புரட்டாசி 05, திங்கட்கிழமை. நல்ல நேரம்:  காலை 6.15 மணி முதல் 7.15 மணி வரை, மாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரை. இராகு காலம்:  காலை 7.30 முதல் 9.00 வரை. எம கண்டம்: பகல் 10.30 முதல் 12.00 வரை. குளிகன்: பிற்பகல் 12.00 முதல் 1.00 வரை, திதி: பஞ்சமி திதி இரவு 11.42 வரை பின்பு … Read more

தெரிந்துக்கொள்ளுங்கள்!! பல நோய்களுக்கு மருந்தாகும் அரிசி சாதம்!!!

தெரிந்துக்கொள்ளுங்கள்!! பல நோய்களுக்கு மருந்தாகும் அரிசி சாதம்!!!

தெரிந்துக்கொள்ளுங்கள்!! பல நோய்களுக்கு மருந்தாகும் அரிசி சாதம்!!! வெறும் அரிசி சாதத்தை சாப்பிட்டால் எடை அதிகரித்து விடும் எனவே அரிசி சாதம் , இட்லி ,தோசை போன்றவற்றை நிறுத்திவிட்டு சப்பாத்தி ,ஓட்ஸ் போன்றவற்றை சாப்பிடுங்கள் என்று நிறைய பேர் கூறுகின்றனர். இதையும் நம்பி சில பேர் ஃபிட்டாக இருக்க வேண்டும் என்று நினைத்து அரிசி சாதத்தை தவிர்த்து விடுகின்றன.கேழ்வரகு, திணை, சாமை போன்றே அரிசியும் நம் பாரம்பரிய உணவாகும்.அக்காலத்தில் எல்லா சிறு தானியங்களையும் இயற்கை முறையில் பயிரிட்டு … Read more

வருமுன் காப்போம்!! இது தெரிந்தால் உங்களை சில நோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்!!

வருமுன் காப்போம்!! இது தெரிந்தால் உங்களை சில நோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்!!

வருமுன் காப்போம்!! இது தெரிந்தால் உங்களை சில நோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்!! இயற்கையின் அதிசயம் என்னவென்றால் ஒரு மனிதன் உடலில் ஏற்படும் சிறிய மாற்றமும் சில நோய்களும் ஏற்படுவதற்கு முன்பே சில அறிகுறிகள் நம் உடலில் காட்டும். அதனை நாம் தெரிந்து கொண்டாலே போதும் பல நோய்கள் வரும் முன்னே காத்து விடலாம் .சில நோய்கள் வருவதற்கு முன்பு நம் உடலில் ஏற்படும் அறிகுறிகளை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க! 1.காதுகள் அதிகம் வலித்தாலோ அல்லது குடைச்சல் … Read more

இன்றைய ராசி பலன் 20-09-2020 Today Rasi Palan 20-09-2020

இன்றைய ராசி பலன் 20-09-2020 Today Rasi Palan 20-09-2020

இன்றைய ராசி பலன்- 20-09-2020 நாள் : 20-09-2020 தமிழ் மாதம்:  புரட்டாசி 04, ஞாயிற்றுக்கிழமை. நல்ல நேரம்:  காலை 7.45 மணி முதல் 8.45 மணி வரை, மாலை 3.15 மணி முதல் 4.15 மணி வரை. இராகு காலம்:  மாலை 4.30 முதல் 6.00 வரை. எம கண்டம்:  மதியம் 12.00 முதல் 1.30 வரை. குளிகன்: பிற்பகல் 3.00 முதல் 4.30 வரை, திதி: சதுர்த்தி திதி பின்இரவு 02.27 வரை பின்பு … Read more