மக்கள் வெளியேற்றபட்டதால் இழப்புகள் தவிர்க்கப்பட்டது

0
171

இந்தோனேசியாவில் உள்ள 120 எரிமலைகள் எந்த நேரத்திலும் வெடிக்க கூடிய நிலையில் உள்ளன. அதில் சினாபங் என்ற எரிமலையானது சில நேரங்களில் வெடித்து அவ்வபோது சிலபேர் இறந்துள்ளனர். அந்த வகையில் தற்போதும் அந்த எரிமலை வெடித்துள்ளது ஆனால் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அங்குள்ள மக்கள் அனைவரும் வெளியேற்றபட்டனர் அதன் காரணமாக இழப்புகள் எதும் ஏற்படவில்லை. இந்த எரிமலை வெடித்ததில் அதனுடைய சாம்பல் 20 கிலோமீட்டர் வரை பரவியுள்ளது.

Previous articleராமர் கோவிலின் மணியோசை எவ்வளவு தூரத்திலும் கேட்க இயலுமா?
Next articleலேப்டாப் விற்பனையை நிறுத்தும் பிரபல பிராண்டட் கம்பெனி