ஒரே வாரத்தில் உங்களது சுகர் லெவல் இறங்கிவிடும்! மா இலை போதும் அனுபவம் உண்மை!

0
170

ஒரே வாரத்தில் உங்களது சுகர் லெவல் இறங்கிவிடும்! மா இலை போதும் அனுபவம் உண்மை!

இன்றைய காலத்தில் சர்க்கரை நோய் இல்லாதவர்கள் யார் என்று சொல்லுங்கள் என்ற அளவிற்கு சர்க்கரை நோய் அனைவருக்கும் வந்துவிடுகிறது. ஆனால் இது வம்சா வழியாக வருகின்றதா? இல்லை உணவு பழக்கத்தினால் வருகின்றதா? என்பதை பற்றி தெரிவதில்லை. ஆனால் இந்த சர்க்கரை நோய் தீர்வதற்கு ஒரு சிறந்த தீர்வு உள்ளது. அதை எப்படி சாப்பிடலாம் என்று தான் இந்த பதிவை பார்க்க போகின்றோம்.

மா இலையை வைத்து டீ தயார் செய்து வைத்த தினமும் குடித்து வரும் பொழுது உங்களது சுகர் லெவல் மட்டுமல்ல, அனைத்து நோய்களுக்கும் இது ஒரு தீர்வாக அமைகிறது என்று சொல்கிறார்கள்.

அந்த வகையில் மா இலை டி எப்படி தயாரிப்பது என்பதை பற்றியே இந்த பதிவு.

தேவையான பொருட்கள்:

1. மா இலை
2. ஏலக்காய்
3. சுக்கு ஒரு துண்டு
4. வெல்லம்.

செய்முறை:

1. முதலில் மா இலைகளை பறித்துக் கொள்ளுங்கள்.
2. வெயிலில் உலர்த்தி நன்கு காய வைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
3. அந்த இலைகளை சட்டியில் போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
4. இப்பொழுது ஒரு மிக்ஸி ஜாரில் வறுத்த இலைகளை போட்டு சிறிது அளவு ஏலக்காயை சேர்த்து தேவைக்கேற்ப சுக்கு சேர்த்து நன்றாக பொடித்து கொள்ளுங்கள்.
5. இப்பொழுது இந்த பொடியை கண்ணாடி பாட்டில்களில் சேமித்து வைத்துக் கொள்ளலாம்.
6. இப்பொழுது அடுப்பில் பாத்திரத்தை வைத்து ஒன்றை டம்ளர் தண்ணீர் ஊற்றி அந்த மாவிலை பொடி சேர்த்து நன்கு ஐந்து நிமிடம் கொதிக்க வைக்கவும்.
7. கொதித்த பின் சிறிதளவு நாட்டுச்சர்க்கரை அல்லது வெல்லம் சேர்த்து பருகலாம்.

இப்படி நீங்கள் தினமும் இந்த தேநீரை குடித்து வரும் பொழுது நிச்சயமாக உங்களது சுகரின் அளவு ஒரே வாரத்தில் குறைந்து இருப்பதை பார்க்கலாம்.

மா இலைகளுக்கு பதிலாக கொய்யா இலைகளையும் நீங்கள் இதே போல் தயார் செய்து வைத்துக் கொள்ளலாம். அப்படி கொய்யா இலையையும் சேர்த்து பொடி செய்து வைத்து குடித்து வந்து பாருங்கள் நிச்சயமாக நீங்களே மாற்றத்தை உணர முடியும் .

ஒரு வாரம் குடித்த பிறகு அடுத்த வாரம் மருத்துவரிடம் சென்று பரிசோதித்து பாருங்கள் நிச்சயமாக சுகர் லெவல் கம்மியாக இருக்கும்.

author avatar
Kowsalya