பிரண்டையை சாப்பிடுவதால் ஏற்படும் பல நன்மைகள்!! இதனை சாப்பிட்டு பயன்பெறுங்கள்!!

0
69

பிரண்டையை சாப்பிடுவதால் ஏற்படும் பல நன்மைகள்!! இதனை சாப்பிட்டு பயன்பெறுங்கள்!!

இந்தியா மற்றும் இலங்கையில் அதிகமாக காணப்படுகிறது மருத்துவ குணம் நிறைந்தது. மேலும் மனித நடமாட்டம் குறைவதற்கு காணப்படும் பட்டைய காடுகள் மற்றும் வேலிகளில் படர்ந்து வளரக்கூடியது. பிரண்டை சாதாரண, சிவப்பு பிரண்டை, உருண்டை பிரண்டை, முப் பிரண்டை, தட்டை பிரண்டை, சதுரப்பிரண்டை, புலி பிரண்டை, ஓலை பிரண்டை என பல வகைப்படும். இதற்கு வஞ்சிரவல்லி என்ற பெயரும் உண்டு.

இதன் சாறு உடலில் பட்டால் அரிப்பை அரிப்பையும் நமைச்சலையும் ஏற்படுத்துகிறது. இதன் வேறு மற்றும் தண்டுப் பகுதிகளில் பெரும்பாலும் மருத்துவத்திற்கு பயன்படுகிறது. இதில் நிறைய வகைகள் இருந்தாலும் 4 பட்டைகள் கொண்ட சாதாரண பிரண்டையே அதிகம் கிடைக்கிறது.  அடிபட்ட வீக்கம், சுளுக்கு இடுப்பு பிடிப்பு, வலி போன்றவைகளுக்கு இது சிறந்த நிவாரணம் தரக்கூடியது. மேலும் துவையல் செய்து சாப்பிடுவதன் மூலம் நல்ல நிவாரணம் கிடைக்கும். இதன் துவையல் உடல் சுறுசுறுப்பை அதிகரிக்க மற்றும் ஞாபக சக்தியை பெருக்கவும் மற்றும் மூளை நரம்புகளை பலப்படுத்தவும் எலும்பு சக்தி எலும்புகளுக்கு சக்தி தருவதற்கும் பயன்படுகிறது.  ஈறுகளில் ஏற்படும் ரத்த கசிவை நிறுத்துவதுடன் வாய்வு பிடிப்பையும் போக்கும். வாரத்தில் இரண்டு நாள் வீதம் சாப்பிட்டு வந்தால் தேகம் வலுப்பெறும் உடல் வனப்பு பெறும்.

எலும்புகள் சந்திக்கக்கூடிய இடுப்பு பகுதியிலும் நரம்பு முடிச்சுகளிலும் வாழ்வின் சீற்றத்தால் தேவையற்ற நீர் தேங்கிவிடும். இதன் காரணமாக பலர் முதுகுவலி கழுத்து வலியால் அவதிப்படுகின்றனர். மேலும் இந்த நீர் முதுகு தண்டு வழியாக இறங்கி சரியாகி பசியாக மாறி முதுகு மற்றும் கழுத்து பகுதியில் இறங்கி இறுக்கி முறுக்கிக் கொள்ளும். இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தலையை அசைக்க முடியாமல் அவஸ்தி படுவார்கள். இந்த பாதிப்பில் இருந்து விடுபட பிரண்டை துவையல் உதவும்.

மன அழுத்தம் மற்றும் வாய்வு சம்பந்தமான நோய்கள் இருந்தால் வயிறு செரிமான சக்தி இழந்து விடும் அப்படிப்பட்ட சூழலில்  இந்த துவையல் செய்து சாப்பிட்டால் செரிமான சக்தியை தூண்டும் ஜீரண கோளாறு போக்கும் மூல நோயால் அவதிப்படுபவர்கள் இந்த துவையல் நல்ல பலன் தரும். மூலம் மற்றும் மல துவாரத்தில் அரிப்பு, மலத்துடன் ரத்தம் கசிதல் போன்ற சூழலில் இந்த துவையல் சாப்பிடலாம் மேலும் பிரண்டையை நெய் விட்டு வதக்கி அரைத்து ஒரு டீஸ்பூன் வீதம் காலை மாலை சாப்பிடுவதால் நல்ல பலன் கிடைக்கும்.

ரத்தக்குழாய்களில் கொழுப்பு படிவதால் ரத்த ஓட்டத்தின் வேகம் குறையும் இதனால் இதயத்துக்கு தேவையான ரத்தம் செல்வது தடைப்பட்டு. இதய வாழ்வு பாதிப்படையும் இந்த பாதிப்பு உள்ளவர்கள் அடிக்கடி பிரண்டை துவையலை சாப்பிட்டு வந்தால் ரத்த ஓட்டம் சீராகும். பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் முதுகு வலி இடுப்பு வலி போன்றவைகளுக்கு இது நல்ல மருந்தாக அமைகிறது.

எலும்பு முறிவு ஏற்பட்டால் இந்த துவையலை சாப்பிடுவதன் மூலம் நல்ல பலன் பெறலாம். புளி உப்பு சேர்த்து அரைத்து நன்றாக காய்ச்சி பொறுக்கும் சூட்டில் பற்று போடுவதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும். எலும்பு முறிவு மட்டுமல்லாமல், அடிபட்ட வீக்கம் சுளுக்கு வலி உள்ள இடங்களில் இதை பூசி வர நிவாரணம் கிடைக்கும்.

செய்முறை

பிரண்டைத் தண்டுகளின் மேல் தோலை அகற்றி அதில் உள்ள நாரை அகற்றிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொண்டு நல்லெண்ணெய் அல்லது நெய்யில் வதக்க வேண்டும் அதனுடன் காய்ந்த மிளகாய் புளி, உப்பு சேர்த்து அரைக்க வேண்டும் சுவைக்காக தேங்காய் விழுந்து சேர்த்துக் கொள்ளலாம்.

பிரண்டை இலையின் துவையல் இதய நோய்கள், ரத்த அழுத்தம், சர்க்கரை, நோய் குடல் புண், மூல நோய் போன்றவை குணமாகும்.

author avatar
Jeevitha